மலைகளின் இளவரசி கொடைக்கானல். தமிழகத்தில் தேனிலவுத் தம்பதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட இயற்கை வரம். கோக்கர்ஸ் வாக், கொடைச்சாலையின் தென் புறம், செங்குத்தான … யாதுமாகி நின்றாய்….. !Read more
Author: pavalasankari
வாலிகையும் நுரையும் – (15)
இனம் மற்றும் நாடு மற்றும் சுயம் ஆகியவற்றைக்காட்டிலும் ஓர் முழமேனும் உயர்ந்து நிற்பீரானால் நீவிர் உண்மையிலேயே கடவுளைப் போன்றவராகிறீர். … வாலிகையும் நுரையும் – (15)Read more
வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (14)
வாலிகையும் நுரையும் (14) பவள சங்கரி பனித்திரை பூண்ட மலையொரு குன்றுமில்லை; நனைந்த மழையில் துளிக்கும் ஓக் மரம், … வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (14)Read more
வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (13)
இரகசியங்கள் பொதிந்துள்ள மனத்தோர் மட்டுமே பொத்தி வைத்த நம் இரசியங்களையும் புனிதமாக்க இயலும். எவரொருவர் உமது துக்கங்களையன்றி, … வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (13)Read more
பாசச்சுமைகள்
பவள சங்கரி காலை நேர பரபரப்பு ஏதுமில்லாமல் ஒரு மயான அமைதி.. சரியான இடைவெளியில் டொக்.. டொக்.. என்று செக்யூரிட்டி … பாசச்சுமைகள்Read more
வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)
இப்புவியின் சுகங்களனைத்தையும் முழுமையாகத் தங்கு த்டையின்றி அனுபவிக்கும் வகையில் துண்டாடிய புவனமதைத் துறந்தவர் எவரோ அவரே துறவி. சான்றோருக்கும், … வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)Read more
வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (11)
இரமியத்திற்கப்பால் எந்த மெய்ஞானமோ அன்றி விஞ்ஞானமோ இல்லை. யானறிந்த ஒவ்வொரு உயர்ந்த மனிதனும் ஏதோ சிறிய அளவிலேனும் ஒப்பனை செய்திருந்தனர்; … வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (11)Read more
மணலும் (வாலிகையும்) நுரையும் (10)
Sand And Foam – Khalil Gibran (10) அவனுடைய சதைப்பிண்டத்திற்கு ஏறுதல் கடினமாவதுடன் அச்சுமை அவனுடைய பாதையையும் … மணலும் (வாலிகையும்) நுரையும் (10)Read more
மணலும் (வாலிகையும்) நுரையும் – (9)
வாழ்க்கை ஓர் ஊர்க்கோலம். பாதத்தின் அந்த மெத்தனம் அதை வெகு துரிதமாகக் கண்டுணர்ந்ததால் அவன் வெளியேறுகிறான். மேலும் பாதத்தின் அந்த … மணலும் (வாலிகையும்) நுரையும் – (9)Read more
மணலும் (வாலிகையும்) நுரையும் – கலீல் ஜிப்ரான் – 8
சுய – நுகர்வின் விசித்திரமானதோர் வடிவம்! யான் தவறிழைத்திருக்கக்கூடிய மற்றும் ஏமாற்றப்பட்ட காலமும் இருப்பினும் , யான் தவறிழைத்தும், வஞ்சிக்கப்பட்டும் … மணலும் (வாலிகையும்) நுரையும் – கலீல் ஜிப்ரான் – 8Read more