‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) ஆடுகளம் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாய் வெற்றிகளைக் குவித்தும் ஆட்டவீர்ர் முகத்தில் அதற்கான குதூகலமில்லை. காரணங்கேட்டவரிடம் கூறினார்: கோமாளிகளும் குயுக்திமூளைக்காரர்களும் குரோதம் நிறை வஞ்சக நெஞ்சங்கொண்டோரும் சிறுமதியாளர்களும் செத்த உயிர் தாங்கியோரும் சாக்கடையை சந்தனமணங்கமழ்வதாக சாதிப்போரும் சக உயிரைப் பகடையாக்கும் சூதாடிகளும்…

வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய காலத்திற்கு சமத்துவம் பேணுபவர்கள் மறவாமல் அதைக் காணொளிக்காட்சிகளாக்கிப் பகிரத் தவறுவதேயில்லை. உறைந்தும் ஊர்ந்தும் அந்தக் காட்சிகள் அவரை சமத்துவசாலியாகவும்  சாட்சாத் சமூகப்பிரக்ஞையாளர்களாகவும்  காலத்திற்குமாகக் காட்டிக்கொண்டேயிருக்க அண்ணாந்து பார்க்கவைக்கும் அவர்களுடைய…

அடையாளம்

ஆர். வத்ஸலா இயற்பியலில் முதுநிலைப் பட்டதாரி மென்பொறியாளர் பெண்ணியவாதி பெரியாரின்  அம்பேத்கரின் மார்க்ஸின்  சிந்தனைகள் அத்துப்படி தனித்து நின்று  தாய் தந்தையரை பேணி  மக்களை வளர்த்தவள் ஆனால் என் மக்களின் மனதில் நான் ஒரு அம்மா அம்மா அம்மா

அம்மாவின் செல்லம்

அம்மாவின் செல்லம் ஆர். வத்ஸலா அம்மாவுக்கு என்னைத் தான் மிகவும் பிடிக்கும் எனக்கு  சீட்டித் துணியில் பாவடை தானே தைத்து போடுவாள் தீபாவளிக்கு - அழகாக தைக்க வராவிட்டாலும் - அது குட்டை பாவடையாகியும் ஒரு வருடம் போடுவேன் பள்ளித்தோழிகள் அதனை…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 294 ஆம் இதழ்

அன்புடையீர்,                                 14 மே 2023   சொல்வனம் இணையப் பத்திரிகையின் 294 ஆம் இதழ், 14 மே, 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/  இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.   கட்டுரைகள்:  அந்நியனின் அடிச்சுவட்டில்…

80,000 புத்தகங்கள் கொண்ட தியாகு வாடகை நூலகம்

80,000 புத்தகங்கள் கொண்ட தியாகு வாடகை நூலகம் ஆதரிப்பார் யாரும் இல்லாததால்  64 வருட நூலகத்திற்கு மூடுவிழா இப்படியொரு பதிவை ஃபேஸ்புக்கில் கவிஞர் கனியமுது அமுதமொழி யின் டைம்லைனில் படிக்க நேர்ந்தது. கோவையில் உள்ள தியாகு நூலகம் மூடப்படலாகாது. இது குறித்த…
செருப்பு

செருப்பு

அவளைத் தேடி வந்த சுகந்தி "ஏன் என்னமோ போல இருக்கீங்க?" என்று வசந்தாவிடம் கேட்டாள். "இல்லியே. ஐம் கொயட் ஆல்ரைட்" என்று சிரித்தாள். உண்மையை மறைக்க வல்ல சிரிப்பைத் தான் சிந்தவில்லை என்று அவளுக்குத் தோன்றியதை மறைக்கும் வண்ணம் "கலியாணம்னு கேள்விப் பட்டேன். கங்கிராட்ஸ்" என்றாள்.  சுகந்தி…

15 வது குறும்பட விருது விழா

15 வது குறும்பட விருது விழா   ஞாயிறன்று திருப்பூரில் நடைபெற்ற 15 வது குறும்பட விருது விழாவில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த குறும்பட, ஆவணப்பட இயக்குனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மக்கள் மாமன்றத் தலைவர் சி. சுப்ரமணியன் தலைமைதாங்கினார்.    திருப்பூர்…
நாவல்  தினை              அத்தியாயம் பதிமூன்று      பொது யுகம் 300

நாவல்  தினை              அத்தியாயம் பதிமூன்று      பொது யுகம் 300

   விழித்தெழுந்த பொழுதில் நகர வேண்டியவை பறக்கத் தொடங்கின.  எங்கணும் பறவைக் கூச்சல். மருத்துவர் நீலனின் குடிலில் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது.  குடில் என்று ஒரு பழக்கத்தால் தான் குறிப்பிடுவது என்று அந்தக்   கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாலே புரியும்.…
கணம் 

கணம் 

ஆர் வத்ஸலா ஒவ்வொரு முறை அவன் நினைவு வரும் போதும் என்னை நானே அடித்துக் கொண்டு நினைவூட்டிக் கொள்கிறேன் அவனுக்கு நான் வேண்டாம் என்பதை "எப்படியடி கொள்ளி வைக்க முடிந்தது அவனால்  பல்லாண்டு அன்புக்கு ஒரு கணத்தில்?" என கேட்கிறது மனம்…