Posted inகதைகள்
அப்பாவின் திண்ணை
எல்லோருக்கும் நண்பர்கள் உண்டு. எல்லோருக்கும் மனைவியும் உண்டு. எல்லோரும் ஏதோ ஒரு வீட்டில்தான் வாழ்கின்றோம். வீடு என்பது வீடு மட்டுமல்ல, உணர்வுகளின் ஊஞ்சல். தோழமையின் கூடு!. சாமி அங்கிள், என் அப்பாவைத்தேடி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வருவார். வீட்டு திண்ணையில் அமர்ந்துக்கொண்டு, அந்த…