பறக்கும் பலூன்! சிறுமி அத்தனை ஆர்வமாய் அத்தனை ஆனந்தமாய் அத்தனை அன்பாய் அத்தனை அழகாய் ஒரு பலூனை ஊதுகிறாள். முழுமுனைப்போடு மூச்சைப் … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more
Author: rishi
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
நேர்காணல் தரப்பட்ட கேள்விகளை ஒருசில வாசிப்பில் மனப்பாடம் செய்துகொண்டுவிடுவதில் மகா திறமைசாலி அந்தப் பெண் என்று பார்த்தாலே தெரிந்தது. மேலும், அவளுடைய … ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
வாசிப்பின் சுயம் அவர் ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டு எவ்வாறு அது இலக்கியமாகிறது என்று முத்துமுத்தாக சொத்தைப்பற்கருத்துக்களை உதிர்த்துதிர்த்துதிர்த்துதிர்த்து பத்துபக்கக் கட்டுரையாக்கினாரென்றால் இவர் … ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
தொடர் ஓட்டமும் சுழல் கோப்பையும் (அ) மூக்குக்கண்ணாடி அணிந்தவர்களை ‘நாலு கண்ணா’ என்றும் ‘புட்டிக்கண்ணாடி’ என்றும் உரக்க அழைப்பவர்கள் எப்படி உற்ற … ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
எளிய பொய்சொல்லலும் எளிதாகப் பொய்சொல்லலும் மும்முரமாகத்தலையாட்டிக்கொண்டே சொன்னாள் சிறுமி: “உண்மையாகவே என் குருவி பொம்மை பறக்கும் தெரியுமா!” இருபது வருடங்களாக ‘எழுதி’க் … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
நாவினால் சுட்ட வடு பொருளிழந்த நிலையில் ஒரு வார்த்தை பொருள்முதல்வாதப் பயன்பாடுகள் சில கருதி திரும்பத்திரும்ப உச்சரிக்கப்படும்போதெல்லாம் உயிர் துளைத்து உட்புகுந்து … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more
அப்பால்…..
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ’கடவுளையே கதிகலங்கச்செய்துவிட்டது பார் கொரோனா’ என்று கெக்கலிப்பார் சிலர். ’கடவுளே கொரோனா’ என்று கும்பிடுவார் சிலர். கண்பொத்தி … அப்பால்…..Read more
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
ஆதலினால்…. இக் கொள்ளைநோய்க் காலத்தில் உள்ளத்தில் நீ நிறைந்தாய் என்று சொல்லாமல் சொல்வதாய் விரியும் கவிதையைப் பார்க்க _ பேரிடர் காலத்தே … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
கைவசமாகும் கருவிகளும் கூராயுதங்களும் ’அகிம்சை என்பதும் வன்முறையின் வடிவமே என்று வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் விமர்சித்தவர்கள் _ டாட்டா பிர்லாவின் கைக்கூலி என்று … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
குடியுரிமை கோவில் தேவாலயம் மசூதி என்று எங்கும் காண முடியும் இவர்களை. தங்கள் மதத்தினரா என்று பார்த்து தர்மம் செய்பவர்கள் உண்டுதான். … ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more