’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
Posted in

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 1 of 8 in the series 29 நவம்பர் 2020

நல்ல கெட்டவரும் கெட்ட நல்லவரும் நாமும் இருமலையுச்சிகளில் இரும்புக்கம்பங்கள் ஆழ ஊன்றி இடைப்பிளவில் இன்னொருவனுடைய அன்புக்குரியவளின் நீண்டடர்ந்த கூந்தலிழைகளை இரண்டாகப் பிடித்திழுத்து … ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இன் கவிதைகள்
Posted in

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இன் கவிதைகள்

This entry is part 9 of 10 in the series 22 நவம்பர் 2020

இல்லாத மாடிக்கான சுழல்படிக்கட்டுகள் கொரோனா காலம் என்றில்லை எப்பொழுதுமே நல்லதல்ல கண்ட இடத்தில் எச்சில் துப்பும் வழக்கம். விழுங்குவதே உத்தமம் உமிழ்நீரையும் … ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இன் கவிதைகள்Read more

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
Posted in

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 11 of 14 in the series 15 நவம்பர் 2020

குகைமனம் கதவுள்ள குகையெதுவும் கிடையாதென்றே நினைக்கிறேன். சில குகைகளுக்கு வாயில்போல் திறப்பு இருக்கும் உள்ளே சற்றே அகன்றிருக்கும் சில குகைகள் மலைகளில் … ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
Posted in

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 18 of 19 in the series 1 நவம்பர் 2020

பிறவி கைக்கும் வாய்க்கும் இடையிலான தொலைதூரத்தைக் கடக்கக் காலமெலாம் முயன்றவண்ணமேயிருக்கிறது மனம். There is many a slip between the … ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more

Posted in

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 13 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

’நினைவு நல்லது வேண்டும்…’ எக்குத்தப்பாக விழுந்து ஒரு தலைசுக்குநூறாகச் சிதறவேண்டும் சிதறவேண்டும்என்ற தமது விருப்பத்தையேசற்றே மாற்றிசுக்குநூறாகச் சிதறும் சிதறும் என்றுஅக்கறையோடு சொல்லிக்கொண்டிருப்பதாய்சத்தம்போட்டுச் … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more

ஆம் இல்லையாம்
Posted in

ஆம் இல்லையாம்

This entry is part 8 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) அன்பு என்பதுஉணர்வாகவும்சொல்லாகவும்உண்மையாகவும்பொய்யாகவும்விரிந்தும்சுருங்கியும்விலகியும்நெருங்கியும்கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறது.களைத்துப்போகச் செய்தாலும்புண்ணாக்கினாலும்ஒன்று மீதமில்லாமல் எல்லாத் தூண்களின் பின்னாலும்ஓடியோடித் தேடியபடியேநாம்…….

பட்டியல்களுக்கு அப்பால்…..
Posted in

பட்டியல்களுக்கு அப்பால்…..

This entry is part 19 of 23 in the series 26 ஜூலை 2020

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) கவிதை சாம்ராஜ்யத்தைக் கட்டியாளப்போகும்கனவுகளோடு எழுதிக்கொண்டிருக்கும் இளைஞன் அவன். சாம்ராஜ்யம் என்பது வெறும் சொல் மட்டுமேஎன்று புரியும் காலம் வரைசிறகடித்துப் … பட்டியல்களுக்கு அப்பால்…..Read more

Posted in

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்

This entry is part 16 of 23 in the series 26 ஜூலை 2020

துலாக்கோல்களும் நியாயத்தீர்ப்புகளும் தனகருந் தலைவராகப்பட்டவரைதன்னிகரில்லா படைப்பாளியாகத் தன் ரசனை வரித்திருப்பவரை_தனக்குப் பிடித்த முறுக்கை ஜாங்கிரியைவறுத்த முந்திரியை_தானுற்ற தலைவலியை திருகுவலியைஇருமலை சளியை_சிறுமைப்படுத்தியெவரேனும் எழுதிவிட்டாலோபேசிவிட்டாலோகறுவிச் … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்Read more

Posted in

ஏழை ராணி

This entry is part 14 of 20 in the series 19 ஜூலை 2020

பிறந்தது முதலாகவே அடைபட்டிருந்ததோ அல்லது இடைவழியில் பறிபோனதோ குரல்…… இருதயமும் மூளையுமாய் ஒருங்கிணைந்து செயலாற்றி உருவாகிவரும் சொற்திரள்கள் அந்தத் தெருவோரவாசியின் தொண்டைக்குழியில் … ஏழை ராணிRead more

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
Posted in

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 5 of 11 in the series 12 ஜூலை 2020

மம்முட்டிக்கு வயதாவதில்லை! மம்முட்டி மனதிற்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பின் முதல்படியிலேற முற்படும் மா கனவு. மம்முட்டி நடிக்கும் படங்களில் மற்றவர்களின் முகங்களும் … ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more