(குறள்போலும் 50) ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*முன் குறிப்பு) இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும் பின்வரும் அதிகாரத்தை. பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும் … வள்ளுவர் வாய்மொழி _1Read more
Author: rishi
கவிதையின் வாழ்வு
கைநிறையக் கற்களை வைத்துக் கொண்டிருப்பதால் கருங்கல் வீடு கண்ணாடியால் கட்டப் பட்டதாகிவிடுமா? கல்லும் கருங்கல்லும் கண்ணாடியும் நானும் நீங்களும் நாடுவதும் தேடுவதும் … கவிதையின் வாழ்வுRead more
கவிதைக்கப்பால்
நான்கு ’லைக்கு’களை குறைந்தபட்சம் நாற்பதாகவேனும் அதிகரிக்க – அதிகபட்சம் 400க்கும் அதிகமாக்க – நாலாபக்கங்களிலிருந்தும் கைத்தட்டல்களைக் கிளம்பவைக்க – நாக்கு மேல … கவிதைக்கப்பால்Read more
கவிதையின் காலம்
நாமெல்லோருமே நவீன கவிதையைத் தான் எழுதுகிறோம்; அல்லது, எழுத நினைக்கிறோம் அல்லது, எழுத முனைகிறோம் அல்லது எழுதப் பழகுகிறோம், அல்லது எழுத … கவிதையின் காலம்Read more
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்-இலக்கிய இலக்கணங்கள்
கதை கவிதையெழுதுவதை விட மொழிபெயர்ப்பாளராவதைவிட வெகுஎளிதாய் விமர்சகராகிவிட்டால் போச்சு! விவஸ்தையோடு எழுதுவதுதான் விமர்சனம் என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு. மொழிபெயர்ப்பாளரை உதைபந்தாக … ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்-இலக்கிய இலக்கணங்கள்Read more
BIGG BOSSம் BRAINWASHம்
(லதா ராமகிருஷ்ணன்) பெரியோர்களே தாய்மார்களே! பத்தரைமாற்றுத் தங்கத் தோழர்களே தோழிகளே! சிறுபிள்ளைகளே கைக்குழந்தைகளே! சுற்றியுள்ள சடப்பொருள்களே! சூழ்ந்திருக்கும் அணுத்திரள்களே! ஆகாச வெண்ணிலவே! … BIGG BOSSம் BRAINWASHம்Read more
நீக்கமற….
கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வீடுவந்து சேர்ந்த பிறகும் நான் வீதியிலேயே நடந்துகொண்டிருப்பதை தாழிட்ட கதவுகளுக்கு இப்பால் உள்ள அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் … நீக்கமற….Read more
கனவின் மெய்ப்பாடு
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒளிக்கீற்றுகள் சில…. அவை சூரியனுடையதா சந்திரனுடையதா தெரியவில்லை. சில நீர்க்குமிழிகள்…. அவற்றுள் கோட்டுருவாய் தெரியும் பிரபஞ்சங்கள் அங்கங்கே … கனவின் மெய்ப்பாடுRead more
நவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நித்திரை கலைந்த கையோடு மருத்துவமனையின் நீண்ட தாழ்வாரத்தில் காலெட்டிப்போட்டு கையுறைகளை மாட்டியபடி நான் அதற்கு சிகிச்சையளிக்கிறேன் என்பாரும் … நவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்Read more
’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் 3 கவிதைகள்
நான் எனும் உருவிலி…. ஆடியில் காணும் என்னுருவம் உண்மையில் நானல்ல என்றுதான் தோன்றுகிறது….. அத்தனை அந்நியோன்யமாகத் தோளோடு தோளி ணைந்து ஆடிக்கொண்டிருக்கும் … ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் 3 கவிதைகள்Read more