Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 8

This entry is part 2 of 8 in the series 3 ஆகஸ்ட் 2025

–பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் பல சிறுகதைகள் சிறுகதையின் இலக்கணத்துக்குப் பொருந்தாதவை. ஒரு நாவலில் இருந்து தனியே எடுக்கப்பட்ட அத்தியாயம் போல் தோன்றுபவை. … அசோகமித்திரன் சிறுகதைகள் – 8Read more

அசோகமித்திரன் சிறுகதைகள் – 7
Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 7

This entry is part 1 of 8 in the series 3 ஆகஸ்ட் 2025

– பி.கே. சிவகுமார் தமிழ் இலக்கியத்துக்கு ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்த எந்த எழுத்தாளரையும் – அவர் புனைவுகளை மட்டும் வைத்து – … அசோகமித்திரன் சிறுகதைகள் – 7Read more

தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை
Posted in

தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை

This entry is part 12 of 12 in the series 27 ஜூலை 2025

–    ச. வேணுகோபன் மனிதர்களுடைய உலகத்துக்குச் சரிநிகராகப் பல்லி, பாம்பு, நத்தை, மான், புலி, முயல், அணில், ஆடு, நாய், மாடு, மரங்கள், செடி கொடிகள், காடு, கடல், வானம், காற்று, காய், கனி, பூக்கள், தேனி, தும்பி, ஆறு, குளம், இரவு, பகல், இருள், ஒளி, மலம், தேன், கடவுள், சாத்தான், பிசாசு, இருள், ஒளி என அனைத்தையும் கவிதையில் வைத்துக் கொள்ளும் பண்பை கருணாகரனுடைய கவிதைகளில் காணலாம். இது ஒரு சிறப்புப் பண்பாகும். தமிழ் நவீன கவிதை … தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலைRead more

Posted in

நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்

This entry is part 11 of 12 in the series 27 ஜூலை 2025

ரவி அல்லது. உந்துதலால் உயரம் வந்த பறவைகள்  சிறகசைத்த வண்ணமிருந்தது சிதறாப் போக்கில் சேருமிடத்திற்கு. மிச்சங்களைக் கழிக்க எச்சமிடும்பொழுது யோசிக்கவே இல்லை … நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்Read more

அசோகமித்திரன் சிறுகதைகள் – 6
Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 6

This entry is part 10 of 12 in the series 27 ஜூலை 2025

– பி.கே. சிவகுமார் மஞ்சள் கயிறு என்கிற அசோகமித்திரன் கதையைக் குறித்து எழுதுவதை ஏற்கனவே ஒருநாள் தள்ளிப் போட்டுவிட்டேன். இப்போதும் இதை … அசோகமித்திரன் சிறுகதைகள் – 6Read more

அசோகமித்திரன் சிறுகதைகள் – 5
Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 5

This entry is part 9 of 12 in the series 27 ஜூலை 2025

– பி.கே. சிவகுமார் அந்தக் காலத்தில் மின்னணு புகைப்படக் கருவி (டிஜிடல் காமிரா) இல்லை. நான் அமெரிக்கா வந்து சில ஆண்டுகள் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 5Read more

கல்விதை 
Posted in

கல்விதை 

This entry is part 8 of 12 in the series 27 ஜூலை 2025

ஆர் சீனிவாசன்  ‘நடப்பிலிருக்கும் அதி நவீன கட்டிட நுட்பம் இதுதான்’ என்றார் அந்த நபர்.  அவருக்கும் சக்திவடிவேலிற்கும் இடையே இருந்த மேஜையின் … கல்விதை Read more

Posted in

தவம்

This entry is part 7 of 12 in the series 27 ஜூலை 2025

அவனுக்கு தெரிந்த, தெரியாத,  நதி,உபநதி,கிளைநதி  எல்லாமே அவனதுபோல் உணர்வு.  பாடும் பறவைகள்,  வீசும் காற்று,  மலரும் நந்தவனம்  உயர்ந்த மலைகளும்  குன்றுகளும் … தவம்Read more

Posted in

இலக்கியப்பூக்கள் 344

This entry is part 1 of 12 in the series 27 ஜூலை 2025

வணக்கம்,யாவரும் நலமா?  இவ்வாரம்  (வெள்ளிக்கிழமை – 01/08/2025) இரவு லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) … இலக்கியப்பூக்கள் 344Read more

அசோகமித்திரன் சிறுகதைகள் – 4
Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 4

This entry is part 2 of 12 in the series 27 ஜூலை 2025

– பி.கே. சிவகுமார் 1957-ல் அசோகமித்திரன் எழுதிய நான்கு பக்கச் சிறுகதை – டயரி. இந்தத் தொகுப்பில் நான்காவது கதை. கதைசொல்லியின் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 4Read more