தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

“என்னைக்கடனாளியாக்கிவிட்டுச்சென்ற ஞாநி”

   'பரீக்‌ஷா ஞாநி' நினைவுகள்: நவீன நாடகத்துறையிலும் இதழியலிலும்  சமூகப்பார்வையை  வேண்டி நின்ற கலைஞன் "என்னைக்கடனாளியாக்கிவிட்டுச்சென்ற ஞாநி"                                     முருகபூபதி- அவுஸ்திரேலியா சென்னை கே.கே. நகரில் இலக்கம் 39, அழகிரிசாமி தெருவில் ஒரு வீடு.…

வைரமுத்துவும், முடித்து வைக்கப்பட வேண்டிய ஆண்டாள் ஆராய்ச்சியும்.

ஜெயஸ்ரீ சாரநாதன் “ஆண்டாளின் புகழ் பாட ஆசைப்பட்ட” வைரமுத்து அவர்கள் “மூன்று மாதங்கள் ஆண்டாளை நான் ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரைகளைத் திரட்டியது பிழையா?” என்று கேட்டுள்ளார். ஆராய்ச்சியே செய்யத் தெரியாமல் இவர் ஆராய்ந்ததுதான்…

மகாத்மா காந்தியின் மரணம்

  [1869-1948] சி. ஜெயபாரதன், கனடா அறப்போர் புரிய மனிதர் ஆதர வில்லை யெனின் தனியே நடந்து செல் ! நீ தனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14 பூமியில்…

தொடுவானம் 206. மனமகிழ் மன்றத் தேர்தல்.

          தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது. அதன் அறிக்கை அலுவலக தகவல் பலகையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஒரு வாரத்தில் நாங்கள் ரகசியமாக ஊழியர்களைச் சந்தித்து நான் தேர்தலில் செயலர் பதவிக்கு…

அறிவியல் தொழில்நுட்பம்

பூதக்கோள் வியாழனைச் சுற்றிலும் பன்னிற வாயுப் பட்டைகள் இருப்பதை ஜூனோ விண்ணுளவி படம் எடுத்துள்ளது.

The Colorful Cloud Belts of Jupiter's Southern Hemisphere Dominate This Stunnung Photo from NASA's Juno Spacecraft in Orbit around the Gas Giant , Released on…

மெனோரேஜியா ( Menorrhagia )

             மாதவிலக்கின் போது அதிகமாக இரத்தப்போக்கு உண்டாவதை மெனோரேஜியா ( MENORRHAGIA )என்று அழைப்பதுண்டு .  அதிக நாட்கள் தொடர்ந்து இரத்தப்போக்கு இருப்பதையும் இவ்வாறே கூறலாம்.         …

இலக்கியக்கட்டுரைகள்

“என்னைக்கடனாளியாக்கிவிட்டுச்சென்ற ஞாநி”

   'பரீக்‌ஷா ஞாநி' நினைவுகள்: நவீன நாடகத்துறையிலும் இதழியலிலும்  சமூகப்பார்வையை  வேண்டி நின்ற கலைஞன் "என்னைக்கடனாளியாக்கிவிட்டுச்சென்ற ஞாநி"                                     முருகபூபதி- அவுஸ்திரேலியா சென்னை கே.கே. நகரில் இலக்கம் 39, அழகிரிசாமி தெருவில் ஒரு வீடு.…

வைரமுத்துவும், முடித்து வைக்கப்பட வேண்டிய ஆண்டாள் ஆராய்ச்சியும்.

ஜெயஸ்ரீ சாரநாதன் “ஆண்டாளின் புகழ் பாட ஆசைப்பட்ட” வைரமுத்து அவர்கள் “மூன்று மாதங்கள் ஆண்டாளை நான் ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரைகளைத் திரட்டியது பிழையா?” என்று கேட்டுள்ளார். ஆராய்ச்சியே செய்யத் தெரியாமல் இவர் ஆராய்ந்ததுதான்…

அன்று இவ்வுலகம் அளந்தாய்

  அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகட முதைத்தாய் புகழ் போற்றி கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி வென்று பகை கெடுக்கும்…

தொடுவானம் 206. மனமகிழ் மன்றத் தேர்தல்.

          தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது. அதன் அறிக்கை அலுவலக தகவல் பலகையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஒரு வாரத்தில் நாங்கள் ரகசியமாக ஊழியர்களைச் சந்தித்து நான் தேர்தலில் செயலர் பதவிக்கு…

கடிதங்கள் அறிவிப்புகள்

ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2018

அன்புடையீர்,   இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2018 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்கு தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு  

கவிதைகள்

மணிக்குயில் இசைக்குதடி.. (சின்ன சின்ன வாட்சப் கவிதைகள்)

வித்யாசாகர் 1 நீ விரிக்கும் சிவப்புக் கம்பளப் பார்வையின்மீது நான் மகிழ்வோடு நடக்கிறேன், அங்கேமலர்வதெல்லாம் கவிதையாகிறது, உண்மையில் அவைகளெல்லாம் உன் மீதான அன்பு மட்டுமே யென் மழைப்பெண்ணே! ------------------------------------------------------- 2 இப்போதெல்லாம் நீ நடக்கும்…

அவரவர் – அடுத்தவர்

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) ‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று அதிநவீனமா யொரு வரி எழுதியவர் ‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின் தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால் கவிதையாகிடுமாவென அடுத்தகவியை இடித்துக்காட்டி…

திரைகள்

  அவன் இந்தப்புறமும் அவன் அப்பா அந்தப்புறமும் இடையில் சில திரைகள் ...   அவன் காதலிப்பது அப்பாவுக்குத் தெரியாது அவன் குடிப்பதும் அவன் அப்பாவுக்குத் தெரியாது   வேலை தேடும் காலத்தில் இடையில்…

காதல் கிடைக்குமா காசுக்கு !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா  +++++++++++ காதல் கிடைக்க வில்லை காசுக்கு  ! வைர மோதிரம் வாங்கி மாட்டுவேன் உனக்கு   மகிழ்ச்சி தருமாயின் ,…