சூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது ?

This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   Looking at the  Water Planet Earth from the Moon   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h3kB0Z4HdSo http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ye8bROSSq2g http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hahpE8b6fDI http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WGTBJHFNywI http://www.space.com/14908-moon-evolved-video-guided-tour.html http://www.space.com/14442-grail-mission-snaps-side-moon.html   *********************   பொங்கிவரும் பெருநிலவைப் புலவர் புனைந்தார் ! மங்கிப் போன கரு முகத்தில் தடம் வைத்தார் ! முழு நிலவுக்குத் தங்க முலாம் பூசுவது வெங்கதிர்ப் பரிதி  ! கடல் அலை எழுப்பும் நிலவு ! அச்சின்றி நகர்வது ! […]

ஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) திரையிடல் @ பெரியார் திடல்

This entry is part 1 of 19 in the series 13 ஏப்ரல் 2014

தமிழ்ஸ்டுடியோவின் கோடைக்கொண்டாட்டம் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திங்கள் கிழமை (14/04/14) மாலை 5 மணியளவில், ஆனந்த் பட்வர்தன் இயக்கிய ஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) ஆவணப்படம் திரையிடப்படவிருக்கிறது. சாதியத்தின் பெயரால் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒடுக்குமுறைகளை பதிவுசெய்திருக்கின்ற “ஜெய்பீம் காம்ரேட்” ஆவணப்படத்தை, சாதியத்திற்கெதிராக போராடிய அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளிலேயே காண்பது மிகப்பொருத்தமானது. தவறாமல், அனைவரும் வாருங்கள், அனுமதி இலவசம்.! Synopsis: Jai Bhim Comrade, shot over 14 years, follows the music of protest of […]

தினமும் என் பயணங்கள் – 12

This entry is part 2 of 19 in the series 13 ஏப்ரல் 2014

    சூரியன் உதிப்பதும் பின் மறைவதும் போல என் அனுதினப் பயணமும் சலிப்பில்லாத இயக்கம். உண்மையில் சூரியன் நிலைத்திருப்பதும் புவி அதனைச் சுற்றி வருவது அறிவியல் உண்மை என்ற போதிலும், பேச்சு வழக்கில் சூரியன் தான் உதிக்கிறது. பின் மறைகிறது.   அதனை ஒத்ததாகவே என் பயணமும் மாயை, பொய்க் கூற்றுதான். இதில் நான் எண்ணுவதும் பின் செயல்படுவதாகத் தோன்றினாலும், பெருவாரியான சம்பவங்களும், நிகழ்வுகளும் என் வசம் இருப்பதில்லை. ஏன், எதற்கு, எப்படி என்று அடுக்கடுக்காக […]

தொடுவானம் 11. செம்பனைத் தோட்டம்

This entry is part 3 of 19 in the series 13 ஏப்ரல் 2014

          ஜோகூர் லாபீஸ் எஸ்டேட்  அக் காலத்தில் மலாயாவில் மிகப் பெரிய செம்பனைத் தோட்டமாகும்.           காலனித்துவ ஆட்சியின் போது அத் தோட்டம் ”  சாக்பின்  ” எனும் பிரான்சு நிர்வாகத்தில் இயங்கியது.           ச்சா ஆ  முதல் லாபீஸ் வரை பெரும் பரப்பளவில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை செம்பனை மரங்கள் பசுமையுடன் காட்சி தந்தன.           […]

இலக்கியச் சோலை நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணி

This entry is part 4 of 19 in the series 13 ஏப்ரல் 2014

இலக்கியச் சோலை கூத்தப் பாக்கம் [நிகழ்ச்சி எண் : 146] நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணி இடம் : ஆர்.கே.வீ. தட்டச்சகம், கூத்தப்பாக்கம் தலைமை:    திரு. வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை: முனைவர் திரு. ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை சிறப்புரை”     திரு. தி சிவக்குமார், கள விளம்பர அலுவலர், புதுச்சேரி பொருள்:      பாவேந்தர் பாரதிதாசன் நன்றியுரை:  திரு. இல. இரகுராமன், பொருளாளர், இலக்கியச் சோலை அருந்தமிழ்ச்சுவை பருக […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 70 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 5 of 19 in the series 13 ஏப்ரல் 2014

(Children of Adam) (For You O Democracy) குடியரசே ! இவை என் அர்ப்பணம்    (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       துண்டுபடுத்த முடியாத  அந்தவோர் கண்டத்தை நான் உண்டாக்குவேன், நீயதைக் காண வா ! இதுவரைக் கதிரோன்  ஒளிபடாது உயர்ந்த ஓரினத்தைத்   தயாராக்குவேன் ! தெய்வீகக் காந்த முள்ள திருத்தலங்களை உருவாக்குவேன் நான், நேச முள்ள தோழ ருடன், ஆயுள் வரை நீளும் நேசமுள்ள […]

திண்ணையின் இலக்கியத் தடம் -30

This entry is part 6 of 19 in the series 13 ஏப்ரல் 2014

சத்யானந்தன் ஜூலை 1,2004 இதழ்: திரு எஸ்.வி.ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி: காலச்சுவடு கட்டுரையை முன் வைத்து பியூசிஎல் பற்றிய சில சிந்தனைகள்- சின்னக் கருப்பன்- நக்ஸல்களின் வன்முறையைக் கண்டிக்காத பியூசிஎல் சங் பரிவார அரசியல்வாதிகளின் வன்முறை அரசியலைக் கண்டித்திருக்கிறது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20407017&edition_id=20040701&format=html ) இதோ ஒன்று ஆபாசமான இணைப்பு – மாலதி படிகளில் ஏறிவிட வடிகால் அமைத்துத் தர சேக்காளி குழு துருப்புச் சீட்டு கோட்டைப் பொய் சேராமலே எனக்கும் அடையாளமுண்டு அது என் தனிக் கவிதை […]

நீங்காத நினைவுகள் – 42

This entry is part 7 of 19 in the series 13 ஏப்ரல் 2014

முனைப்பான விஷயங்களைப் பற்றியே எழுதிவரும் கட்டுரைகளுக்கிடையே, நகைச்சுவைக்கும் கொஞ்சம் இடம் கொடுத்தால் என்ன என்று தோன்றியதில், இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது. (முன்பே ஒரு முறை பத்திரிகைகளில் வந்த ஜோக்குகள் என்கிற அறிவிப்புடன் சில ஜோக்குகள் ஒரு கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருந்தன.) ஒன்று சொன்னால் நம்புவீர்களோ என்னமோ, தெரியவில்லை.  கதைகள் படிப்பதை நிறுத்திப் பல்லாண்டுகள் ஆகிவிட்டன. வெகு நாள்களாக ஜோக்குகளைப் படிப்பதுதான் பொழுதுபோக்காக இருந்து வருகிறது. தொடர்கதைகளைப் பொறுத்தவரையில், யாருடையதாக இருப்பினும், அது வரும் பத்திரிகை கையில் […]