Posted in

முள்வெளி – அத்தியாயம் -2

This entry is part 20 of 40 in the series 1 ஏப்ரல் 2012

“இறைவன் உருவமற்றவனா?” “ஆம்” “இறைவன் உருவமுள்ளவனா? “ஆம்” “இறைவன் ஆணா?” “ஆம்” “இறைவன் பெண்ணா?” “ஆம்” “இறைவன் குழந்தையா?” “ஆம்” “இறைவனிடம் … முள்வெளி – அத்தியாயம் -2Read more

Posted in

மெங்பெய்யிலிருந்து வந்த பெண்

This entry is part 19 of 40 in the series 1 ஏப்ரல் 2012

– யாங் ஜோவ் & பாய் ஹோங்ஹூ தமிழில் : ஜெயந்தி சங்கர் ஆய்ஜுவாத் மற்றும் ஹான்ஸுவேய் இருவரது அறைகள் குளத்தைச் … மெங்பெய்யிலிருந்து வந்த பெண்Read more

Posted in

அரியாசனங்கள்!

This entry is part 18 of 40 in the series 1 ஏப்ரல் 2012

மனைகளாய் விரிந்து கிடக்கிறது பயிர் விளைந்த பூமியின் மிச்சங்கள்! பாரம் ஏற்றப்படும் கற்களில் உடைந்துக் கிடக்கிறது மலையொன்றின் தொன்மங்கள்! வாகன நெருக்கத்தில் … அரியாசனங்கள்!Read more

தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு
Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு

This entry is part 17 of 40 in the series 1 ஏப்ரல் 2012

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா போகட்டும் என் கண்மணி ! போகட்டும் … தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்குRead more

Posted in

முகங்கள்

This entry is part 16 of 40 in the series 1 ஏப்ரல் 2012

ஒவ்வொருநாளும் பல முகங்களை கையிலேந்தி அலைகிறேன் யாருக்கும் தெரியாமல் அவற்றை மறைத்து வைத்து மீண்டும் அணிந்துகொள்கிறேன். ஒவ்வொருவருக்காய் ஒவ்வொரு முகம் மாட்டி … முகங்கள்Read more

Posted in

மனனம்

This entry is part 15 of 40 in the series 1 ஏப்ரல் 2012

எண்ணிப்பார்க்கவியலாத பொழுதுகளில் உள்ளுக்குள் கரைகிறது இனம் புரியாதது சொற்களால் கலையாத கரைகளின் மீதமர்ந்து வருத்துகிறது நினைவு படாத தழும்புகளில் வலி நிரப்பி … மனனம்Read more

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள்  -6
Posted in

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6

This entry is part 14 of 40 in the series 1 ஏப்ரல் 2012

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள்  -6 சீதாலட்சுமி   பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனென்றோ ஆன்ற ஒழுக்கு   சீதாவுக்கு … வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6Read more

Posted in

பர்த் டே

This entry is part 13 of 40 in the series 1 ஏப்ரல் 2012

ஒரு மாதத்திற்கு முன்பே தாமன் வரப்போகிற சுபதினத்தை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தான். அவன் அதை மறக்காமல் இருக்க எல்லா பிரயத்தன்ங்களும் செய்தான். அதில் … பர்த் டேRead more

Posted in

அக்கரை…. இச்சை….!

This entry is part 12 of 40 in the series 1 ஏப்ரல் 2012

இனிமேல் இந்தத் திருநெல்வேலி ஊருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதோ.? எத்தனை ஆசையோடு வந்தாள் விமலா. உள்ளத்தில் அலைபாயும் ஒரேக் கேள்வியோடு … அக்கரை…. இச்சை….!Read more

Posted in

ஒரு மலர் உதிர்ந்த கதை

This entry is part 11 of 40 in the series 1 ஏப்ரல் 2012

பருவ வயது வந்ததும் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேலை செய்யும் வேலைக்காரி ஆக்கினீர்கள். வரதட்சனை கேட்க்காத வரன்தான் வேண்டுமென்று வந்த … ஒரு மலர் உதிர்ந்த கதைRead more