நீங்காத நினைவுகள் 15

This entry is part 4 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

                1959 அல்லது 1960 ஆக இருக்கலாம்.  என்னைப் பார்க்க ஒருவர் வந்துள்ளதாக வரவேற்பறையிலிருந்து தொலைபேசித் தகவல் வந்தது. அப்போது அலுவலரிடம் சென்று வாய்மொழிக் கடிதம் வாங்கி எழுதுவது என் முறையாக இல்லாததால் எனது இருக்கையில் இருந்தாக வேண்டிய அவசியமின்றி நான் சற்றே ஓய்வாக இருந்தேன் எனவே, கீழ்த்தளத்தில் இருந்த வரவேற்பறைக்குப் போனேன்.  நான் மாடிப்படிகளில் இறங்கிக்கொண்டிருந்த போது, வரவேற்ப்றைக்கு மேற்கூரை இல்லாததால், அங்கிருந்தவாறே தலை உயர்த்தி என்னைப் பார்த்துவிட்ட ஓர் இளைஞர் புன்சிரிப்புடன் எழுந்து நின்று […]

நேர்முகத் தேர்வு

This entry is part 3 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

                                                      டாக்டர் . ஜி. ஜான்சன் சென்னைப் பல்கலைக் கழக மண்டபத்தில் சுமார் இரண்டு மணி நேரம் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் நுழைவுத் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக ஆவலுடன் காத்திருந்தேன். சுமார் ஐநூறு கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தேன். அகில இந்திய ரீதியில் நடை பெறும் இத் தேர்வில் தமிழகத்திலிருந்து மட்டும் சுமார் 1000 பேர்கள் வந்திருந்தனர். இதுபோன்று புது டெல்லி உட்பட வேறு பல இடங்களிலும் இத் தேர்வு நடை பெற்றது. சிங்கபூரிலும் இது […]

மருத்துவக் கட்டுரை மன உளைச்சல்

This entry is part 2 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

                                  டாக்டர் ஜி . ஜான்சன்   மன உளைச்சல் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உண்டாகலாம்.            முன்பு இது வெளியிலிருந்து உண்டாவதாக கருதப்பட்டது. ஆனால் இப்போது மன உளைச்சல் நம் உடலிலும் மனத்திலும் உண்டாவது என்பது நிச்சயமாகியுள்ளது நமது உடலில் இயற்கையாகவே இரண்டு விதமான தற்காப்பு தன்மைகள் உள்ளன. இவை எதிர்த்து சண்டை போடு அல்லது தப்பி ஓடு ( fight or flee ) என்பவை. இதை எல்லா சூழலிலும் நாம் […]

டௌரி தராத கௌரி கல்யாணம் ……16

This entry is part 1 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

  ஜெயஸ்ரீ ஷங்கர், புதுவை  ம்ம்ம்..வீடு வந்தாச்சு மெல்ல இறங்கும்மா….ன்னு சொன்னபடியே தானும் மெல்லவே காரை விட்டு இறங்கிய கௌரி..வீட்டுக்குள் நுழையும் போது லேசாகத் தனக்குள் சிரித்துக் கொண்டாள். “இரட்டைக்  குழந்தைகள்” டாக்டரின் குரல் அவள் காதில் எதிரொலித்தது. . என் அம்மாவுக்குக் கூட கிடைக்காத பாக்கியம்.ஆனாலும், கண்கள் லேசாகக் கலங்கியது.மனம் கனத்தது அவளுக்கு. அப்பா மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால்…. பாவம் அப்பா…! என்னைப் பற்றி என்னெல்லாமோ கனவு கண்டிருந்தார். நானும் தானே என் லைஃப் […]

எங்கள் தோட்டக்காடு

This entry is part 25 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

ரமணி பிரபா தேவி   கைக்கெட்டா நினைவுகளாகப் போய்விட்ட என் சிறுபிராயத்து, கிராமத்து மணம் வீசும் ஞாபகப்பெட்டகங்கள் இவை..   நினைவு தெரிந்தபின், ஊரினுள் வசிக்காததாலோ என்னவொ எனக்கு உறவினர்களை விடவும்,  இயற்கையின்  மேல்  ஒரு  விதமான அன்பும் நேசமுமுண்டு . தொலைக்காட்சியிலேயே இளம்பருவத்தைத் தொலைத்திராக் காலகட்டமது. பெரும்பான்மையான பொழுதுகள் தோட்டத்திலே கழியும். முழுக்க முழுக்க நீர்ப்பாசனத்தாலான  காலகட்டமாகையால் நெல் பாசனமுண்டு எங்கள் வயலில்.  சாலையிலிருந்து  காணும்போதே  கண்ணுக்கு குளிர்ச்சியளித்த  பசுமையான  நெல்  நாற்றுகள்  மனதினில்  படமாய் […]