Posted in

மனக்கணக்கு

This entry is part 11 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

சிறகு இரவிச்சந்திரன் ஜெகதீசனுக்கு நிரம்ப மகிழ்ச்சியாக இருந்தது. மல்லிகாவிற்கு கல்யாணம். அதுவும் சாதாரண மல்லிகா இல்லை. பட்டதாரி. அதுவும் சாதாரண பட்டதாரி … மனக்கணக்குRead more

Posted in

திருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும்

This entry is part 13 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

சுப்ரபாரதிமணியன் திருப்பூர் தொழில் துறை பல்வேறு சிக்கல்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து ஆர்டர் கிடைத்தாலும் தொழிலாளர் பற்றாக்குறை அதை முடிக்க … திருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும்Read more

இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி  ​ டாக்டர் அப்துல் கலாம்​
Posted in

இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி ​ டாக்டர் அப்துல் கலாம்​

This entry is part 12 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

 ​ டாக்டர் அப்துல் கலாம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vw9tYzAkctU https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=q57FCLQUR94 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h15J9jF7cEk https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=J8XJjkA5NuQ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9CKCfiX3uO0 … இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி ​ டாக்டர் அப்துல் கலாம்​Read more

அன்பு + எளிமை + நாட்டுப்பற்று + நேர்மை =  அமரர் அப்துல் கலாம் அவர்கள்
Posted in

அன்பு + எளிமை + நாட்டுப்பற்று + நேர்மை = அமரர் அப்துல் கலாம் அவர்கள்

This entry is part 14 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

ஜோதிர்லதா கிரிஜா இந்தியாவின் அனைத்துக் குடியரசுத் தலைவர்களிலும் அப்துல் கலாம் அவர்களின் அளவுக்கு மக்களின் மதிப்பையும் அன்பையும் பெற்றவர் வேறு யாரும் … அன்பு + எளிமை + நாட்டுப்பற்று + நேர்மை = அமரர் அப்துல் கலாம் அவர்கள்Read more

Posted in

எறும்பைப்போல் செல்ல வேண்டும்

This entry is part 15 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

பாவலர் கருமலைத்தமிழாழன் மரம்போல உயர்வாக வளர்வ தாலே மனிதனுக்குப் பெருமைவந்து சேர்ந்தி டாது மரம்போலப் பிறருக்குப் பயனை நல்கும் மனமிருந்தால் தான்அவனை … எறும்பைப்போல் செல்ல வேண்டும்Read more

Posted in

எண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்

This entry is part 16 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர் ‘புறநானூற்றின் வாயிலாக எண்வகை மெய்ப்பாடுகளைப் பயிற்றுவித்தல்” எனத் தரப்பட்டுள்ள தலைப்பைப் பொதுத்தலைப்பான “இலக்கியம் பயிற்றுவித்தல்” என்பதற்கேற்ப … எண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்Read more

Posted in

முத்தொள்ளாயிரத்தின் அறவியல் நோக்குநிலை

This entry is part 17 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், இந்தத் தலைப்பில் முத்தொள்ளாயிரத்தை நோக்கி என்ன கண்டறிய முடியும் என்று தோன்றும். ஆனால், “அறம் இன்றி … முத்தொள்ளாயிரத்தின் அறவியல் நோக்குநிலைRead more

திரை விமர்சனம் – சகலகலாவல்லவன்
Posted in

திரை விமர்சனம் – சகலகலாவல்லவன்

This entry is part 19 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

சிறகு இரவிச்சந்திரன் 0 கமலின் வெற்றிப்படத் தலைப்பை வைத்து ஒரு ஒட்டுத்துணி கதையை படமாக்கி அவருக்கு அவப்பெயர் உண்டாக்கி இருக்கிறது சுராஜ்-ஜெயம் … திரை விமர்சனம் – சகலகலாவல்லவன்Read more

Posted in

அமாவாசை

This entry is part 20 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

-எஸ்ஸார்சி ‘நீர் எப்பிடி என் கார் பார்கிங்க்ல வண்டிய நிறுத்தலாம். உம்ம பவுன்டரிக்குத்தான் பளிச்சின்னு எல்லோ மார்க் இருக்கு. அப்புறம் எங்கிட்டே … அமாவாசைRead more