தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

சோ – மானுடத்தின் பன்முகம்

குமரன் வாழ்வின் பல்வேறு சமயங்களில் நம் எத்தனிப்பு ஏதுமின்றி சில நல்ல விஷயங்கள் நடைபெறும். அவற்றை "அதிர்ஷ்டம்" என்று அழைப்பதுண்டு. "துக்ளக்" வாசிக்கபடும் வீட்டில் பிறந்தது என்பது எனக்கான ஆரம்பகால அதிர்ஷ்டம். இருப்பினும், எந்தவித…

காலநிலையும் அரசியலும்

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் "எனக்குண்டு ஓருலகம் உனக்குண்டு ஓருலகம் நமக்கில்லை ஓருலகம்" ----குஞ்நுண்ணி கவிதைகள். இயற்கையின் பெரும்பகுதி ஒன்று மனிதனின் இடையறாத தூண்டல் விளைவுகளால் நிர்மூலமாகும் போது ஒட்டுமொத்த பூலோகத்தின் இருப்பே கேள்விக்குறியாகிறது. மிகவிரைவாக அதிகரித்துவரும்…

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 12

பி.ஆர்.ஹரன்   மத்திய அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகப் பதவி வகித்து பணிபுரிந்து வரும் திருமதி மேனகா காந்தி அவர்கள் மிகவும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட பிராணிகள் நல ஆர்வலர் என்பது…

தொடுவானம் 148. கலகலப்பான கிராமம்

இந்த விடுமுறை தெம்மூரில் இனிமையாகக் கழிந்தது. ஊர் மக்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியும் .உற்சாகமும். இதற்குக்  காரணம் ஊரைச் சுற்றியுள்ள நிலங்கள். அவை பசுமையாக பச்சைப் பசேலென்று காட்சி தந்தன. ஆம். நல்ல விளைச்சல்!…

திரும்பிப்பார்க்கின்றேன் படைப்பாளிகளை ஊக்குவித்த தி.க. சிவசங்கரன்

முருகபூபதி - அவுஸ்திரேலியா   தனிப்பட்ட   விருப்பு   வெறுப்புகளுக்கு   அப்பால்   ஒருவரின்   பணிகளை ஆதரிப்பது    ஊக்குவிப்பது   முதலான   அரிய   நற்குணங்கள்    கொண்ட மனிதர்களை  இக்காலத்தில்  காண்பது   அபூர்வம்.  கலை   இலக்கிய   உலகத்தில் மற்றவர்களின்    ஆற்றல்களை  …

அறிவியல் தொழில்நுட்பம்

நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி முதன்முதல் சனிக்கோளின் சுற்று வளையத்தை ஊடுருவி ஆய்வு செய்கிறது.

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ http://www.space.com/10143-surprising-geyser-space-cold-faithful-enceladus.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-L2rGwuPjvY http://www.space.com/25328-ocean-on-saturn-moon-enceladus-suspected-beneath-ice-video.html +++++++++++++++++++++++ சனிக்கோளின் வளையங்கள் ++++++++++++ சனிக்கோளின் துணைக்கோளில் பனித்தளம் முறியக் கொந்தளிக்கும் தென் துருவம் ! தரைத்தளம் பிளந்து…

பூமிக்கு ஆபத்து? (அதிர்ச்சி தகவல்)

1.பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 48 நாடுகள் அழியும்? 3.பூமியை தாக்க நிலவில் வேற்றுக்கிரகவாசிகள் 4.இருண்ட கிரகத்தால் பூமிக்கு ஆபத்து? ----------------------------------------------------------------------------------------------------------------------- 1.பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக…

கடன் அட்டை, ஏடிம் அட்டை ஹேக்கிங்

J.P..தக்சணாமூர்த்தி DEEE,. BE., dhakshna@hotmail.com கடன் அட்டை, ஏடிம் அட்டை உபயோகப்படுத்தும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒருவர் உபயோகப்படுத்தும் கார்டுகளை வெறும் ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும்…

இலக்கியக்கட்டுரைகள்

பாரதியாரின் நவீனத்துவம்

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் டிசம்பர் தோறும் பாரதியின் பிறந்த தினம் நினைவு கூறப்பட்டாலும், அவர்தம் கவிதைகள் மீதான கவர்ச்சி என்பது மாதம், நாள், சாதி பாகுபாடின்றி தமிழர்களின் வாழ்வியலுடனும், படைப்பாளிகளின் நவீனத்துவப் புனைவுகள் மீதும் அதீத…

தொடுவானம் 148. கலகலப்பான கிராமம்

இந்த விடுமுறை தெம்மூரில் இனிமையாகக் கழிந்தது. ஊர் மக்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியும் .உற்சாகமும். இதற்குக்  காரணம் ஊரைச் சுற்றியுள்ள நிலங்கள். அவை பசுமையாக பச்சைப் பசேலென்று காட்சி தந்தன. ஆம். நல்ல விளைச்சல்!…

திரும்பிப்பார்க்கின்றேன் படைப்பாளிகளை ஊக்குவித்த தி.க. சிவசங்கரன்

முருகபூபதி - அவுஸ்திரேலியா   தனிப்பட்ட   விருப்பு   வெறுப்புகளுக்கு   அப்பால்   ஒருவரின்   பணிகளை ஆதரிப்பது    ஊக்குவிப்பது   முதலான   அரிய   நற்குணங்கள்    கொண்ட மனிதர்களை  இக்காலத்தில்  காண்பது   அபூர்வம்.  கலை   இலக்கிய   உலகத்தில் மற்றவர்களின்    ஆற்றல்களை  …

கடிதங்கள் அறிவிப்புகள்

கனவு : இலக்கிய நிகழ்வு

  ஞாயிறு மதியம் 3 மணி முதல் சேவ் அலுவலக வளாகம், தாராபுரம் சாலை, கலைஞர் அறிவாலயம்   வீதி, திருப்பூரில் நடைபெற்றது.கவிஞர் ஜோதி தலைமை  தாங்கினார்.   - பேராசிரியர் செல்வியின் படைப்புகள் பற்றி…

இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை. 18-12-2016

இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை. 18-12-2016, ஞாயிறு, காலை 10 மணி முதல் மாலை 6  மணி வரை.   பயிற்சிக்கு கட்டணம்: 2000/- (மதிய உணவு உட்பட) நண்பர்களே மீண்டும்…

கதைகள்

இரு கோடுகள் (நான்காம் பாகம்) -நிறைவுப் பகுதி

தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மோகன் வந்து சாந்தாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான். சாந்தாவுக்கு வாசல் கேட் அருகிலேயே ஷோபா…

அறிவியல் கதை – எனக்கு ஒரு மகன் பிறந்தான்

  பொன் குலேந்திரன் –கனடா   நானும் என் கணவன் நாதனும் பார்க்காத சாத்திரக்காரர்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. எல்லாம் எதற்காக? எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்க வேண்டும்…

கவிதைகள்

ரிஷி((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  2.யாவரும் கேளி(ளீ)ர்     நாராசம்   எச்சில் கையால் காக்காய் ஓட்டாதவரெல்லாம் உச்சுக்கொட்டிக்கொண்டிருக்கும் ஓசை கேட்டபடியே….       ஆயாசம்   பெண்கள் பேசவேண்டும் என்றார்கள்; பெண்களுக்காகப் பேசுகிறோம் என்றார்கள்;…

சரியும் தராசுகள்

 ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) 1.தொழில்நுட்பம் காசுள்ளவர்க்கும் காவல்படை வைத்திருப்பவர்க்கும் காலால் எட்டியுதைத்துக் களித்து மகிழ எப்போதும் தேவை எளிய கவிஞர்களின் தலைகள். தன் கால்களால் எட்டியுதைத்தால் வலிக்கும் என்று விலைக்கு வாங்கிக்கொள்வார் சில மண்டைகளை.  …

வெண்ணிற ஆடை

  மரணத்திடம் நீ தோற்றாயாம் பொய் மரணத்திடம் தோற்றிருந்தால் ஒரு மனிதச் சுனாமிக்கு நீ மையமானது எப்படி?   உன் கரைகளைக் கடக்கும்போதுதான் புல்லாங்குழல் ஊதுகின்றன புயல்கள்   பூகம்பங்கள் பூக்களைச் சொரிந்தன உன்…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -2 & 3

கி.பி. [1044  - 1123]   பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்;…