தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘தி காங்க்வெஸ்ட் ஆஃப் ஹாப்பிநெஸ்’ நூலின் – அத்தியாயம் 6

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: (THE CONQUEST OF HAPPINESS) பாகம் – 1 மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்! (BERTRAND RUSSEL) ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன் அத்தியாயம் 6 பொறாமை கவலையை அடுத்து மகிழ்ச்சியின்மைக்கான…

கடிதங்கள் அறிவிப்புகள்

அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு

நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டில்  அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீடு…

கதைகள்

பச்சா பாசி – அத்தியாயம் ஆறு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் பீரெவி தை ஹரிஃபான் பிகேஷிட் யாரே மாரா செல்லுங்கள் நண்பர்களே எனது அன்பானவனை மீளுங்கள் கொண்டு வாருங்கள் அந்த தப்பியோடிய விக்கிரகத்தை இனிய கானத்தோடும் தங்கச் சாக்குக்களையும் சொல்லி கொண்டு…

அன்பு என்ற விதை….

பாலமுருகன்.லோ “அத்தை, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” “ஏம்மா, பார்த்தா தெரியலையா? மணக்க மணக்க சமைச்சுக்கிட்டு இருக்கேன்.” “இல்லை, ஏதாவது உதவி செய்யலாம்னுதான் கேட்டேன்.” “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். உன்னோட புருஷன் படுக்கையை விட்டு எழுந்தானான்னு…

கலைகின்ற பொய்கள்

‘தேவவிரதன்’ நகர்ப்புற சந்தடிகளிலிருந்து விலகி, விலகி வெகு தூரத்தில் இருந்தது என்ற அழகான 'வானப்ரஸ்தம்' என்ற முதியோர் இல்லம். சென்னையிலிருந்து பாண்டிச்சேரி  செல்லும் ராஜபாட்டையில் ஓர் திருப்பமும் அதில் இன்னொரு அரை மணி நேர…

முடியாமையில் முகர்ந்த வாசனை

-ரவி அல்லது    பேருந்து எடுத்து நிறுத்தியதன் காரணம் உள்ளே இருக்கும் எல்லோருக்கும் தெரியும். அமர்ந்து இருப்பவர்களை விட நிற்கின்றவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகவும் இருக்க அநேக சாத்தியங்கள் இருக்கிறது. "தம்பி நீங்க எல்லோரும் படியில்…

ஜாலம்

அமர்நாத் அன்புமணிக்கு வாரக்கடைசி என்றால் வேலையில் கெடுபிடி. அத்துடன், அந்தத் திங்கள்கிழமைக்கு முந்தைய தினம் ப்ரபாகர் இல்லத்தில் ஒரு பெரிய விருந்து. சமையலறையின் பின்கதவுடன் நின்றுவிட்ட வீட்டை நீட்டிப் பெரிதாக்கியதற்காக. கொண்டாட்டம் முடிய பத்துமணிக்கு…

கவிதைகள்

இரை

(1) செத்த ஓர் எலியைத் தின்று தீர்ப்பதே வேலையாய்த் தின்று தீர்த்தன காக்கைகள்- எஞ்சியிருந்தது எலியின் வால் மட்டும் எலி வாழ்ந்த வாழ்வின் எச்சமாய்- எலி உயிரோடு இருந்த போது  எப்படியோ தெரியாது- இறந்த…