5 டிசம்பர் 2021
latseriesid seriesname=5 டிசம்பர் 2021
latseriesiddecember5_2021 seriesname=5 டிசம்பர் 2021
latseriesiddecember5_2021 seriesname=5 டிசம்பர் 2021
latseriesiddecember5_2021 seriesname=5 டிசம்பர் 2021
latseriesiddecember5_2021 seriesname=5 டிசம்பர் 2021
latseriesiddecember5_2021 seriesname=5 டிசம்பர் 2021
latseriesiddecember5_20215 டிசம்பர் 2021
latseriesiddecember5_20215 டிசம்பர் 2021
latseriesiddecember5_20215 டிசம்பர் 2021
latseriesiddecember5_2021 seriesname=5 டிசம்பர் 2021
latseriesiddecember5_20215 டிசம்பர் 2021
latseriesiddecember5_20215 டிசம்பர் 2021
latseriesiddecember5_20215 டிசம்பர் 2021
latseriesiddecember5_20215 டிசம்பர் 2021
latseriesiddecember5_20215 டிசம்பர் 2021
latseriesiddecember5_2021முருகபூபதி இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே நீண்டகாலப்பகை. அந்தப்பகை அவ்வப்போது தணிந்தாலும், நீறுபூத்த நெருப்பாக இரண்டு தரப்பிற்குள்ளும் கனன்றுகொண்டுதானிருக்கிறது. இலங்கையில் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி அக்காலத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்பதை பேசுபொருளாக்கி எழுதியும் வாதிட்டும் வந்தது. இலங்கை மலையகத்தை பசுமையாக்கிய இந்திய வம்சாவளி மக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காக ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டு நடைமுறைக்கு வந்தது. எழுத்தாளர் மு. சிவலிங்கம் அம்மக்கள் கப்பலேற்றப்பட்ட அவலத்தை ஒப்பாரிக்கோச்சி என்ற படைப்பில் உருக்கமாக பதிவுசெய்துள்ளார். அறுபது […]
ஜனநேசன் வெளிவாசல் இரும்புப்படலை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. மென்துயிலில் ஆழ்ந்திருந்த சுப்பிரமணியம் இலைத்துளி பட்ட தாய்ப்பறவை போல் சிலிர்த்து நெஞ்சில் விரித்திருந்த புத்தகத்தை மேஜையில் வைத்தார். ஜன்னல்வழி ஊடுருவினார். மீண்டும் தாழை அசைத்து “சார், பி.எஸ்.சார் “என்ற குரல் பழகியதாகவுமில்லை. புதியதாகவுமில்லை . “ உள்ளே வாங்க “ என்றபடி எழுந்தார். நாற்பத்தைந்துவயதர் ஒருவர் மிடுக்கும் பணிவும் கலந்த உடல்மொழி யில் வணங்கினார். வீட்டின் உள்ளே கூடத்தில் அமரச் செய்தார் . “கோவிச்சுக்காதீங்க; வயசாயிருச்சில்ல […]
வளவ. துரையன் காத்த ஆமை ஓடும் கபாலமும் கோத்த சன்ன வீரம் குலாவவே. [341] [கபாலம்=மண்டை ஓடு; சன்னவீரம்=வெற்றிமாலை; குலாவ=பொருந்தியிருக்க] முன்னொருகாலத்தில் ஆமையாக மந்தரமலையைத் தாங்கிக் காத்த ஆமையின் ஓடும், மண்டை ஓடுகளால் கோக்கப்பட்ட சன்னவீடம் எனும் வெற்றிமாலையும் மார்பில் அசையவும், =============== வந்த வந்த மாயவர்கள் மாய்தொறும் தந்த சங்க நாதம் தழங்கவே. [342] [வந்தவந்த=தோன்றிப் பின் மறைந்து தோன்றிய; மாயவர்கள்=திருமால்கள்; மாய்தல்=மடிதல்; தழங்கல்=ஒலித்தல்] ஊழிதோறும் தோன்றி […]
சுரேஷ் ராஜகோபால் பால்வெளிப் பாதையில் பயணப் பட்டேன் முதலில் கதிரவன் ஒளி கொஞ்சம் துரத்தியது உற்சாகம் தாங்கவில்லை உத்வேகம் குறையவில்லை சில பொழுது கடந்த பின்னே கூட வந்ததோ கும்மிருட்டு அச்சம் தலைதூக்க மிச்சமும் கரைந்தோட பயணம் மட்டும் தொடர்ந்து வழியிலே இரவு பகல் கிடையாது போகுமிடமும் தெரியாது கடக்குமிடமும் புரியாது போகும் வேகமும் குறையாது தாகம் பசி கிடையாது கூட வருபவர் யாருமில்லை ஆனாலும் இலக்கரியாப் பயணம் நிச்சயம் வழி […]
குரு அரவிந்தன் கனடாவில் பனிக்காலம் ஆரம்பித்து விட்டது. ரொறன்ரோவில் சென்ற கிழமையில் இருந்து பனி கொட்டத் தொடங்கியிருக்கின்றது. மனிற்ரோபா ஏரியின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள தண்ணீர் சென்ற வாரம் உறை நிலை எய்திய போது, சிறிய பந்துகள் போன்று மாற்றமடைந்திருப்பது அவதானிக்கப்பட்டது. இதற்கு இயற்கையான காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என நம்புகின்றார்கள். வின்னிப்பெக்கில் இருந்து 200 கிலோ மீட்டர் வடமேற்கே இந்த ஏரி இருக்கின்றது. 200 கிலோ மீட்டர் நீளமான இந்த […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 259 ஆம் இதழ், 28 நவம்பர் 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது. இதழைப் படிக்க இணைய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு – கட்டுரைகள் மேரி வோல்ஸ்ரன்கிராப்ட்: பெண்களின் உரிமைக்கான நியாயப்பாடுகள் – சந்திரா நல்லையா மரபணு திருத்தங்களும் மனமாற்றங்களும் – வே. சுவேக்பாலா ”பிராமணர்களிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கில்ல” – அ. ராமசாமி சோள பாப்பியும் ஓபியம் பாப்பியும் – லோகமாதேவி உருவன்று அருவன்று – பானுமதி ந. மனிதரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் – ரவி நடராஜன் (ஆறாம் […]
பின்னூட்டங்கள்