20 பெப்ருவரி 2022
latseriesid seriesname=20 பெப்ருவரி 2022
latseriesidfebruary20_2022 seriesname=20 பெப்ருவரி 2022
latseriesidfebruary20_202220 பெப்ருவரி 2022
latseriesidfebruary20_2022 seriesname=20 பெப்ருவரி 2022
latseriesidfebruary20_2022 seriesname=20 பெப்ருவரி 2022
latseriesidfebruary20_2022 seriesname=20 பெப்ருவரி 2022
latseriesidfebruary20_2022 seriesname=20 பெப்ருவரி 2022
latseriesidfebruary20_2022குரு அரவிந்தன் (குளிர்கால ஒலிம்பிக் போட்டி போல இது தோன்றினாலும் அரசியல் பின்னணி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. சீனாவின் தற்காலிக நட்பு நாடுகள் இதில் கலந்து சிறப்பிப்பதையும், மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டிச் சில நாடுகள் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் முதல் நாள் நிகழ்வைப் பகிஷ்கரித்து இருப்பதையும் பார்க்க முடிகின்றது. நாடுகள் குழுக்களாகப் பிரிந்திருப்பதை இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.) நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குளிர்கால […]
கே.எஸ்.சுதாகர் ஞாயிற்றுக்கிழமை. காற்று சூறாவளி போல கதவு ஜன்னல்களை அடித்து, செந்தில்வாசனின் உறக்கத்தைக் கலைத்தது. அவுஸ்திரேலியாவின் காலநிலை மனிதர்களை நள்ளிரவிலும் உறக்கம் கொள்ள விடாது. பாதி விழிகள் மூடியிருக்க, அருகேயிருந்த தனது கைபேசியைத் தடவி எடுத்தார் செந்தில்வாசன். ஏதாவது மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றனவா எனப் பார்த்துவிட்டு முகப்புத்தகத்திற்குத் தாவினார். “ரீ வைச்சிருக்கிறன். ஆற முதல் குடியுங்கோ!” சொல்லிவிட்டு, பிள்ளைகளை ரியூசனுக்கு அனுப்புவதில் முனைந்தார் மனைவி உமா. முகநூலைத் தட்டிக்கொண்டு வந்த செந்தில்வாசன் பேயறைந்தது போலானார். முகப்புத்தகத்தில் […]
அழகியசிங்கர் கவிதைக்கு அடுத்ததாகச் சிறுகதைத் தொகுப்பு விற்பதில்லை. நாவல்களும், கட்டுரைகள்தான் விற்கின்றன. சா.கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள் கடைசியாக அவர் செய்த முயற்சி என்று தோன்றுகிறது. புத்தகம் வருவதற்கு முன்னால் அவர் மரணம் நிகழ்ந்து விட்டது. அவர் எல்லாவற்றையும் முடித்துக் கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட 30 கதைகள். அ.மாதவையா வின் ‘வரன்’ தேடும் அனுபவத்திலிருந்து’ அண்டனூர் சுரா வரை. ஒரு எழுத்தாளர் முகநூலில் இப்புத்தகம் பற்றிக் குறிப்பிடும்போது பக்கத்துக்குப் பக்கம் தப்பு என்று குறிப்பிட்டுள்ளார். இப்படிச் சொல்லும்போது ஒரு விஷயத்தை அவர்கள் மறந்து விடுகிறார்கள். புத்தகத்தின் மற்ற தன்மைகளைப் பற்றி ஏன் […]
“Why Do I Love” You, Sir ? by Emily Dickinson ஏன் உன்னை நேசிக்கிறேன் இறைவா ? – 23 ஆங்கில மூலம் ; எமிலி டிக்கின்ஸன் தமிழாக்கம் ; சி. ஜெயபாரதன், கனடா ஏன் உன்னை நேசிக்கிறேன் இறைவா ? என்ன காரண மென்றால் புயல் விரும்புவ தில்லை, புல்லை அதன் விளக்கம் : புயல் எங்கெங்கு வீசினும் பெண் தன்னிடத்தில் நிற்க […]
Posted on August 12, 2015 (1904-1967) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.biography.com/people/j-robert-oppenheimer-9429168 https://youtube/qwEheAf3k60 விண்வெளியிலே ஒரே சமயத்தில் ஓராயிரம் சூரியன்கள் வெடித்துக் கதிரொளி பரப்பினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பராக்கிரம் படைத்த வல்லவனின் பேரொளி இருக்கும் ! உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான். கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை) அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த அமெரிக்க விஞ்ஞானி! அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடை யாகவோ அன்றி மறைமுக […]
வணக்கம்,அனைத்துலக உயிரோடத்தமிழ் மக்கள் வானொலியில் ஒலிபரப்பான (ilctamilradio.com) (வெள்ளிக்கிழமை – 29/10/2021)இலக்கியப்பூக்கள் இதழ் 219 யூ ரியூப்பில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து வலையேற்றம் செய்யப்படும்.காத்திருங்கள்.இதழ் 219இன் படைப்பாளர்கள்: கவிஞர்.சா.கா.பாரதிராஜா (கவிதை:பாரதியின் மீசை..), கவிஞர்.துவாரகன்(சு.குணேஸ்வரன்) (கவிதை :கறங்கு போல் சுழன்று..), கவிஞர்.சுழிகை.ப.வீரகுமார், எழுத்தாளர்.மூபின் சாதிகா (குறுங்கதை: விபத்து/நன்றி:முகநூல்), சைவப்புலவர்.கல்லோடை கரன், கவிஞர்.கருணாகரன்.சிவராசா (கவிதை: பாழடைந்த கனவை கண்டெடுத்தேன்…), கவிஞர்.வட்டக்கச்சி.வினோத், […]
பின்னூட்டங்கள்