மாசில்லாத மெய்

லதா ராமச்சந்திரன்    எனது உயிரின் வலி யாருக்குப் புரியும் என்றிருந்த எனக்கு எங்கிருந்தோ ஞானோதயம் வலியின் ஊடே வாழும் இன்பம்  புலம்பல் விடுத்து புன்னகை தவழ  புதுப்புதுத் தேடல் வழியே வாழ்வின் அர்த்தம் கண்டபின் நரகம் சுவர்க்கமாய் மாறிய தருணம் வாழ்க்கை…

வடக்கிருந்த காதல் – முதல் பாகம்

  அழகர்சாமி சக்திவேல்    ஆயர் டேனியல் – திண்டுக்கல்   நீடித்த காலமதாகப் பரன் எமை நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் பாடித் துதி மனமே; பரனைக் கொண் டாடித் துதி தினமே   காம்போதி ராகத்தில், ஆதிதாளத்தில் இயற்றப்பட்டு…

கண்ணிய ஏடுகள்

                    ஜோதிர்லதா கிரிஜா (தீபம் இதழில் 1987 இல் வந்த சிறுகதை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன் ‘உடன் பிறவாத போதிலும்’ எனும் தொகுப்பில் இடம் பெற்றது.)               …

பாதி உயரத்தில் பறக்குது கொடி !

        சி. ஜெயபாரதன், கனடா     தெய்வீகத் திருக்குரல் பைபிள் மீது கைவைத்துப் படையினர்,  துப்பாக்கி  தூக்குவர் தோள்மேல் ! அணிவகுக்கும் அறப்படை முன்னால், பறக்குது கொடி   பாதி உயரத்தில் பாரீர் !   வியட்நாம் மீது  வீணாய் அமெரிக்கா  போர் தொடுத்த அன்று…

திரைகடலோடியும்…

  குணா (எ) குணசேகரன் செல்வார் அலர் என்று யான் இகழ்ந்தநனே, ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே, ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் நல் அராக் கதுவியாங்கு, என் அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே      …

ரவிசுப்பிரமணியன் “நினைவுக்கடலில் சேகரித்த கவி முத்துகள்” – நூல்மதிப்பீடு

.                          ஜனநேசன் கவிஞர் ரவிசுப்பிரமணியன் தமிழ்கூறு நல்லுலகிற்கு நன்கு அறிமுகமானவர்.கடந்த நாற்பதாண்டுகளாக. கவிதை எழுதிவருபவர்: சிறந்த படைப்பாளுமைளை ஆவணப்படங்களில் பதிவுசெய்பவராக, இசைஞராக. சங்கப்பாடல்கள் முதற்கொண்டு…

தக்கயாகப் பரணி [ தொடர்ச்சி]

வளவ துரையன்                                          பேய் முறைப்பாடு              =================================================   இந்தப் பகுதியில் தேவியின் முன் பேய்கள் சென்று தத்தம் குறைகளை முறையிடுகின்றன.                   என்று இறைவி நாமகட்குத் திருவுள்ளம்                        …

ஒரு கதை ஒரு கருத்து  மா. அரங்கநாதனின் பூசலார்

  அழகியசிங்கர்                     இந்தக் கதை சற்று வித்தியாசமானது.  இந்தக் கதையின் தலைப்பு எந்தவிதத்தில் கதையுடன் பொருந்தி வருகிறது என்பது தெரியவில்லை.           நான் பார்த்தவரை கதையிலிருந்து கதையை வெளியேற்றுவதுதான் மா.அரங்கநாதனின் உத்தி என்று…

வெற்றுக் காகிதம் !

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்    வெற்றுக் காகிதம் மௌனமாக  இருப்பதாகவே தோன்றும்    ஆனால் அது மனிதனை எழுத்து வடிவத்தில் மகிழ்விக்கவோ துன்பம் தரவோ காத்திருக்கிறது    ஒரு வெற்றுக் காகிதம் வேலைக்கான உத்தரவாக மாறி ஓர் இளைஞனைத் துள்ளித்…