மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாணராமனுக்கு விளக்கு விருது அமெரிக்கத் தமிழர்களின் கலாச்சார அமைப்பாகிய விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கும் ‘புதுமைப்பித்தன் நினைவு விருது … மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது வழங்கும் விழாRead more
Series: 26 பெப்ருவரி 2017
26 பெப்ருவரி 2017
பிரான்சு நாடு நிஜமும் நிழலும் -II கலையும் இலக்கியமும்
கலையும் இலக்கியமும் ஓர் இனத்தின் கல்வியறிவு, சிந்தனை, பண்பாடு சார்ந்த விடயம். இன்பத்தை உடல்சார்ந்த உயிர்சார்ந்தெனப் பிரித்து வகைப்படுத்த முடியுமெனில் … பிரான்சு நாடு நிஜமும் நிழலும் -II கலையும் இலக்கியமும்Read more
நெஞ்சக்கதவை கொஞ்சம் திறந்த நூல் ….”பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது”
சிங்கப்பூர் தேசிய நூலகம் நுழைந்து நூலடுக்குகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தேன். என் கண்ணில் பட்ட நூல் “பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது” எனும் … நெஞ்சக்கதவை கொஞ்சம் திறந்த நூல் ….”பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது”Read more
வேண்டாம் அந்த முரட்டுப் பெண்!
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 1. அந்த இரண்டு படுக்கையறைகளும் இடையே ஒரு தாழ்வாரத்தால் பிரிக்கப்பட்டுள்ளன. பரந்த அவ்விரு அறைகளின் தரை … வேண்டாம் அந்த முரட்டுப் பெண்!Read more
தொடுவானம் 159. இனி நான் மருத்துவன்!
இந்த விடுமுறையை தெம்மூரில் மிகவும் மகிழ்ச்சியாகக் கழித்தேன். காரணம் தாம்பரத்திலிருந்து அத்தையும் நேசமணியும், தரங்கம்பாடியிலிருந்து அண்ணனும் அண்ணியும் வந்திருந்தார்கள். தங்கைகள் கலைமகளும், … தொடுவானம் 159. இனி நான் மருத்துவன்!Read more
இன்றும் வாழும் இன்குலாப்
”இன்குலாப்” என்றாலே புரட்சி என்று பொருள்; அப்படியே தான் புகுந்த எல்லாத்துறைகளிலும் புரட்சி செய்து வாழ்ந்து மறைந்தவர்தாம் கவிஞர் இன்குலாப். … இன்றும் வாழும் இன்குலாப்Read more
பாப விமோசனம்
——————————————- வையவன் ——————————— “சாபத்திற்கு விமோசனம் உண்டு. பாபத்திற்கு விமோசனம் உண்டா பகவானே ?” மணிநாதம் போல் கேட்ட அந்தக் குரல் … பாப விமோசனம்Read more
உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++ [34] உருளும் மேலகம் நோக்கிக் கேட்டேன், ‘ஊழ்விதிக்கு வழிகாட்டுவ தெந்த விளக்கு ? இருட்டில் … உமர் கயாம் ஈரடிப் பாக்கள்Read more
சட்டமா? நியாயமா?
கோ. மன்றவாணன் சட்டம் மேலானதா? நியாயம் மேலானதா? என்ற கேள்வி உங்களுக்குள் எழுப்பி விடைகாணப் பாருங்கள். கிட்டத்தட்ட எல்லாருடைய … சட்டமா? நியாயமா?Read more
வாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்துகிற தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் வையவன்.
வைரமணிக் கதைகள் மதிப்புரை —————————–—————- வைரமணிக் கதைகள் என்ற பெயரில் வெளிவந்திருக்கும் அவரது 497 பக்க சிறுகதைத்தொகுப்பின் ஒவ்வொரு … வாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்துகிற தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் வையவன்.Read more