இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி

This entry is part 9 of 9 in the series 3 பெப்ருவரி 2019

மேலை நாடுகளில், மென்பொருள் துறையில், தனியார் முயற்சிகளில் இரண்டு வகையுண்டு. முதல் வகை, மைக்ரோசாஃப்ட், ஆரகிள் மற்றும் அடோபி போன்ற பெரு நிறுவனங்களை எதிர்த்துக் கிளம்பிய திறமூல மென்பொருள் இயக்கம் (open software initiative). இன்னொன்று, மென்பொருளை விற்று பணம் பண்ணுவதை அறவே விட்டு, வசீகரமான இலவச இணைய தளங்களை நுகர்வோரிடம் கொண்டு சேர்த்து, அந்த வசீகரத்தை, விளம்பரம் மூலம் பணமாக்கல். கூகிள், அமேஸான் மற்றும் ஃபேஸ்புக் இந்த வகையில் சேரும். இந்த முயற்சிகளுக்கெல்லாம் துணை போன […]

மமதா என்ற மமதை

This entry is part 8 of 9 in the series 3 பெப்ருவரி 2019

ராஜசங்கர் மோடியை சிபிஐ விசாரிச்சது. மமதா ஆனா இப்படி பண்ணுதேன்னு கேக்கும் நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். மமதாவுக்கு எரியவீட்டிலே புடுங்கின வரைக்கும் லாபம். மமதா நடத்துவது ஒரு மாபியா கம்பெனி. மமதா சொல்றது தான் சட்டம், செய்யுறது தான் ஆட்சி. கம்மினிஸ்டு நடுமட்ட கீழ்மட்ட ரவுடிகள் முழுக்க மமதா கட்சிக்கு வந்துட்டாங்க. கம்மினிஸ்டு ஆட்சியிலேயாவது கேரளா, பீகார், திரிபுரா கட்சி சொல்றத கேக்குறமாதிரி நடிக்கவாவது செய்யனும். ஆனா மமதா ஆட்சியிலே உள்ளூர் ஆட்கள் வைச்சது தான் […]

மகாத்மா காந்தியின் மரணம்

This entry is part 1 of 9 in the series 3 பெப்ருவரி 2019

    [1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ] நினைவு நாள் [காந்தீயக் கோட்பாடு] *********************** காந்தீயக் கோட்பாடு என்ன என்பது முதலில் நான் குறிப்பிட  வேண்டும். சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்றும் பின்னிய தேசம், ஆட்சி, ஆணையகம், அரசாங்கம், அமைச்சர், அரசாங்கப் பணியாளர், நாடாளும் மன்றம், ஊராட்சி, பல்கலைக் கழகம், கல்விக்கூடம், துணை வேந்தர், கோயில் திருப்பணி, சமயத் திருப்பணி, சட்ட நீதி மன்றம், நீதிபதி,  உயர்நீதி,  உச்சநீதி […]

பிரபஞ்சத்தின் மர்மமான நூறு புதிர்கள். பூமியில் அடுத்து வரும் காந்தத் துருவத் திசை மாற்றத்தில் என்ன நிகழலாம் ?

This entry is part 2 of 9 in the series 3 பெப்ருவரி 2019

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++ https://youtu.be/HFT7ATLQQx8 https://youtu.be/Ou1BiorYRNU What will happen when Earth’s north and south poles flip https://youtu.be/lc93IPEkWWc +++++++++++++++ பூகோளக் காந்த துருவங்கள் புதிராய்த் திசைமாறும் ! ஆமை வேகத்தில் வட துருவம் தென் துருவம் இடம்மாறிக் கொள்ளும் ! பூமியின் சுழற்சி அப்போது எதிர்த்  திசையில் ஓடுமா ? பரிதியின்  உதயம்  அப்போது கிழக்கா ? மேற்கா ? உயிரினம்,  மானிடம்  என்ன வாகும் […]

உயிர்த்தோழி

This entry is part 3 of 9 in the series 3 பெப்ருவரி 2019

    தொடக்கம்: 31.1.2019)     நீ எனக்கும் நான் உனக்கும் வாய்த்தது வரம்   பெருமையாய்ச்சொன்னால் பிறவிப்பயன்   உனக்கு நான் ஒரு பொருட்டல்ல எனக்கு நீ பொருள் ,புகழ்   உனக்கு நான் என்பதைவிட எனக்கு நீ எல்லாம்..   உன்னால் உலவும்போதும் உன்னோடு குலவும்போதும் மெளனமாய் எதிரிகள் உருவாகிவிடுகிறார்கள்     கவலையில்லை இருமடங்கு ரசிகர்கள் கிடைப்பது ரகசிய அதிசயம்   பயணங்களில் எல்லாம் எனக்குப் பரிசுகள் வரவு   பொறாமைக்காரர்களால் […]

மாயக்கனம்

This entry is part 4 of 9 in the series 3 பெப்ருவரி 2019

பிச்சினிக்காடு இளங்கோ(18.12.2018)     சாங்கி விமானநிலையம் முனையம் மூன்றில் வந்து இறங்கி குல்லிமார்ட் குடியிருப்பை நோக்கி பயணிக்கும்போது திருச்சி விமான நிலையத்தில் இறங்கி ஊருநோக்கி பயணித்தது மனம். உடல் இங்கே, உள்ளம் அங்கே என்கிற நிலை அப்போது. என்னசொல்லியும் கேட்கவில்லை மனம். தீவு விரைவுச்சாலையில் வேகமாய்ப் பயணிக்கும்போது மனம்மட்டும் தாவிச்சென்றுவிட்டது. சாலை இருபுறமும் இருக்கும் செடிகள், பூக்கள், முன்னே போய்கொண்டிருக்கும் வாகனங்களனைத்தையும் கண்கள் நோட்டமிட்டாலும் மனம் பார்க்கச்சென்றது அம்மாவை.  அம்மாவுக்கு வயது 90த்தாண்டியிருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும்  […]

துணைவியின் இறுதிப் பயணம் – 11

This entry is part 5 of 9 in the series 3 பெப்ருவரி 2019

    என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! [Miss me, But let me go]   ++++++++++++++   [36] என் கதை   எழுதி, எழுதி எழுதிக் கொண்டே எழுதி, எழுதிய பின்னும் எழுதி, இன்னும் உருகி எழுதி என்றும் எழுதி இப்பிறவி பூராவும் எழுதி எழுதி வந்தாலும், ஆயுள் தேய்ந்து மாய வாழ்வு அத்தமனம் ஆனாலும், என் எழுத்தாணி அழுது முறிந்தாலும், என் துயரம் தீராது ! என்னிதயப் […]

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 6

This entry is part 6 of 9 in the series 3 பெப்ருவரி 2019

என் செல்வராஜ்   சிறுகதைகள் இப்போது பலவகைகளில் பேசப்படுகின்றன். முகநூலிலும் பலர் தங்களின் பிடித்த கதைகளைப் பதிவிடுகிறார்கள்.கதை கேட்க வாங்க என்ற தலைப்பில் எழுத்தாளர் பவா செல்லதுரை சிறந்த கதைகளை சொல்லி வருகிறார். சில சிறுகதைகள் நாடகங்களாக ஆக்கப்படுகின்றன.வாசகசாலை என்ற அமைப்பு பல இலக்கிய கூட்டங்களை நடத்திவருகிறது. தொடர்ச்சியாக சென்னையில் வாரம் மூன்று சிறுகதைகளைப் பற்றி கூட்டம் நடத்திப் பேசிவருகின்றனர். பெரும்பாலான பேசப்படும் கதைகள் சிறந்த  சிறுகதைகளாகவே இருக்கின்றன.இதுவரையிலான எனது பார்வைக்கு கிடைத்த அப்படிப்பட்ட பதிவுகளை இங்கே […]

முன்னிலைப் பத்து

This entry is part 7 of 9 in the series 3 பெப்ருவரி 2019

முன்னிலைப் பத்து எதிரே இருப்பவரை முன்னிலைப்படுத்திக் கூறுவதால் இப்பாடல் அமைந்த பகுதி இப்பெயர் பெற்றது. =====================================================================================1. முன்னிலைப்பத்து ”உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகன்குறை வேனில் பாதிரி விரிமலர்க் குவைஇத் தொடலை தைஇய மடவரல் மகளே! கண்ணினும் கதவ,நின் முலையே முலையினும் கதவநின் தடமென் தோளே! [கான்யாறு=காட்டாறு; அவிர்மணல்=கருமணல்; அகன்குறை=பரந்த நீர்த்துறை; குவைஇ=கூட்டிக் குவித்து; தொடலை=மாலை; கதவ=சினமுடையன] தன் ஊட்டாருக்குத் தெரியாம வந்த அவளக் கூட்டிக்கிட்டு அவன் போறான். அப்ப வழியில அவ சில பூக்களைப் பாக்கறா. அதெல்லாம் […]