சாலைத்தெரு நாயகன்
Posted in

சாலைத்தெரு நாயகன்

This entry is part 13 of 13 in the series 10 ஜனவரி 2021

குமரி எஸ். நீலகண்டன் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் எதிரே ஒரு சிறிய பூங்காவினை அடுத்து ஒரு நெடிய சாலை. அதுதான் சாலைக் … சாலைத்தெரு நாயகன்Read more

Posted in

திருநீலகண்டர்

This entry is part 11 of 13 in the series 10 ஜனவரி 2021

அவன் உணவு மேஜையில் அவனுக்கென்று தயாரிக்கப்பட்ட விஷ உணவை அவன் அடிக்கடி உண்டு தீர்க்கிறான் அவனைச் சிறைப்படுத்தும் பிரச்சனைகள் பின்னர் அவன் … திருநீலகண்டர்Read more

Posted in

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ்

This entry is part 10 of 13 in the series 10 ஜனவரி 2021

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ் இன்று (10 ஜனவரி 2021) வெளியாகி இருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு – சுந்தர் வேதாந்தம் பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி – பதிப்புக் குழு பியர்: கசக்கும் உண்மைகள்  – லோகமாதேவி ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா? – கடலூர் வாசு இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?  – ஏகாந்தன் தேடியபின் பறப்பது – நாச்சு – பயணக் கட்டுரை சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – ரவி நடராஜன் கற்றலொன்று பொய்க்கிலாய்  – உத்ரா சூர்ய சக்தி வேதியியல் – பானுமதி ந. … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ்Read more

மறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… –  ‘கோமதி’ சிறுகதை
Posted in

மறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… – ‘கோமதி’ சிறுகதை

This entry is part 9 of 13 in the series 10 ஜனவரி 2021

ஜெ.பாஸ்கரன் கடைத்தெரு கதைகள் (ஆ.மாதவன்) எழுத்துலகின் ‘சின்ன ஜானகிராமன்’ என்று அறியப்படும் ஆ.மாதவன் கதைகள் வித்தியாசமானவை – அவர் வாழ்ந்த கடைவீதியையே … மறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… – ‘கோமதி’ சிறுகதைRead more

Posted in

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 25 -அதிர்வு

This entry is part 8 of 13 in the series 10 ஜனவரி 2021

ஸிந்துஜா    பல பத்தாண்டுகளுக்கு முன்பு படித்தது. தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றுக்கான முன்னுரையில் “இவைகள் கதைகளல்ல, காட்சிகள்” என்று தி.ஜா. … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 25 -அதிர்வுRead more

எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி.
Posted in

எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி.

This entry is part 12 of 13 in the series 10 ஜனவரி 2021

வணக்கம்எனது ஆக்கங்கள் பற்றிய திறனாய்வுப் போட்டி ஒன்றை எனது ‘வாசகர் வட்டத்தினர்’ நடத்த விரும்புகின்றார்கள். போட்டி பற்றிய விபரத்தைத் தங்கள் இணையத்தளத்திலும் … எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி.Read more

Posted in

கோடுகள்

This entry is part 7 of 13 in the series 10 ஜனவரி 2021

அந்தக் கவிஞன் கோடுகளை முக்கியமாக நினக்கிறான். அவன் இணைகோடுகள் என எண்ணிக் கரம் கோர்த்தவை குறுக்கு வெட்டுக் கோடுகளாய் மாறியது அவனுக்கு … கோடுகள்Read more

நடை
Posted in

நடை

This entry is part 6 of 13 in the series 10 ஜனவரி 2021

மருத்துவர் அவனைக் காலையில் நடக்கச் சொல்லி விட்டார் நோயில்லை தற்காப்புதான் நடக்கும்போதும் சிந்திக்க வேண்டும் என்பது அவன் எண்ணம் அப்போது புதிய … நடைRead more

அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..
Posted in

அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..

This entry is part 5 of 13 in the series 10 ஜனவரி 2021

அழகியசிங்கர்               என் நண்பர் ஒருவரிடம் இரவு பத்து மணிக்கு மேல் பேசிக் கொண்டிருந்தேன்.  நான் பொதுவாக இரவு 11.30 மணிக்கு … அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..Read more

மொழி பெயர்ப்பு கவிதைகள்  ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ]
Posted in

மொழி பெயர்ப்பு கவிதைகள் ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ]

This entry is part 4 of 13 in the series 10 ஜனவரி 2021

மொழிபெயர்ப்பு  : மூலம்    : ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ] தமிழில்   : தி.இரா.மீனா        சில சமயங்களில் … மொழி பெயர்ப்பு கவிதைகள் ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ]Read more