எஸ் அற்புதராஜ் மொழியாக்கத்தில் சத்யஜித் ரே சிறுகதைகள் வெளியீட்டு விழா சத்யஜித் ரே சிறுகதைகள் நிகழ்வுகள்
Series: 10 ஜூலை 2016
10 ஜூலை 2016
முகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி
‘ரிஷி’ முழுவதும் பிடிபடாத திறந்தமுனைக் கவிதையாய் முகநூல்வெளி. முந்தாநாள்போல்தான் மெதுவாய் உள்ளே நுழைந்திருக்கிறேன். சுற்றிலுமுள்ள ஒலிகளும், வண்ணங்களும், வரிகளும், வரியிடை வரிகளுமாய்… … முகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரிRead more
பூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றிவரும் விண்ணுளவி ஜூனோ
[Juno Spacecraft Orbits Jupiter] (2011 – 2016) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ அமெரிக்க … பூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றிவரும் விண்ணுளவி ஜூனோRead more
வே.சபாநாயகம் என்னும் தமிழ் விருட்சம்
( மூத்த தமிழ் எழுத்தாளரும், தீபம் இலக்கிய குடும்பத்தைச் சார்ந்தவரும் குறு நாவல் பரிசுகளை கணையாழியில் மூன்றுமுறை தொடர்ந்து வென்றவரும், ஒரு … வே.சபாநாயகம் என்னும் தமிழ் விருட்சம்Read more
யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 4
பி.ஆர்.ஹரன் சர்க்கஸானாலும், கோவில்களானாலும், தனியார்வசமானாலும், யானைகள் சரியாகக் கவனிக்கப்படாமல், முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் இறந்துபோவதற்கான காரணங்களை அலசி ஆராயாமல், … யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 4Read more
ஆண் செய்தாலும், பெண் செய்தாலும், தப்பு தப்புதான்!
இந்த எழுத்தாளர் பெண்ணுரிமைவாதிதான். ஆனால் “லெக்கின்ஸ்” போன்ற உடலை ஒட்டிய – அதன் அமைப்பை அப்பட்டமாய்க் காட்டும் – வெளிப்பாடான … ஆண் செய்தாலும், பெண் செய்தாலும், தப்பு தப்புதான்!Read more
தொடுவானம் 127. மருத்துவத்தில் பகுத்தறிவு …
(ஹிப்போகிரேட்டஸ் சிறுவனுக்கு சிகிச்சை) ‘ நான் குணமாக்கும் தெய்வமான அப்போலோ, அஸ்கிலிபியுஸ் , ஹைஜீயீயா , பானசீயா, இதர எல்லா … தொடுவானம் 127. மருத்துவத்தில் பகுத்தறிவு …Read more
தாயகம் கடந்தும் வாழும் படைப்பாளி செங்கை ஆழியான்
முருகபூபதி “ஏமாற்றத்துடன் விடைபெற்றிருக்கும் செங்கை ஆழியான் “- தகவலை பதிவுசெய்கிறது யாழ்ப்பாணம் ஜீவநதி மறைந்தவரிடத்தில் மறைந்தவர் தேடும் ஈழத்து நாவல்க ள் … தாயகம் கடந்தும் வாழும் படைப்பாளி செங்கை ஆழியான்Read more
ஒரு கவிதையின் பயணம்
சேயோன் யாழ்வேந்தன் இவ்வளவு நேரமும் அந்த பூங்கா இருக்கையில் அமர்ந்திருந்த பறவையிடம் இருந்த கவிதை, காரணம் ஏதுமின்றி அது பறந்துபோனவுடன், … ஒரு கவிதையின் பயணம்Read more
`ஓரியன்’ -5
“பரிணாமத்தை கணிக்க முடியாது. இயற்கையை வரையறுக்க முடியாது. இதற்கு காலத்தால் மட்டுமே பதில் சொல்ல முடியும். மீண்டும் ஜீன்களில் மாற்றம் … `ஓரியன்’ -5Read more