தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

முள்முடி - 3 நான் ஆறாப்பு வரை பழங்காநத்தத்தில் (மதுரை) இருந்த ஆர்.சி. ஸ்கூலில்தான் படித்தேன். அப்போது ஆசிரியர்/ஆசிரியைகளின் தாக்கம் பள்ளிப் பிள்ளைகள் மீது மிகவும் அதிகம். அவர்கள் நாங்கள் எல்லோரும் கடவுளின்  மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த தோத்திரங்கள் எல்லாம்…

தரப்படுத்தல்

குள்ளமான தோற்றம். வயது எழுபதிற்கு மேல் இருக்கலாம். தளர்வான நடை. வேட்டி, நாஷனலுடன் ஆமை போல ஊர்ந்து கொண்டிருந்தார் கதிரைமலை ஆசிரியர். பாடசாலை கேற்றிலிருந்து மைதானத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த அவரை இடைமறித்தாள் பார்வதி. அவளின் சேலைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு நின்றான் கோபாலன்.…

இருமை

குணா இருமை இல்லா வாழ்க்கை இல்லை இருமை உணர்ந்து வாழ்ந்தாரில்லை இருமை உணராது ஏற்றத்தின் தாழ்வு இரண்டும் உணர்வதே தெளிவுக்கு தூது நல்லதும் கெட்டதும் நடைமுறை பழக்கம் இருளும் ஒளியும் இயற்கையின் தோற்றம் குளிர்தலின் எதிர்மறை வெப்பத்தின் தாக்கம் உணர்தலை உணராது…