கண்ணப்ப நாயனார்
Posted in

கண்ணப்ப நாயனார்

This entry is part 10 of 24 in the series 7 ஜூன் 2015

வளவ. துரையன் ”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்ட பின்” என்று மாணிக்க வாசகர் கண்ணப்ப நாயனாரைப் புகழ்ந்து பாடுகிறார். மண்ணுலகின் ஆடவர்களில் … கண்ணப்ப நாயனார்Read more

Posted in

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -9

This entry is part 11 of 24 in the series 7 ஜூன் 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் -9 யாழினி தேவிகாவின் அறையினுள் நுழைந்து, வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டுக்கொண்டே வந்தாள். புத்தகங்களின் மத்தியில் இடைச்சொருகலாய் … நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -9Read more

Posted in

அல்பம்

This entry is part 12 of 24 in the series 7 ஜூன் 2015

-எஸ்ஸார்சி பெரும்பொங்கலுக்கு சூரியனுக்குப்படைக்க இரண்டு கரும்புகள் ஜோடியாக வாங்கவேண்டுமாம் எப்போது.யார் ஆரம்பித்து வைத்தார்களோ.அவன் முத்ல் நாளே ஒரு நூறு ரூபாய் கொடுத்து … அல்பம்Read more

பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி   3.6.2015            தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்
Posted in

பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி 3.6.2015 தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்

This entry is part 13 of 24 in the series 7 ஜூன் 2015

வே.ம.அருச்சுணன் கடாரப் பேரறிஞரே…..! இங்கே, மொழி,இனம்,சமயம்,எழுத்து வளர்ச்சியில் உச்சமுற இரவு பகல் உழைத்தாய் ஓய்வை மறந்தாய் உன்னால் தமிழ்ச் சமுதாயம் விழித்துக் … பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி 3.6.2015 தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்Read more

Posted in

சாவு செய்திக்காரன்

This entry is part 14 of 24 in the series 7 ஜூன் 2015

– சேயோன் யாழ்வேந்தன் சாவு செய்தி சொல்ல வந்தவன் செத்துப் போனான் ரெண்டு மைல் தொலைவில் பஸ் விட்டிறங்கியிருப்பான் மூச்சிரைக்க நடந்துவந்ததை … சாவு செய்திக்காரன்Read more

கம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணை
Posted in

கம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணை

This entry is part 15 of 24 in the series 7 ஜூன் 2015

முனைவர் மு.பழனியப்பன் தமி்ழ்த் துறைத்தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவாடானை கடலில் கட்டப்பட்ட பழமையான பாலங்களுள் ஒன்றாக விளங்குவது … கம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணைRead more

கணையாழியும் நானும்
Posted in

கணையாழியும் நானும்

This entry is part 16 of 24 in the series 7 ஜூன் 2015

வே.சபாநாயகம். 1965 ஜூனில் தான் நா.பாவின் ‘தீபமு’ம், கி.கஸ்தூரிரங்கன் அவர்களின் ‘கணையாழி’யும் தொடங்கப் பட்டன. தீபம் தொடங்கிய மறு மாதமே எனக்கு … கணையாழியும் நானும்Read more

Posted in

கனவு திறவோன் கவிதைகள்

This entry is part 17 of 24 in the series 7 ஜூன் 2015

-கனவு திறவோன் (1) நீ இல்லை நான் எழுதிய ஒவ்வொரு கவிதையிலும் நீ இருக்கிறாய். ஆனால், நீ என்னிடம் இல்லை! இனி … கனவு திறவோன் கவிதைகள்Read more

Posted in

நாய் இல்லாத பங்களா

This entry is part 18 of 24 in the series 7 ஜூன் 2015

ரசிப்பு எஸ். பழனிச்சாமி இந்த சித்திரை மாதம் வந்தாலும் வந்தது, சென்னை வெயில் வெளுத்து வாங்குகிறது. வெளியே தலை காட்ட முடியவில்லை. … நாய் இல்லாத பங்களாRead more

அழகின் விளிப்பு
Posted in

அழகின் விளிப்பு

This entry is part 19 of 24 in the series 7 ஜூன் 2015

சி. ஜெயபாரதன், கனடா அழகினைக் கண்டால், உளம்போய் அடிமை ஆகுதடி ! நிழலினைப் போல, தொடர்ந்து நெருங்க ஆசையடி ! கற்ற … அழகின் விளிப்புRead more