ஏக்கங்கள்

This entry is part 11 of 17 in the series 19 மார்ச் 2017

தினேசுவரி, மலேசியா ஏக்கங்கள் மிதந்து, மூழ்கி பின்னொரு நாள் மடிந்து போனது நீரோடு நீராய்… நீர் குமிழிகளாய் , மீண்டும் உருவாகி நுரை தள்ளி கரை தட்டிக்கொண்டே நிலையற்ற அலைகளாய் … -தினேசுவரி, மலேசியா salmadhineswary82@gmail.com

பகைவரை நடுங்க வைக்கும் பாரதத்தின் பத்து வகைப் படைத்திற ஆயுதங்கள்

This entry is part 12 of 17 in the series 19 மார்ச் 2017

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. Nuclear, Canada +++++ TEN INDIAN MILITARY WEAPONS THAT WILL MAKE OUR ENEMIES TREMBLE WITH FEAR [Source] http://www.mensxp.com/special-features/today/26061-10-indian-military-weapons-that-will-make-the-enemies-tremble-with-fear.html Indian military, the fourth largest military in the world, is also the keeper of the some of the most advanced and hi-tech weapons on the planet. It’s commendable that with a defence budget […]

மறையும் மரபுத் தொழில்

This entry is part 13 of 17 in the series 19 மார்ச் 2017

ல ச பார்த்திபன் (அழிவின் விளிம்பில் இருக்கும் கைத்தறி நெசவுத் துறையில் தொழில் செய்து கொண்டிருக்கும் பல தொழிலாளர்களிடம் மேற்கொண்ட நேர்காணல் மூலம் பெறப்பட்ட தகவலை தொகுப்பாக இணைத்து இக்கட்டுரையில் பகிர்கிறேன்). நெசவாளி – 1: இவரது பெயர் முனியப்பன். வயது 54. இவர் சேலம் மாவட்டத்தை சார்ந்தவர்.கடந்த 42 வருடங்களாக அதாவது தன்னுடைய 12வது வயதிலிருந்து கைத்தறி நெசவுத் தொழிலை செய்து கொண்டு வருகிறார். தன் மனைவியும் மக்களும் தான், என்னுடைய முதுகெலும்பு என தன் […]

கடற்கரய் கவிதைகள் — ஒரு பார்வை ‘ கண்ணாடிக் கிணறு ‘ தொகுப்பை முன் வைத்து…

This entry is part 14 of 17 in the series 19 மார்ச் 2017

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கடற்கரய் [ 1978 ] விருத்தாசலத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஆர். ஹைதர் கான். ‘ குமுதம் ‘ இதழில் உதவி ஆசிரியரான இவர் மூன்றாவது கவிதைத் தொகுப்பாக ‘ கண்ணாடிக் கிணறு ‘ நூலைத் தந்துள்ளார். கருப்பொருட் தேர்வு சில கவிதைகளில் வித்தியாசமாக இருக்கிறது. இத்தொகுப்பு சில கவிதைகளையும் சில உரைநடைப் பகுதிகளையும் கொண்டது. வாழ்க்கையின் யதார்த்தத்தை நுணுக்கமாகப் பேசுகிறது ‘ என் கைகள் ‘ என்ற கவிதை. என் கைகள் எட்டும் தூரத்தில் […]

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ‘எரிந்த சிறகுகள்’ நூல் வெளியீட்டு விழா

This entry is part 15 of 17 in the series 19 மார்ச் 2017

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘எரிந்த சிறகுகள்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2017 மார்ச் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெறவிருக்கிறது. இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலை வகிக்கும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக அஸ்ஸெய்யத் ஹனீப் மௌலானா அவர்களும், சிறப்பதிதிகளாக கொழும்புப் பல்கலைக்கழக […]

சர்க்கஸ்

This entry is part 16 of 17 in the series 19 மார்ச் 2017

சோம.அழகு முன்பெல்லாம் சர்க்கஸ் என்றாலே…….. “வந்துட்டாய்யா ! முன்பெல்லாம், அப்போதெல்லாம், சென்ற நூற்றாண்டில், அது ஒரு ஞாயிற்றுக்கிழமைனு……இப்படி ஆரம்பிச்சு எழுதி கழுத்தறுக்குறவங்கள புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்….” என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்டுவிட்டது ஆகையால் நேராக புலனத்திற்கு வருவோம். சென்ற வாரம் எங்கள் ஊரில் சர்க்கஸ் ஆரம்பமாயிற்று. பல்கலைக்கழகத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் டவுண் தொண்டர் சன்னதியில் மட்டும் இரண்டு அல்லது மூன்று சுவரொட்டிகள் சர்க்கஸ் நடப்பதை அறிவித்துக் கொண்டிருந்தன. நடக்கும் இடத்தையும் காட்சி […]

THE QUIET LIFE அமைதியான வாழ்க்கை (அ .போப் )

This entry is part 17 of 17 in the series 19 மார்ச் 2017

அமைதியான வாழ்க்கை அ .போப் அவன் மகிழ்வான், அவனின் ஆசையும் கவனமும் தாய்சார்ந்த சில ஏக்கர்கள் சூழ, சொந்த காற்றை சுவாசிப்பதில் நிறைவும் தனது சொந்த நிலத்தில். மந்தைகளின் பாலும், நிலங்களின் உணவும், மந்தைகள் தனக்கு வழங்கும் ஆடையும், கோடையில் நிழல் தரும் அவனின் மரங்களும், பனிக்காலத்தில் நெருப்பும். அருள்பெற்ற, தொல்லையற்ற நிலையில் கண்ட மணித் துளிகளும், நாட்களும், வருடங்களும் மெல்ல நழுவ உடலில் நலமும்,உள்ளத்தில் சமாதானமும், அமைதியான பொழுதும். இரவில் ஆழ்ந்த உறக்கமும் படிப்பும் நலப்பாடும் […]