எஸ் . அற்புதராஜ் பின்னால் போனவன் சுப்ரமணீ....! என்று கூப்பிட்டான். முன்னால் போனவள் திரும்பிப் பார்த்து 'enna?' என்றாள் கண்களால். 'நீயா சுப்பிரமணி? நான் உன்னைக் கூப்பிடவில்லையே. 'நான் சுப்பிரமணி இல்லை உன்னைப் பார்க்கவும்இல்லை.…
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் எதுவும் நிரந்தரம் இல்லை என்ற உண்மை ஒரு புதுமலர் வாடி வதங்குவது போல பல கோணங்களில் நம்மை வந்தடைகிறது நட்பில் முட்கள் பூத்துச் சிரிக்கின்றன காதல் கைத்துப் போனவன் பெண்ணைச் சித்தர்…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”கொஞ்ச நேரம் குழந்தையைக் கொஞ்சிவிட்டுத்தருவான்’ என்ற நம்பிக்கையில்தான் கைமாற்றியது. எடுத்துக்கொண்டுபோனவன் வாய்கூசாமல் கூறுகிறான் -தன் வாரிசு என்று. “உன் குழந்தையெனில் என் கையில் எப்படி வந்தது? நீ தானே விலைக்கு…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++ தனித்துப் போய் விட்ட நான் நகர்ப் புறத்தே உலவினேன் ! எதைக் காணப் போனேன் என்றெ னக்குத் தெரிய வில்லை ? அடுத்த பக்கம் போனேன்,…