தென்கச்சியார் கூறும் மருத்துவக் குறிப்புகள்

இரா. கலையரசி, முனைவர் பட்ட ஆய்வாளர், அரசினர் கலைக்கல்லு]hp (தன்னாட்சி) , கும்பகோணம். முன்னுரை ் வானொலி, தொலைக்காட்சி, இதழ் என்று பல்லு]டகங்களிலும் நிகழ்ச்சியை வழங்கியவர் தென்கச்சியார். இவர் மக்களின் நல் வாழ்க்கைக்குத் தேவையான பல செய்திகளைக் கூறியுள்ளார். இவற்றில் மக்களின்…

பூவரசி காலாண்டிதழ். எனது பார்வையில்.

புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் இலக்கியத்தையும் தங்களோடு எடுத்துச் சென்று புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். புலம் பெயர்தலில் என்ன நன்மையோ, தீமையோ ஆனால் நிறைய பெண் படைப்பாளிகளையும் அது உருவாக்கி இருக்கிறது. தங்களோடு எடுத்து வர முடியாத தாய் மண்ணை தொட்டுணர விரும்பும் ஆசை…

பூதளச் சுரங்கங்களில் புதைக்கப்படும் கனடாவின் அணு உலைக் கதிரியக்கக் கழிவுகள்

பூதளச் சுரங்கங்களில் புதைக்கப்படும் கனடாவின் அணு உலைக் கதிரியக்கக் கழிவுகள்   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ‘நாம் எல்லோரும் மிகவும் சிக்கலான, புரிந்து கொள்ள முடியாத இந்தப் பூகோளத்தில் புகுத்தப் பட்டிருக் கிறோம். மாபெரும் முழுவடிவக் கூண்டின் ஒருசிறு…

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

மாணவர்களின் பெயர், எந்த மாநிலம், அவர்களுடைய சொந்த முகவரி, தொலைபேசி எண்கள், எந்த பாடப்பிரிவுகளில் படிக்கின்றனர், கல்லூரி விடுதியில் தங்கியிருக்கின்றனரா, வெளியில் தங்கியிருக்கின்றனரா, அப்படி வெளியில் தங்கும் மாணவர்கள் என்றால், அவர்களுடைய செயல்பாடுகள் என்னென்ன, அவர்கள், யார், யாரை சந்திக்கின்றனர், கல்லூரிகளில்…

ஜென் ஒரு புரிதல்- பகுதி 33

எது ஆதரவென்று நிம்மதி தந்ததோ அது நிலையில்லையென்று அச்சம் தந்து விடுகிறது. எது உற்சாகம் தந்ததோ அதுவே சோர்வைத் தருகிறது. எந்தெந்த வழியெல்லாம் ஊர் போய்ச் சேர்க்கும் என்று நினைத்தேனோ அதெல்லாம் முச்சந்தியிற் கொண்டு போய் நிறுத்தி விட்டது. இப்படியாக ஒரு…

பழமொழிகளில் ‘பணமும் மனித மனமும்’

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நாடு, வீடு என்று அனைத்தையும் ஆட்டிப் படைப்பது பொருளாதாரம் ஆகும். பொருள் ஆதாரத்தில் தான் நாடும், வீடும உலகமும் நிலை கொண்டுள்ளன. இப்பொருளாதாரத்திற்கு அடித்தளமாகத் திகழ்வதில் ஒன்று…

பாதுஷா என்னும் ஒரு பாதாசாரி

மலையாள மூலம் - ஆர். உன்னி ஆங்கில வழி தமிழில்- எஸ்ஸார்சி பெருங்கடற்கரையா, பாலைவனமா, களர்நிலமா, எங்கிருந்தால்தான் என்ன நடத்தல் மட்டுமே தனிச் சுகம்-தொரயூ அவனிடம் ஒரு சாவி ஒரு கிளிஞ்சல் பச்சையாய் இலையொன்று இருந்தது. அவர்களுக்குச்சோதனையில் அவனிடமிருந்து வெறெதுவும் கிடைக்கவில்லை.…
வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 2

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 2

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்ப்பொருள் காண்பது அறிவு. .._ நீச்சல்குளம் அருகில் சென்றவள் உட்கார விரும்பவில்லை. சிறிது தூரமாவது நடக்க எண்ணினேன். நீச்சல் குளக் கூடாரத்தின் கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றேன். பெரிய காடுபோல் உயர்ந்து வளர்ந்த மரங்கள்…

நிஜங்களுக்கான பயணிப்புக்கள்

உலகத்தின் உயிர்ப்புக்களில் எழுப்பப் பட்டு விடுகின்ற போலிகளுக்கு நிஜங்கள் தோற்றுப் போகும் மனங்களெல்லாம் நிச்சயம் பிணம்தான். புத்தி மந்தமாகிப் போய் சோகமே உருவாகி எதுமேயின்றி வெறுமைக்குள் வறுமைப் படுத்தப் பட்டு கல்வியெல்லாம் அகற்றப்படும் அநத நாள் வருமே அது பற்றியதான பயம்…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 9)எழில் இனப் பெருக்கம் ஓர் எச்சரிக்கை

  மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள்  எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின்  இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய…