Posted in

இன்னும் சில கவிதைகள்

This entry is part 8 of 12 in the series 24 மே 2020

இயல்பு  தெரியாததைத் தெரியாது என்று பெருமையுடன் சொல்வது குழந்தை மட்டும்தான். வருகை  வரலாமாவென அனுமதி கேட்டுக் கொண்டு கதவைத் திறந்ததும் உள்ளே … இன்னும் சில கவிதைகள்Read more

Posted in

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 7 of 12 in the series 24 மே 2020

                                                                                              தலைஅரிந்து விடுவார் உயிர்விடார் தலைமுன்,                   விலைஅரும் தமதுமெய் எரியில் நின்றெறிவரே.      [91] [அரிந்து=வெட்டி; விலைஅரும்=விலை மதிப்பற்ற; … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more

Posted in

எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது !

This entry is part 12 of 12 in the series 24 மே 2020

நவின் சீதாராமன் உலகத்தையே உயிர் பயத்தில் உலுக்கிக்கொண்டுள்ள கரோனா சக்தி வாய்ந்ததா? இல்லை நாம் வணங்குகின்ற தெய்வங்கள் சக்தி வாய்ந்தவர்களா? நாம் … எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது !Read more

Posted in

தனிமை

This entry is part 6 of 12 in the series 24 மே 2020

    உன் மௌனத்தின் உதடுகள் என் இரவின் முட்களுக்கு ஆதரவளிக்கின்றன என்னை வாரிவாரி விழுங்கிய பின்னும் எச்சத்தின் தவிப்பு திறந்து போடுகிறது … தனிமைRead more

Posted in

ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை

This entry is part 5 of 12 in the series 24 மே 2020

 முகநூல் எழுத்து என்பது அழகான கனவு.  அந்த கனவு கலையும் தருணம் அதைவிட அழகு.   ஒரு முகநூல் எழுத்தாளர். அவருக்கு ஏராளமான … ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவைRead more

Posted in

இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்

This entry is part 4 of 12 in the series 24 மே 2020

கோ. மன்றவாணன்       தமிழகத்தின் பல ஊர்களில் இலக்கிய அமைப்புகள் உள்ளன. அவர்களால் முடிந்த அளவில் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். … இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்Read more

Posted in

மெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்

This entry is part 3 of 12 in the series 24 மே 2020

பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை … மெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்Read more

மொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ………
Posted in

மொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ………

This entry is part 10 of 12 in the series 24 மே 2020

அ. « you don’t value  a thing unless you have it »           அட்சதைகளுக்காக அடிமைச் சாசனமாக எழுதப்படும் அலங்காரக் … மொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ………Read more

எம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில்
Posted in

எம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில்

This entry is part 11 of 12 in the series 24 மே 2020

  எம். வி வெங்கட்ராம் (பி.1920 – இ. 2000) ‘இலக்கிய வட்டம்’ என்றொரு மாத இதழ் தொடங்குவதற்கு அவர் கூறியதைக் கேட்டதும் எனக்கு வியப்பாக … எம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில்Read more

Posted in

காலாதீதத்தின் முன்!

This entry is part 9 of 12 in the series 24 மே 2020

                      செந்தில் நிலத்தை வெற்றி கொள்ளபந்தயமிட்டு பற்றிப் பரவும்பாதங்கள் அற்ற பாம்பும்,மண் புழுவும் காலத்தின் குறியீடு! வேர்கள் விலங்கிட்டாலும்விசும்பை வெற்றி கொள்ளவிண்ணோக்கி … காலாதீதத்தின் முன்!Read more