இயல்பு தெரியாததைத் தெரியாது என்று பெருமையுடன் சொல்வது குழந்தை மட்டும்தான். வருகை வரலாமாவென அனுமதி கேட்டுக் கொண்டு கதவைத் திறந்ததும் உள்ளே … இன்னும் சில கவிதைகள்Read more
Series: 24 மே 2020
24 மே 2020
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
தலைஅரிந்து விடுவார் உயிர்விடார் தலைமுன், விலைஅரும் தமதுமெய் எரியில் நின்றெறிவரே. [91] [அரிந்து=வெட்டி; விலைஅரும்=விலை மதிப்பற்ற; … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more
எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது !
நவின் சீதாராமன் உலகத்தையே உயிர் பயத்தில் உலுக்கிக்கொண்டுள்ள கரோனா சக்தி வாய்ந்ததா? இல்லை நாம் வணங்குகின்ற தெய்வங்கள் சக்தி வாய்ந்தவர்களா? நாம் … எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது !Read more
தனிமை
உன் மௌனத்தின் உதடுகள் என் இரவின் முட்களுக்கு ஆதரவளிக்கின்றன என்னை வாரிவாரி விழுங்கிய பின்னும் எச்சத்தின் தவிப்பு திறந்து போடுகிறது … தனிமைRead more
ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை
முகநூல் எழுத்து என்பது அழகான கனவு. அந்த கனவு கலையும் தருணம் அதைவிட அழகு. ஒரு முகநூல் எழுத்தாளர். அவருக்கு ஏராளமான … ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவைRead more
இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்
கோ. மன்றவாணன் தமிழகத்தின் பல ஊர்களில் இலக்கிய அமைப்புகள் உள்ளன. அவர்களால் முடிந்த அளவில் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். … இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்Read more
மெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்
பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை … மெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்Read more
மொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ………
அ. « you don’t value a thing unless you have it » அட்சதைகளுக்காக அடிமைச் சாசனமாக எழுதப்படும் அலங்காரக் … மொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ………Read more
எம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில்
எம். வி வெங்கட்ராம் (பி.1920 – இ. 2000) ‘இலக்கிய வட்டம்’ என்றொரு மாத இதழ் தொடங்குவதற்கு அவர் கூறியதைக் கேட்டதும் எனக்கு வியப்பாக … எம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில்Read more
காலாதீதத்தின் முன்!
செந்தில் நிலத்தை வெற்றி கொள்ளபந்தயமிட்டு பற்றிப் பரவும்பாதங்கள் அற்ற பாம்பும்,மண் புழுவும் காலத்தின் குறியீடு! வேர்கள் விலங்கிட்டாலும்விசும்பை வெற்றி கொள்ளவிண்ணோக்கி … காலாதீதத்தின் முன்!Read more