ரோஹி [caption id="attachment_41995" align="alignnone" width="300"] Gray grunge cracked old wall texture, concrete cement background, full frame[/caption] ___________________ உண்டு விட்டு உறங்க சென்றேன், உறக்கம் வந்தது, உறக்கத்தில்…
ஜெனிகாபிஷன் புது இரவு புன்னகையுடன் புலரட்டும் புது வாழ்வு நம்பிக்கையுடன் மிளிரட்டும் புதுத்தென்றல் மனையெல்லாம் வீசட்டும் மனமெல்லாம் சந்தோஷத்தில் மிதக்கட்டும் அழகான உலகில் அமைதியாக வாழ்ந்திடவே புலரட்டும் புதுவாழ்வு தனிமையில் தத்தளிக்கும்…
அழகியசிங்கர் நீல பத்மநாபனின் 60 ஆண்டுக்கால நண்பர் நகுலன். நகுலன் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த தருணத்தில், நீல பத்மநாபன் அவருடைய மாணவராக இருந்திருக்கிறார். நகுலனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு நீள் கவிதையாக 'நகுலம்' என்ற பெயரில் உருவாகியிருக்கிறது.…
எஸ்ஸார்சி என்னத்தைச்சொல்ல கொரானாக்காலமிது வந்துவிட்டதப்பா இரண்டாவது அலை அனுதினம் மூன்றரை லட்சம் மக்கள் பெருந்தொற்றுக்கு ஆளாகிறார்கள் பாரதம் புண்ணியபூமி ஆயிரமாயிரமாய் இறப்புக்கள் மயானம் மருத்துவமனைகள் கூட்டமான கூட்டம் ஒலமிடும் அவலத்தில்…
ஜெனித்தா மோகன் (இலங்கை) உயிரே உயிரே ஒருமுறை உறவென்று அழைப்பாயா? உயிர் பிரியும் வரை அது போதும் தருவாயா? இரவுகள் நீள்கின்றது உன்னாலே இலக்கியம் படைக்கின்றேன் தன்னாலே கவிதைகள் வருகிறது…
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் நடைப்பயிற்சியின் போது அவன் இடது கையில் இருந்த அரைக்கீரை கட்டைப் பார்த்தது அந்தக் கருப்பு வெள்ளை ஆடு அதன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தது கருப்பு வெள்ளைக்குட்டி அம்மா…