தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 17 மே 2026

அரசியல் சமூகம்

மாட்டு சந்தையில் விற்கப்படும் மனிதர்கள்….

யுவராஜ் சம்பத் எங்களுடைய திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் மாட்டுச் சந்தை ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். காங்கேயம் காளைகளுக்கு பெயர் பெற்ற கொங்கு…

இலக்கியக்கட்டுரைகள்

யானைச் சுமை

(ஹைக்கூ கவிதைகள்) அகநி வெளியீடு லதா ராமகிருஷ்ணன்   ரத்தினச்சுருக்கமாய் என்று தமிழில் கூறுவார்கள். சுருங்கக்கூறல் அதன் கனகச்சிதமான தன்மையால் மகிமை பெறும் பாங்கு இலக்கியத்தில் அதிலும் கவிதையில் அடிக்கோடி டப்படவேண்டிய அம்சம். 400…

கடிதங்கள் அறிவிப்புகள்

காற்றுவெளி இதழ்

வணக்கம்,யாவரும் நலமா?காற்றுவெளி இதழின் வைகாசி இதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.இதழ் கிடைக்கபெற்றவர்கள் கருத்துக்களைப் பகிர்வதுடன்,நண்பர்களுடனும் பரிமாறுங்கள்.காற்றுவெளி இதழ் பற்றிய முழுமையான ஆய்வுக்கட்டுரைகளின் தொகுதி ஒன்றுடன்,இதழில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுதி ஒன்றும் வெளிவரவுள்ளது.சந்தாதாரருக்கு  அனுப்பிவைக்கப்படும்.காற்றுவெளி ஆவணி…

கதைகள்

அழகே உன் விலை இதுதானா?

                                                                                                        மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                 வழக்கம்போல் ஐந்து மணிக்கு அலாரம் கணீரென்று குரல்கொடுத்து தன்பணியைச் செய்தது.மதிவாணன் விழித்துக்கொண்டான். அலாரத்தை நிறுத்திவிட்டுப் புரண்டு படுத்தான். சன்னல் திரைச்சீலைகளின் இடைவெளியில் புகுந்த மெல்லிய ஒளிக்கீற்று அவன்…

கவிதைகள்

மழை புராணம் – 32 -யோசித்தால் வாழும் மழை

************************************ வாழ்வுமழையில் நனைகிறது அழகாகிறதுவெய்யிலில் காய்கிறது மீண்டும் அழகாகிறதுவயதாகி நரைத்த பூமிப் பந்தைபுதுப்பிக்கப்பட்ட கண்ணால் பார்மரத்தின் கீழ்சிவப்புமலர் வீழ்ந்துபச்சை வயலை பனித்தூள் கவ்விவெளிச்ச ஆறு பாய்ந்துவார்த்தை தாண்டிக் கூறுகிறேன் வார்த்தையால்இவ்வுலகுகடவுளின் கனவு.   - பா.சத்தியமோகன்

மழை புராணம் : 31

***************************** வாழ்வது அவசியம்************************** “உயிர்த்திரு உயிர்த்திரு” என்கிறதுஎன் மேல் மோதும் காற்று “உரமுள்ளது உரமுள்ளது” இந்த விதைஎன்கிறது உள்ளே ஒரு எண்ணம் “உனது நீதி வெல்லும்” என்றுமழையிலிருந்து செய்தி வந்துஒரு துளிச் சொட்டென மீண்டு கொள்ளத்தான்…

அட!

தொட்டால்தான் புரிகிறது அந்த ரோஜா செடியில் பறித்ததா செயற்கையா என்று *** பெயரே முகவரியான தலைவர்களை முகவரியற்றோர் வென்றனர் *** பரம்பரை பரம்பரையாய்ய் கட்டிக்காத்த வீட்டை பேரர்கள் விற்றுவிட்டனர் *** சுற்றியுள்ளதைத் தெளிவாய்க் காண…

தவம்

வசந்ததீபன்   _______ தனிமை சுரந்தொழுகும் நடுநிசியில் மெளனம் வீற்றிருக்கிறது த்யானத்தில். கடிகார ராட்டினத்தின் காலச் சுழலில் தொங்கியபடி பென்டுலமாக இடமும் வலமுமாக நில்லாது அலைவுறுகிறேன். மணித்துளிகள் அருந்திய இரவின் இறப்பானது மெலிதான ஆற்றலாக…

கவிதை

ஆலமரம்  காத்திருப்பதில்லை  எந்த காவி வேட்டிக்கும்.  எவனோ என்றோ  வருவான், போவான்.  எறும்புகள் ஊறும்  நிரந்தரமாக.  கன்னிமூலை கணபதி தான்  காத்திருப்பார் என  ஊர் கூடி  தேர் இழுத்தாலும்  கணபதிக்கு கிடைக்கப்போவது  மண்ணும், காற்றும்…