தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

மேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி

தன்னிகரற்ற எழுத்தாளர் 30.10.2017 இல் மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே பள்ளிக்கல்வி பயின்று இந்த அளவுக்குப் பேசப்படும் ஓர் எழுத்தாளர் வேறு எவரும் தமிழ்நாட்டில் இருந்ததாய்த் தெரியவில்லை. அடித்தட்டு…

பயணம்

   சோம.அழகு இது பயணக் கட்டுரை அல்ல ; பயணம் பற்றிய கட்டுரை. பயணம் – இது வெறும் வார்த்தையல்ல…ஓர் அற்புதமான உணர்வு. (இதை பாரதிராஜாவின் பாணியில் சொல்லிப் பார்த்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கக் கூடும்.…

தொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.

          சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையின் முகப்பு காலனித்துவக்  கட்டிடக்கலைப்  பாணியில் கட்டப்பட்டுள்ளது. அது கட்டப்பட்ட 1909 ஆம் வருடத்தில் இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர்.          …

அறிவியல் தொழில்நுட்பம்

சனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால்.

Posted on November 5, 2017 A team of Saturn moon keeps Saturn’s A ring from spreading. This image from NASA’s Cassini mission clearly show the ring’s…

இலக்கியக்கட்டுரைகள்

மேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி

தன்னிகரற்ற எழுத்தாளர் 30.10.2017 இல் மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே பள்ளிக்கல்வி பயின்று இந்த அளவுக்குப் பேசப்படும் ஓர் எழுத்தாளர் வேறு எவரும் தமிழ்நாட்டில் இருந்ததாய்த் தெரியவில்லை. அடித்தட்டு…

பயணம்

   சோம.அழகு இது பயணக் கட்டுரை அல்ல ; பயணம் பற்றிய கட்டுரை. பயணம் – இது வெறும் வார்த்தையல்ல…ஓர் அற்புதமான உணர்வு. (இதை பாரதிராஜாவின் பாணியில் சொல்லிப் பார்த்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கக் கூடும்.…

நீங்காத நினைவுகள் – சிறுகதைத் தொகுப்பு பழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்

கனடாவின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, கனடாவில் வாழும் 15 பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளே முதல் சிறுகதைகள் என்று எடுத்துக் கொண்டால், இத்தொகுப்பு அவர்களுக்கொரு…

வளவ. துரையனின் “இயற்கைப்பாவை’ : இயற்கையில் தோய்ந்த இனிய பாடல்கள்

தங்கப்பா (அணிந்துரை)   பாச்சுடர் வளவ. துரையனின் “இயற்கைப்பாவை’ என்னும் இச்சிறு நூல் அழகிய இயற்கைக் காட்சிகளின் படப்பிடிப்பாகத் திகழ்கின்றது.   திருப்பாவை, திருவெம்பாவை எனும் நூல்களை நாம் அறிவோம். அவை சமயஞ் சார்ந்தவை.…

தொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.

          சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையின் முகப்பு காலனித்துவக்  கட்டிடக்கலைப்  பாணியில் கட்டப்பட்டுள்ளது. அது கட்டப்பட்ட 1909 ஆம் வருடத்தில் இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர்.          …

கதைகள்

நிலாச்சோறு

என்.துளசி அண்ணாமலை “அய்யா! உங்களுக்குக் கடிதம் வந்திருக்கு!” வீட்டு வேலையாள் கண்ணன், தான் கொணர்ந்த தபால்களை காப்பிமேசையின் மீது வைத்துவிட்டு அகன்றான். அன்றைய செய்தித்தாளில் கண்களைப் பதித்திருந்த சின்னக்குழந்தை, அசுவாரஸ்யமாக செய்தித்தாளை வைத்துவிட்டு, கடிதத்தைக்…

கிருதுமால்

ஹரி ராஜா                                     மழை என்றால் சாதாரண மழை இல்லை. பேய் மழை. மதுரை அப்போதிலிருந்தே வெப்ப பூமி தான். கோடையின் மாலைகளில் வரும் மழைக்காக ஏங்கித் தவிப்பார்கள் மதுரைவாசிகள். பெருமழை ஓய்ந்து சிறு…

நறுமுகையும் முத்தரசியும்

கோ. மன்றவாணன்   “ஏய் முத்துலட்சுமி... இந்தச் சாக்கடை எத்தன நாளா அடைச்சிக்கிட்டு இருக்கு. சொன்னாத்தான் செய்வீயா?” “பாக்கலம்மா...” “என்ன பாக்கலம்மா. இதெல்லாம் நாங்கதான் பாக்கணுமா... நீ பாக்கமாட்டீயா?” “இல்லம்மா...” “என்ன இல்லம்மா நொள்ளம்மா.…

கவிதைகள்

கிளிக் கதை

  தனிமைக் காட்டில் ஓர் ஆண்கிளி துணைக்கு வந்தது பெண்கிளி கூடின மசக்கையில் பெண்கிளி பிரசவம் பெண்ணுக்கு வலியோ ஆணுக்கு   முட்டை வந்தது குஞ்சு வந்தது ஜனனம் விரிந்தது   கழிவைத் தின்று…

ஆதல்….

  மாமாங்கங்களுக்குப் பிறகு பார்க்கிறேன் ஆத்தும நண்பன் மாணிக்கத்தை. பேச ஆயிரம் உண்டு…. ஆனால், (தொலை) பேசியில் அழைத்தபோதெல்லாம் பேரனைப் பள்ளிக்குக் கூட்டிச்செல்லவேண்டுமென்று அவசரமாய் இணைப்பைத் துண்டித்துவிடுவான்.   அடுத்த வருடம் ஆவணி மாதம்…

சொல்

        நீலாயதாட்சி….. நித்யகல்யாணீ…. பாலாம்பிகையம்மே…. பத்ரகாளித்தாயே… காலாதீதத்தில் துளியேனும் கைவசப்பட அருள்வாயே… வேலா வடிவேலா நீ  தமிழ்க்கடவுளென்றால் விநாயகர் யாரென்று விளங்கச்சொல்வாயா? போலாகும்போல் நெருப்பு நிஜமல்லவா… நூலாய் இளைத்த கதை…

‘ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்) யின் 2 கவிதைகள்

  அன்று   அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் ஒரு குட்டி முயலைக் காணமுடிந்தது. அதற்கு ‘கேரட்’ தர முடிந்தது இங்கிருந்தே. நெடுந்தொலைவிலிருந்தும் அதன் இக்குணூண்டு கண்ணும் புஸுபுஸு வாலும் அத்தனை துல்லியமாகக் கண்டது. அந்தக் குட்டி…

ஒரு மழைக் கால இரவு

ஆதியோகி இடைவிடாது கொட்டுகிறது அடை மழை. 'விளைச்சலுக்கு குறைச்சலிருக்காது' என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள். ஏரிகளும் நீர்நிலைகளும் நிரம்பி, நிலத்தடி நீர் கணிசமாய் உயர்ந்து குடிநீர் விநியோகத்தில் இனி குறையிருக்காது என்ற மகிழ்ச்சியில் அரசும் பொதுஜனமும்.…