தனிமைக் காட்டில் ஓர் ஆண்கிளி துணைக்கு வந்தது பெண்கிளி கூடின மசக்கையில் பெண்கிளி பிரசவம் பெண்ணுக்கு வலியோ ஆணுக்கு முட்டை வந்தது குஞ்சு வந்தது ஜனனம் விரிந்தது கழிவைத் தின்று…
ஊறவைத்த பச்சைக் கடலை 5 இரவே ஊறவைத்த மல்லிக் கசாயம் ஒரு குவளை 10000 காலடி நடை 3 இட்லி கொழுப்பகற்றிய பால் ஒரு குவளை இப்படியாகக் காலை 3…
மாமாங்கங்களுக்குப் பிறகு பார்க்கிறேன் ஆத்தும நண்பன் மாணிக்கத்தை. பேச ஆயிரம் உண்டு…. ஆனால், (தொலை) பேசியில் அழைத்தபோதெல்லாம் பேரனைப் பள்ளிக்குக் கூட்டிச்செல்லவேண்டுமென்று அவசரமாய் இணைப்பைத் துண்டித்துவிடுவான். அடுத்த வருடம் ஆவணி மாதம்…
நீலாயதாட்சி….. நித்யகல்யாணீ…. பாலாம்பிகையம்மே…. பத்ரகாளித்தாயே… காலாதீதத்தில் துளியேனும் கைவசப்பட அருள்வாயே… வேலா வடிவேலா நீ தமிழ்க்கடவுளென்றால் விநாயகர் யாரென்று விளங்கச்சொல்வாயா? போலாகும்போல் நெருப்பு நிஜமல்லவா… நூலாய் இளைத்த கதை…
அன்று அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் ஒரு குட்டி முயலைக் காணமுடிந்தது. அதற்கு ‘கேரட்’ தர முடிந்தது இங்கிருந்தே. நெடுந்தொலைவிலிருந்தும் அதன் இக்குணூண்டு கண்ணும் புஸுபுஸு வாலும் அத்தனை துல்லியமாகக் கண்டது. அந்தக் குட்டி…
ஆதியோகி இடைவிடாது கொட்டுகிறது அடை மழை. 'விளைச்சலுக்கு குறைச்சலிருக்காது' என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள். ஏரிகளும் நீர்நிலைகளும் நிரம்பி, நிலத்தடி நீர் கணிசமாய் உயர்ந்து குடிநீர் விநியோகத்தில் இனி குறையிருக்காது என்ற மகிழ்ச்சியில் அரசும் பொதுஜனமும்.…