அருணா சுப்ரமணியன் பேரிடியோ பெருவெடியோ தேவையாயிருக்கவில்லை... எனக்குள் எழும்பியிருந்த அந்தக் கட்டிடத்தை தகர்க்க..... உன்னை சொல்லி குற்றமில்லை.. பதப்படுத்த தேவையான கால அவகாசம் கொள்ளாது அவசரமாய் கட்டிவிட்டேன் அடுக்கு மாடி கட்டிடமாய் உன் மீது…
அஸ்திவாரம் அத்தனை பெரிய கோயிலுக்கு எப்படி அஸ்திவாரமிட்டிருப்பார்கள் என்று யோசனையாகவே இருந்தது... கடவுளிடம் நான் செய்த தவற்றை ரகசியமாக ஒப்புக்கொண்டபோது அந்த நந்தி ஒட்டுக்கேட்டது போலிருந்தது... கோயிலை விட்டு வெளியேறும்வரை அந்த நந்தியை திரும்பி…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒருபோதும் மலைகளாக முடியாதவர்கள், மலைமேல் ஏறக்கூட முடியாதவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்று அண்ணாந்துபார்த்தாலே மளுக்கென்று கழுத்து சுளுக்கிக்கொள்கிறவர்கள் மலையிலிருந்து உருளும் ஒரு கல்லைக் காட்டி மலை மாபாதகம் செய்துவிட்டதாக மண்ணை…
சேலம் எஸ். சிவகுமார் அழகாய் ஒரு வீடு மெத்தெனப் புல் பாதை இனிதாய் மலர்த்தோட்டம் பூத்த சிறுமலர் சேர்த்த நறுமணம் நீர்மேகம் இல்லாத நீலத் தொடுவானம் தனியாய் இசைப் பாட்டு சுவையாய் ஓர் அடிசல்…
சிவகுமாரி அரவிந்தன் மரத்தில் அமர்ந்திருக்கும் பறவைக்குத் தெரியாது தன் மூதாதையரின் எச்சத்தில் வளர்ந்த விருட்சம் தான் இதுவென்று.. மீன் கொத்தியின் மூக்கு அழகென்று சொல்லித் திரிகின்றன மீன்கள் கொத்தப் படுமுன் பலதும் அழகாகத்தான் தெரிகின்றன…
- சேயோன் யாழ்வேந்தன் மரத்தின் கனியொன்று இலையோடு பறந்து போவது போல் இதோ கிளி பறந்து போகிறது இந்த உலகமே நான் தான் என்பதுபோல் அந்த மரம் ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது காரணத்தோடு எதுவும் நடப்பதில்லை…
இரா.ஜெயானந்தன். தொட்டிலுக்கு வெளியே - உன் பிஞ்சுக் கால்களில்தான் - என் உலகம் கண் விழிக்கும். விதைகளின் கலப்பில்தான் - நீ பிறப்பெடுத்தாய் - உன் குழி விழுந்த கன்னத்தில் - யார் புன்னகையை…