Posted in

தொலை குரல் தோழமை

This entry is part 44 of 44 in the series 30 அக்டோபர் 2011

குழல்வேந்தன் இது கனவா? இல்லை நனவா? வெற்று பிரமைதானா? அசரீரியின் ஆளுமைப்பெருங்குரலா? விண்ணகதேவதையின் அழைப்பொலியா?     விடை தெரியா கேள்விகளே இவனைத் திக்குமுக்காடச்செய்தன … தொலை குரல் தோழமைRead more

அந்நியர்களின் வருகை…
Posted in

அந்நியர்களின் வருகை…

This entry is part 42 of 44 in the series 30 அக்டோபர் 2011

பொ.மனோ முற்குறிப்பு :  இக்கட்டுரையில் உள்ளடங்கியிருக்கும் தகவல்கள் ஒருசாராருக்கு தமது வாழ்நாளில் கேள்விப்பட்டிராத, ஒரு சுத்தப் பைத்தியக்காரத்தனமான, நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விடயமாக … அந்நியர்களின் வருகை…Read more

Posted in

முன்னணியின் பின்னணிகள் – 11 சாமர்செம் மாம்

This entry is part 41 of 44 in the series 30 அக்டோபர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் திரிஃபீல்ட் தம்பதியர் என்மேல் ஏன் இத்தனை பரிவு பாராட்டினார்கள் என்பதே புரியாப் புதிராய் இருந்தது. இயல்பான இதயத்தின் … முன்னணியின் பின்னணிகள் – 11 சாமர்செம் மாம்Read more

Posted in

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 49

This entry is part 40 of 44 in the series 30 அக்டோபர் 2011

     இந்த வாரம் ल्यप्प्रत्ययः ( lyappratyayaḥ) பற்றித் தெரிந்து கொள்வோம்.  எப்போது ஒருவர் இரண்டு செயல்கள் செய்கிறாரோ அப்போது … சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 49Read more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்

This entry is part 39 of 44 in the series 30 அக்டோபர் 2011

அன்னமும் ஆந்தையும்   ”ஒரு காட்டில் பெரிய ஏரி ஒன்றிருந்தது. அங்கே மதரக்தன் என்கிற  அன்னப்பறவை ஒன்று இருந்தது. அது பலவிதமாய் விளையாடி … பஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்Read more

Posted in

அந்த இடைவெளி…

This entry is part 38 of 44 in the series 30 அக்டோபர் 2011

இரைதேடச் செல்லும் பறவை இரையாகிப்போகிறது எங்கோ.. இறைதேடிச் செல்பவன் இறையாகிவிடுகிறான் இறந்து.. தொடங்கிடும் பயணமெல்லாம் தொடுவதில்லை இலக்கை.. தெடக்கத்திற்கும் முடிவுக்குமுள்ள இடைவெளிதான் … அந்த இடைவெளி…Read more

Posted in

ஜீ வி த ம்

This entry is part 37 of 44 in the series 30 அக்டோபர் 2011

“தமிழு….தமிழு…” – பொழுது விடிந்தும் விடியாத வேளையில் படுக்கையில் இருந்தமேனிக்கே குரல் கொடுத்தான் மாரிச்சாமி. வாசலில் ‘சளப்…சளப்’ – எனத் தண்ணீர் … ஜீ வி த ம்Read more

Posted in

ஜயமுண்டு பயமில்லை

This entry is part 36 of 44 in the series 30 அக்டோபர் 2011

காற்றில் மிதந்து வருகிற மாதிரி பரவச நிலையில் வந்துகொண்டிருந்த கவிஞரை அவர்கள் எதிர்கொண்டனர். விடியிருளில் நிழலுருவாய்த்தான் அவரது வடிவம் புலப்பட்டது. ஆனால் … ஜயமுண்டு பயமில்லைRead more

Posted in

கைப்பேசி பேசினால்

This entry is part 35 of 44 in the series 30 அக்டோபர் 2011

”கவியன்பன்” கலாம் நான் செய்த புரட்சிகள்: தத்திச் சென்ற தந்தியை வென்றேன் குறுஞ்செய்தியால் குவலயம் ஆள்கின்றேன் ஆறாம் விரலாய் ஆட்கொண்டே ஆட்டுவிக்கின்றேன் … கைப்பேசி பேசினால்Read more