சின்னக்கருப்பன் சென்ற கட்டுரையில் ஆங்கிலத்தையும் விட்டுவிட்டு தமிழில் மட்டுமே உயர்கல்வி என்று தமிழ்நாடு அரசும், பிராந்திய மொழியிலேயே மற்ற மாநிலங்களும் உயர்கல்வியை … ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்Read more
Series: 20 செப்டம்பர் 2020
20 செப்டம்பர் 2020
செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்
அவனது அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த மீரா “சார், உங்களுக்கு போன் வந்திருக்கு, கொடுக்கட்டான்னு ரிசப்ஷன்லேந்து அமலா கேக்கறாங்க” என்றாள். … செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்Read more
பத்திரிக்கைச்செய்தி: நூல் வெளியீடு
திருப்பூர் பாண்டியன்நகரைச்சார்ந்த எழுத்தாளர் மதுராந்தகன் எழுதிய “ என் முகவரி “ கவிதை நூல் வெளியீடு 17/9/20 அன்று காலை நடந்தது. திரைப்பட … பத்திரிக்கைச்செய்தி: நூல் வெளியீடுRead more
வாரம் ஒரு மின்நூல் அறிமுகம்/ வெளியீடு – 10
வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில் திருப்பூர் சுப்ரபாரதிமணியனின் நாவல் “ சாயத்திரை “ நூல் மின்நூலாக வெளி வந்துள்ளது. 180 … வாரம் ஒரு மின்நூல் அறிமுகம்/ வெளியீடு – 10Read more
அதோ பூமி
எஸ்.சங்கரநாராயணன் (தினமணிகதிர் 1999) வாழ்க்கை பற்றி அவனிடம் சில தீர்மானமான அபிப்ராயங்கள் இருந்தன. சதா துறுதுறுவென்று எதைப் பற்றியாவது சிந்திப்பதும் அதை … அதோ பூமிRead more
மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணமும் மக்களாட்சி மாண்பின் மிகப் பட்டவர்த்தனமான படுகொலையும்
_ லதா ராமகிருஷ்ணன் ஜூன் மாதம் 14ஆந் தேதி காலை பதினோறு மணியளவில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அறையை அவருடைய … மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணமும் மக்களாட்சி மாண்பின் மிகப் பட்டவர்த்தனமான படுகொலையும்Read more
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12
மறதிக்கு ……. “தாத்தாச்சாரி, நாலு கார்டு வேணும்யா!” “எனக்கு ஒரு மணியார்டர் இருக்கணுமே, தாத்தாச்சாரி? “ஓய் தாத்தாச்சாரி, நாளைக்கு வர போது ஒரு … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12Read more
முள்
ப.தனஞ்ஜெயன் மாத்ருமேனன் கிளினிக்கில் கூட்டம். எட்டு பேர் வரிசையில் உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இருந்தனர்.அங்கு உள்ளே நுழைந்தவர், “என்னமா டாக்டர் உள்ள … முள்Read more
வாழத் தலைப்பட்டேன்
குணா நடுக் கடலில் நிர்க்கதி உணர்ந்தேன் கடற்கரை ஓரம் பரவசம் கண்டேன் மலைமுகட்டில் பாதம் நடுங்கிட அடிவாரம் ஆனந்தம் தந்தது பசுமை … வாழத் தலைப்பட்டேன்Read more
இன்றைய அரசியல்
ப.தனஞ்ஜெயன் நம்பிக்கையோடு நாட்கள்சென்றுகொண்டிருக்கிறதுபெறுதலுக்காககாத்திருக்கிறார்கள்சில நேரம் பசியற்றுபெரும்பாலும் பசியோடும்காத்திருக்கிறது கண்கள்திசை திருப்பும்பேச்சுகளை மறந்துதின செய்திகளையும்ஆதார் அட்டையும்திரும்பத் திரும்பப் பார்த்தாயிற்றுஇருக்கைகளின்நிதானமான பொய்களைஅறியாமலும்கறை படிந்த சொற்களைநம்பிஇன்னும் காத்திருக்கும்அப்பாவி … இன்றைய அரசியல்Read more