20 செப்டம்பர் 2020
latseriesid seriesname=20 செப்டம்பர் 2020
latseriesidseptember20_202020 செப்டம்பர் 2020
latseriesidseptember20_2020 seriesname=20 செப்டம்பர் 2020
latseriesidseptember20_2020 seriesname=20 செப்டம்பர் 2020
latseriesidseptember20_2020 seriesname=20 செப்டம்பர் 2020
latseriesidseptember20_2020 seriesname=20 செப்டம்பர் 2020
latseriesidseptember20_202020 செப்டம்பர் 2020
latseriesidseptember20_2020 seriesname=20 செப்டம்பர் 2020
latseriesidseptember20_2020 seriesname=20 செப்டம்பர் 2020
latseriesidseptember20_2020 seriesname=20 செப்டம்பர் 2020
latseriesidseptember20_2020 seriesname=20 செப்டம்பர் 2020
latseriesidseptember20_2020 seriesname=20 செப்டம்பர் 2020
latseriesidseptember20_202020 செப்டம்பர் 2020
latseriesidseptember20_202020 செப்டம்பர் 2020
latseriesidseptember20_2020 seriesname=20 செப்டம்பர் 2020
latseriesidseptember20_202020 செப்டம்பர் 2020
latseriesidseptember20_2020சின்னக்கருப்பன் சென்ற கட்டுரையில் ஆங்கிலத்தையும் விட்டுவிட்டு தமிழில் மட்டுமே உயர்கல்வி என்று தமிழ்நாடு அரசும், பிராந்திய மொழியிலேயே மற்ற மாநிலங்களும் உயர்கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று நான் எழுதியதற்கு நண்பர்களும் என்னிடம் தொடர்பு கொண்டு என்னை விளாசி எடுத்தார்கள். இரண்டு மொழி கொள்கையால், ஆங்கிலம் தமிழை அழித்துவிட்டது என்று என்னிடம் முதலில் சொன்னவர் திண்ணை ஆசிரியர் கோ. ராஜாராம். இது மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்றுகொள்ளாததன் பின்னணியில் அதன் விமர்சனமாக அவர் வைத்த முக்கியமான பார்வை. மெல்லத்தமிழினிச் […]
அவனது அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த மீரா “சார், உங்களுக்கு போன் வந்திருக்கு, கொடுக்கட்டான்னு ரிசப்ஷன்லேந்து அமலா கேக்கறாங்க” என்றாள். மீரா அவனுடைய பி.ஏ. அவனிடம் கைபேசி தவிர அவனுக்கென்று தனிப்பட்ட தொலைபேசி இணைப்பும் இருக்கிறது. தனிப்பட்ட தொலைபேசியின் இன்டெர்காம் இணைப்பு மீராவிடம் உள்ளது. இந்த இரண்டையும் விட்டு விட்டு அலுவலகத்தின் பொது எண்ணில் அழைப்பது யார் என்று முத்துக்குமாருக்கு ஆச்சரியமாக இருந்தது. “யாராம்?” என்று அவளிடம் கேட்டான். “பெயர் சொல்லலையாம். மதுரேலேர்ந்து கால்னு அமலா சொன்னாங்க” […]
மறதிக்கு ……. “தாத்தாச்சாரி, நாலு கார்டு வேணும்யா!” “எனக்கு ஒரு மணியார்டர் இருக்கணுமே, தாத்தாச்சாரி? “ஓய் தாத்தாச்சாரி, நாளைக்கு வர போது ஒரு பொடிப்பட்டை வாங்கிண்டு வாரும்.மறந்து போயிடப்படாது. உம்மைத்தான் நம்பியிருக்கேன்.” ” தாத்தாச்சாரி , இன்னிக்கி துவாதசியாச்சே. இங்கேதான் சாப்பிட்டுப் போயிடுமே.” ” தாத்தாச்சாரி, போகிறபோது இந்த லேகிய டப்பாவைச் சிங்கார உடையார் கிட்டே கொடுத்துடுமே.” “வெயில் கண்கொண்டு பார்க்க முடியலே. ஏனையா இந்த அபர வயசிலே, இந்த அவதி? ரொம்ப கௌரவமான உத்தியோக மாச்சீன்னு விட மனசு வல்லியா?” “சாமி, நம்ப மவன் அக்கரையிலேர்ந்து எளுதியிருக்குறானா?” ” […]
குணா நடுக் கடலில் நிர்க்கதி உணர்ந்தேன் கடற்கரை ஓரம் பரவசம் கண்டேன் மலைமுகட்டில் பாதம் நடுங்கிட அடிவாரம் ஆனந்தம் தந்தது பசுமை கண்டதும் புது உணர்வு வந்தது நடுக் காட்டில் நடுக்கம் வந்தது நகர மத்தியில் பரபரப் புணர்ந்தேன் ஒதுக்குப் புறத்தில் உல்லாசம் தெரிந்தது கிராம சூழலில் கிலேசம் வந்தது சாரல் காற்றினை சில்லென்று உணர புயலைக் கண்டு மிரண்டே போனேன் மழையினை கண்டு சற்றே ஒதுங்கினேன் ஆற்று நீரினில் நீந்தச் சொன்னது வெள்ளம் வந்ததும் மிரட்சி […]
திருப்பூர் பாண்டியன்நகரைச்சார்ந்த எழுத்தாளர் மதுராந்தகன் எழுதிய “ என் முகவரி “ கவிதை நூல் வெளியீடு 17/9/20 அன்று காலை நடந்தது. திரைப்பட இயக்குனர் ரவிக்குமார்…( இன்று. நேற்று நாளை மற்றும் அயலான் )வெளியிட,, திரைப்பட இயக்குனர் ( தாழ் ) பரணிகுமார் பெற்றுக்கொண்டார் ..எழுத்தாளர் மதுராந்தகனுக்குப் பொன்னாடை போர்த்தி பாராட்டுபவர் திரைப்பட இயக்குனர் ( தாழ் ) பரணிகுமார் .. திரைப்பட இயக்குனர் ரவிக்குமார்…( இன்று. நேற்று நாளை மற்றும் அயலான் )வெளியிட,, திரைப்பட இயக்குனர் ( தாழ் ) […]
பின்னூட்டங்கள்