தமிழர் நாகரிகத்தின் வெளிப்பாடு
Posted in

தமிழர் நாகரிகத்தின் வெளிப்பாடு

This entry is part 25 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  மிகப்பெரிய சமுதாயங்கள் வீழ்ச்சியடைகின்றன. சுமார் 9000 வருடங்கள் செழித்திருந்த சிந்து சமவெளி நாகரிகம் என்ன சொன்னது என்று கூட புரியமுடியாமல் … தமிழர் நாகரிகத்தின் வெளிப்பாடுRead more

கவிதையும் நானும்
Posted in

கவிதையும் நானும்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  கவிதையெனில் அது மரபுக்கவிதைதான் என எண்ணியிருந்தேன். அப்படித்தான் கவிதை அறிமுகமானது. பள்ளிப்பாடத்திலிருந்தும் பிறவழியிலும் அது அறிமுகமானது. பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் … கவிதையும் நானும்Read more

விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கி
Posted in

விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கி

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

2013ம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கியை தேர்வு செய்துள்ளோம். கோணங்கி கடந்த 30 ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியத்துக்கு சிறப்பான … விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கிRead more

நடு
Posted in

நடு

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  ஸிந்துஜா   கோகர்ணேசன் ஒரு வழியாகப் பஸ்ஸிலிருந்து  பிதுங்கி வழிந்து வெளியே வந்து விழுந்தார். அவர் ஏறின பஸ் ஸ்டாப்பிலேயே பஸ் நிறைய ஜனம் இருந்தது. ஏதோ கல்யாணக் கூட்டம். பிச்சியும், மல்லியுமாக ஒரு கதம்ப … நடுRead more

அரவாணியர் – பிரச்சனைகளும் தீர்வுகளும்
Posted in

அரவாணியர் – பிரச்சனைகளும் தீர்வுகளும்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  முனைவர் ச.கலைவாணி உதவிப்பேராசிரியர் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி.   ஆண், பெண் என்ற … அரவாணியர் – பிரச்சனைகளும் தீர்வுகளும்Read more

தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா
Posted in

தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

எப்படியெல்லாமோ என்னென்னமோ நேர்ந்து விடுகிறது. எதுவும் திட்டமிடாமலேயே. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் தான் உருப்படுவதில்லை. தேவதாசியும் மகனும் புத்தகம் பற்றிப் படித்ததும் … தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாRead more

மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவணரின் தமிழாக்கப் பணிகள்
Posted in

மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவணரின் தமிழாக்கப் பணிகள்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  ரா. பிரேம்குமார் முனைவர் பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவு+ர்-10   விலங்கினின்று … மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவணரின் தமிழாக்கப் பணிகள்Read more

தொடுவானம்  – 35. நடுக்கடலில் சம்பந்தம்
Posted in

தொடுவானம் – 35. நடுக்கடலில் சம்பந்தம்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

(இளம் வயதில் அப்பா.)           தாத்தா மலாயாவுக்கு போக வர இருந்துள்ளார்  அவர்  ஜோகூர் சுல்தான் … தொடுவானம் – 35. நடுக்கடலில் சம்பந்தம்Read more