வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52   ஆதாமின் பிள்ளைகள் – 3    (Children of Adam)  சந்தையில் பெண் ஏலம் .. !

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !

   (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       ஏலம் போடப் படுகிறது ஓரிளம் பெண்ணின் உடம்பு ! அவள் உடல் மட்டுமா ? இல்லை, தன்னினம் பெருக்கும் தாய்க் குலத்தின் தாய்…
தாகூரின் கீதப் பாமாலை – 92  என் கனவை நிறைவேற்று

தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று

தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.    தப்பிக் கொள்கிறான் எனக்குத் திகைப்பூட்டி ! தப்பிச் செல்கிறான் இன்னும் எனக்குப் பிடிபடாது ! அவனுக் கென்னை அளித்திட நான் முன்வந் துள்ளேன் ! எங்கே ஒளிந்து…
பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில்.

பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில்.

பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில். பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியரும் வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான  பொத்துவில் அஸ்மின் எழுதிய 'பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூல் அறிமுக விழா இம்மாதம் 8 ஆம்…
சீதாயணம் நாடகம் -10 படக்கதை -10

சீதாயணம் நாடகம் -10 படக்கதை -10

[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -10 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ்       படம் : 18 & படம் : 19 [இணைக்கப் பட்டுள்ளன] ++++++++++++++++++…
கவுட் Gout  மூட்டு நோய்

கவுட் Gout மூட்டு நோய்

            கவுட் என்பது வினோதமான ஒருவகை எலும்பு நோய். இதற்கு ஒரு சொல்லில் தமிழில் பெயர் இல்லை. ஆகவே கவுட் என்றே அழைப்பது சுலபம். இதை மூட்டு வீக்கம் என்றும் கூறலாம்.           மூட்டுகளிலும் , காதுகளிலும், வேறிடங்களிலும் உள்ள குருத்தெலும்புகளில்…

சோகச் சித்திரங்கள் [தில்லையாடி ராஜாவின் “என்வாழ்க்கை விற்பனைக்கல்ல…” எனும் நூலை முன்வைத்து]

’தில்லையாடி ராஜா’ எனும் புனைபெயரில் எழுதும் இரா. இராஜேந்திரன் தற்போது கடலூரில் வசித்து வருகிறார். அவர் எழுதி உள்ள இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ’என் வாழ்க்கை விற்பனைக்கல்ல’ எனும் பெயரில் வெளியாகி உள்ளது. இத்தொகுப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் படிக்கும்போது இவை…
புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 36. பார்​போற்றும் தத்துவ​மே​தையாக விளங்கிய ஏ​ழை……

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 36. பார்​போற்றும் தத்துவ​மே​தையாக விளங்கிய ஏ​ழை……

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 36. பார்​போற்றும் தத்துவ​மே​தையாக விளங்கிய ஏ​ழை……      36. பார்​போற்றும்…
வெள்ளை யானை ( தலித்  இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் !  )

வெள்ளை யானை ( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் ! )

வில்லவன் கோதை செவிவழி சொல்லப்பட்ட ( நூல் ஆசிரியர்க்கு.) ஒரு சேதி நெடு நாட்களாக புதைந்து புல்மண்டிக்கிடந்த ஒரு சமூகத்தின் கல்லரையை கண்களுக்குப் புலப்பட வழி செய்திருக்கிறது . மதராசப்பட்டின வரலாற்றுச் சுவடுகளில் எழுதமறந்த தலித்துகளுக்கான இடத்தை தொட்டுக் காட்டியிருக்கிறது ஜெயமோகனின்…

குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்

  பட்டாம் பூச்சியொன்று பறக்காமல் பைய நடந்து  வருவது போல் இருக்கும்.   அம்மா குழந்தையை அழைத்து வருவாள் மழலையர் பள்ளியில் சேர்க்க.   குழந்தை முதல் நாள் விடாது அழும்.   இரண்டாம் நாள் விட்டு விட்டு அழும்.  …

பெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு

பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை மனிதசமூகத்தில் அதிகாரக்கட்டமைவு என்பது காலந்தோறும் நிலையான ஒன்றாகவே காணப்படுகிறது. சமத்துவ சமுதாயம் என்பது பெரும்பாலும் சொல்லளவிலேதான் உள்ளது. ஆண்டான்-அடிமை ஏழை -பணக்காரன் முதலாளி -தொழிலாளி ஆண்-பெண் என்ற வேறுபாடுகள் பொருளாதாரத்தினால் கட்டமைக்கப்பட்டவை. பொருளாதார அதிகாரத்திலுள்ளோர்…