திண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்

திண்ணை தளத்தில் கருத்துக்களை எழுதுவது சமீபத்தில் முடியாததாகியிருக்கிறது. இதற்கு காரணம் wordpress 4.0 இந்த பிரச்னையை தீர்க்க முயற்சித்துகொண்டிருக்கிறோம். அதுவரைக்கும், உங்கள் கருத்துக்களை editor@thinnai.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். அத்னை தொகுத்து இங்கே கடிதங்கள் பகுதியில் பிரசுரிக்கிறோம்   சிரமத்துக்கு வருந்துகிறோம்.…

சைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  http://www.space.com/23792-china-moon-probe-off-and-flying-video.html http://www.youtube.com/watch?feature=player_embedded&v=aYwAdHJjiAY  http://www.space.com/23976-raw-video-china-s-moon-landing-and-rover-deployment.html +++++++++++++++++ சைனாவின் இரண்டாம் விண்ணுளவி சந்திரனைச் சுற்றியது ! மூன்றாம் விண்கப்பல் முதலாக நிலவில் இறக்கிய தோர் தள வுளவி ! அதிலிருந்து  நகர்ந்திடும்…

கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015

College of Engineering Guindy Global Alumni Meet 2015: அறிவிப்பு. கோவிந்த் கோச்சா அறிவிப்பு. இந்தியாவின் பழமை வாய்ந்த மற்றும் தமிழகத்தின் முதல் பொறியியற் கல்லூரியானதும், 220 வருடங்கள் உருண்டோடிய கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015  ஜனவரி 4ம்…

வாழ்க்கை ஒரு வானவில் – 28

  ரமணியின் முக மாற்றம் விளைவித்த திகைப்பு மாறாத பார்வையை நீக்கிக் கொள்ளாமல், வேலுமணி அவனைப் பார்த்தவர் பார்த்தபடியே நின்றார். ”நீங்களாவே என்னை அழைச்சுட்டுப் போக வந்தீங்களா, இல்லாட்டி, அவர் சொல்லி வந்தீங்களா?” என்று அவன் கேட்டதும், வேலுமணி, “நானாத்தான் வந்தேன்,…

எல்லா நதியிலும் பூக்கள்

  –மனஹரன், மலேசியா   ‘காரை கொஞ்சம் மெதுவாக்குங்க, அந்த இடம் வந்துட்டும்போல அதோ அந்த வளவுலதான் பள்ளிக்கூடம் இருக்கும்” புஷ்பா டீச்சர்தான் சொல்லிக் கொண்டு வந்தார். புஷ்பாவின் கணவர் வேலு காரின் வேகம் கொஞ்சம் குறைத்தார். பின்னால் உட்கார்ந்திருந்த புஷ்பாவின்…
தூய்மையான பாரதம்

தூய்மையான பாரதம்

அ.ப. சுப்பிரமணியன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் பல நாடுகள் கலந்து கொண்ட ஓர் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த மண்ணுலகம் மாசடைவதைப் பற்றி அதில் ஆய்வு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தின் இறுதியில் “உலகின் எல்லாப் புதிய பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு…
ஆத்ம கீதங்கள் -4  சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. !  [கவிதை -2]

ஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. ! [கவிதை -2]

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     சின்னஞ் சிறுவர் மேல்நோக்கிப் பார்ப்பர் கண்குழிந்த வெளுப்பு முகத்தோடு, பார்க்கவே பரிதாபக் காட்சி ! முதுநரை வேதனை மாந்தர் சப்பி நலிவுறச் செய்வர் சிறுவர்…

” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்

  டாக்டர்  உஷா வெங்கட்ராமன்   கும்பகோணம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஒருவைணவ குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின்  ஏறக்குறைய நூறு வருட சம்பவங்களின் அழகாகத் தொகுக்கப்பட்ட நாவல் “ ஆலமரம் “ . ஆசிரியரின் மூன்று வருட கால…
அறுபது ஆண்டு நாயகன்

அறுபது ஆண்டு நாயகன்

(உலக நாயகன் கமல் அவர்களின் பிறந்ததின வாழ்த்துக்கவிதை) அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று வெள்ளை மனத்துடன் ஒரு பாற்கடலே அறுபதுகளில் அலையடித்து வந்து அறுபது ஆண்டுகள் காணாமல் போயின. எத்தனை பாத்திரங்கள்? நடிப்பை நிரப்பி தளும்ப தளும்ப தந்தார். குலுங்க…

ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12

    இடம்: ரங்கையர் வீடு   காலம்: மத்தியானம் மணி பனிரெண்டரை   உறுப்பினர்: ஜமுனா, மோகன்   (சூழ்நிலை: ஜமுனா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அந்நேரத்துக்கு மோகன் அங்கே வருகிறான்)     மோகன்: ஜம்னா... ஜம்னா  …