Posted inகவிதைகள்
தொடரகம் – நானும் காடும்
சோழகக்கொண்டல் ஒரு காடு ஒரு மிருகம் தானே அழித்த காட்டை தனக்குள் எப்போதும் வைத்திருக்கும் மிருகம் தன்னை வெளிப்படுத்த தனக்கெனவே மிருகத்தை வைத்திருக்கும் காடு தான் எப்போதும் பார்த்திராத ஆனால் எப்போதுமே போக விரும்பும் தனக்கான…