Posted inகவிதைகள்
நிழல் தரும் மலர்ச்செடி
சேயோன் யாழ்வேந்தன் இடையில் சிறுத்த கரிய அழகிய அதன் நிழலுக்காகத்தான் அந்தச் செடியை நான் வாங்கினேன் நிழலில் கூட அது கறுப்பு மலர்களை பிறப்பித்திருந்தது நிழலுக்காகத்தான் அந்த மலர்ச்செடியை நான் வாங்குவதாக உன்னிடம் சொன்னபோதே மர்மப் புன்னகை பூத்தாய் செடியை நான்…