Posted inகவிதைகள்
ஜெயகாந்தன்
ஜோஸப் யாருக்காக அழுதான்? சிட்டியை சமூகம் எங்கெல்லாம் துரத்தியது? கங்கா மணமாகாமல் கோகிலா மணவாழ்வில் எந்த அகழிகளைத் தாண்டவில்லை? சாரங்கனின் கலையும் ஹென்றியின் தேடலும் எந்த முகமூடிகளை நிராகரித்தன? இவர்கள் நம் நெஞ்சில் இன்றும்…