குகை மா. புகழேந்தி எழுதிய ” அகம் புறம் மரம் ” —-நூல் அறிமுகம்

srirangan sowrirajan நல்ல கவிஞன் என்ற பெயரை இதற்கு வந்த தொகுப்பிலேயே பெற்றவர் குகை மா. புகழேந்தி. " அகம் புறம் மரம் " என்ற இப்புத்தகத்தில் எல்லா கவிதைகளும் மரங்களைப் பற்றித்தான் பேசுகின்றன. தமிழச்சி தங்க பாண்டியனின் அணிந்துரை அழகாக…

“எதிர்சினிமா” நூல் வெளியீடு

வணக்கம் வருகின்ற ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள ரதனின் “எதிர்சினிமா” நூல் வெளியீடு வைபவத்திற்கு உங்களை அன்புடன்அழைக்கின்றோம். நூலை மிச்சிக்கன் பல்கலைக்கழக ஊடகவியல்பேராசிரியர் சொர்ணவேல் வெளியீடு செய்யவுள்ளார். இந் நூலைபதிப்பித்தோர் காலச்சுவடு பதிப்பகம். இடம்: JC’S Group Hall 1686…

“தனக்குத்தானே…..”

==ருத்ரா யார் அங்கே நடப்பது? முதுகுப்புறம் மட்டுமே தெரிகிறது. நானும் பின்னால் நடக்கிறேன். அவர் யாரென்று தெரியவில்லை. அந்த முகத்தைப் பார்த்து ஹலோ என்று சொல்லிவிடவேண்டுமே. அறிமுகம் ஆனவர் என்றால் "அடடே" என்பார். "நீங்களா" என்பார். அப்புறம் என்ன? சங்கிலி கோர்த்துக்கொண்டே…

“மெர்ஸல்”ஆகிப்போனார்கள்…

=ருத்ரா கையாலாகாதவன் கவிதை எழுதினான். மின்னல் கீரைக் குழம்பு வைத்து சாப்பிட்டேன் என்று. நிலவை நறுக்கி உப்புக்கண்டம் போட்டேன் என்று. கடலிடமே கடலை போட்டேன் அது காலடியில் குழைந்து நெகிழ்ந்தது என்று. என் எழுத்தாணிக்குள் கோடி கோடி எழுத்துக்கள்.. கம்பன் இரவல்…

நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்,                                       கிள்ளிப்பாலம்,  திருவனந்தபுரம்-695002                 நீலபத்மம்,  தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015 அன்புடையீர், பதினெட்டாவது  “நீலபத்மம்”,”தலைமுறைகள்” விருதுகள் வழங்கும் விழா     26-4-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை5.30 மணிக்கு தமிழ்ச்சங்க பி.ஆர்.எஸ் அரங்கில்  கீழ்க்கண்ட நிகழ்வுகளின்படி நடைபெற உள்ளது. (1997-லிருந்து தொடர்ந்து…

வைரமணிக் கதைகள் – 9 எஸ்கார்ட் (விளிப்பு மாது)

வையவன் மூன்றாவதாகத்தான் தன் வழக்கை விசாரிக்கப் போகிறார்கள் என்று கேள்விப் பட்டதும், ஆஸ்பத்திரிக் கட்டிலில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் பீமராஜாவைப் போய்ப் பார்த்து விட வேண்டும் என்ற அவா மேலிட்டது கோகிலாவுக்கு. “யம்மாடி ரணபத்ரகாளி! ஒனக்கு என்னிக்கு எஸ்கார்ட் வந்தாலும் எனக்கு…

மிதிலாவிலாஸ்-7

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அங்காங்கே தெரு விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் குறுகலான தெருவுக்குள் மைதிலி டிரைவ் செய்து கொண்டிருந்த மாருதி கார் நுழைந்து கொண்டிருந்தது. “வலது பக்கம்.” சித்தார்த் சொல்லி கொண்டிருந்தான். காருக்கு எங்கேயாவது…

எனது நூல்களின் மறுபதிப்பு

வணக்கம். கீழ்க்காணும் என் பழைய புதினங்களைப் பூம்புகார் பதிப்பகம், சென்னை, மறுபதிப்புச் செய்துள்ளது என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். நன்றி. 1.  படி தாண்டிய பத்தினிகள் 2   இதயம் பலவிதம் 3   வசந்தம் வருமா? 4    மரபுகள்…

தொடுவானம் 60. கடவுளின் அழைப்பு

திருச்சியில் மூன்று நாட்கள்தான் தங்கினோம். அண்ணி திங்கள்கிழமை மட்டும் விடுப்பு எடுத்திருந்தார். அதனால் திங்கள் மாலையில் மீண்டும் புறப்பட்டோம். அங்கு இருந்தபோது அண்ணி குழந்தை சில்வியாவுடன் உடன் இருந்தார். எனக்கு  தாஸ் நல்ல துணையாக இருந்தார். அப்போது " காதலிக்க நேரமில்லை…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் மிகப் பெரிய துணைக்கோளில் அடித்தளப் பெருங்கடல் கண்டுபிடிப்பு

        பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் கானிமிடுவில்  ஓர் அடிக்கடல், நீர்மயமாய் உள்ளது சூடாய் ! வேறோர் துணைக்கோளில் சீறியெழும் வெந்நீர் ஊற்றுக்கள்  ! சேர்ந்தெழும் நீர்முகில் வாயுக்கள் ! பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும்…