கம்பன் கழகம் காரைக்குடிஜுன் மாதக் கூட்டம் 4-6-2016

  கம்பன் கழகம் காரைக்குடி அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளக்ர்கும் ஜுன் மாதக் கூட்டம் 4-6-2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு காரைக்குடி கல்லுக்கட்டி மேற்குகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. இறைவணக்கம்-செல்வி எம்.…
முற்போக்கு  எழுத்தாளர்  சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில்  மறைந்தார்

முற்போக்கு எழுத்தாளர் சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்

ஈழத்தின்   மூத்த  எழுத்தாளரும்  பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான   சிவா சுப்பிரமணியம்  கடந்த  29  ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை   மாலை  யாழ்ப்பாணத்தில்,  கோண்டாவிலில்   தமது  இல்லத்தில்  காலமானார். ஆரம்பத்தில்  இலங்கை  கம்யூனிஸ்ட்  கட்சியில்  அங்கம்  வகித்திருந்த   இவர்,   கட்சியின்  உத்தியோகபூர்வ  இதழ்களான புதுயுகம்,   தேசாபிமானி…

சோறு மட்டும்….

சோறு மட்டும் வாழ்க்கையில்லை சுதந்திரம் வேண்டுமென்று பல வண்ணக் கொடியேந்தி பவனிகள் வருகின்றார். சுதந்திரம் கண்ட பின்னே அடிமைத்தனம் வேண்டுமென்று பொய்க்கவர்ச்சிக் காடுகள் வீழ்ந்து கிடக்கின்றார். வறுமை இன்னும் ஒழியவில்லை அறியாமையும் தீரவில்லை சமுதாய நீதி என்னும் மலர்ச்சி இன்னும் கூடவில்லை.…

ராப்பொழுது

அதிக நெரிசல் நிறைந்ததாக இருந்தது அந்த பேருந்து நிலையம். பல ஊர்களுக்கு போகும் பேருந்துகளும் அந்த தேசிய நெடுஞ்சாலை வழியேதான் போய்த் தீரவேண்டும். சரியான அடிப்படை வசதிகள் அற்ற, போதிய மின் விளக்குகளும் இல்லாத அந்த நிலையத்தில் சனங்களின் நடமாட்டம் எள்ளளவும்…

இந்தியாவின் முன்னோடிச் சிறு விண்மீள் கப்பல்

    India's Mini Space Shuttle இந்தியாவின் முன்னோடிச் சிறு விண்மீள் கப்பல் ++++++++++++++++++++++ ஏவு வாகனம் [RLV-TD] காலை 7 மணிக்கு  அண்ட வெளிக்கு ஏவப் பட்டது.  நாங்கள் முதன்முதல் மீள் பயன்பாடு வாகனப் பொறி நுணுக்க முன்னோடிச் சாதனையை [RLV…

நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   ‘கால தேவன் எல்லாவற்றையும் நகைப்புக் கிடமாக்குகிறான்! ஆனால் பிரமிட் கூம்பகங்கள் கால தேவனை நகைப்புக் குள்ளாக்குகின்றன.’ அரபிய முதுமொழி ‘சூழ்ந்துள்ள மேக மந்தைகள் தொடுவானிலிருந்து எழுந்து, நமக்கு முன்பு பிரம்மாண்டமான…

வீண்மழை

  பிச்சினிக்காடு இளங்கோ நாம் புகழ்ந்து புகழ்ந்து பழக்கப்பட்டுவிட்டோம் அதில் நமக்குள் ஒரு போட்டி எது எது யார் யாருக்கு என்பதில் எள்ள்ளவும் இல்லை அக்கறை அது அதுக்குரிய அடர்த்தியை அறிந்திருந்தால் விரயங்களைத் தவிர்த்திருப்போம் வேறுபாடு தெரியாமல் வீணாக்கக்கற்றிருக்கிறோம் அது எப்படி…

காப்பியக் காட்சிகள் 6.வீடு​பேற​டையும் வழி

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலையாகி முக்தியடையும் வழியாகிய இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையையே வீடுபேறு என்று குறிப்பிடுகின்றனர். இவ்வுயிர் பிறவிப் பிணிகளிலிருந்து விடுபடுதல் வேண்டும். அதற்கு…

வாழ்வை எழுதுதல் – மாடியில் மலர்ந்த குஞ்சும் மடியில் தவழ்ந்த பிஞ்சும்

                                             முருகபூபதி   " இனியும்  அந்தப்புறா  வந்தால்  அதன்  மூக்கில்  விக்ஸ்  தடவுவேன்" அந்த  மூன்றரை  வயதுக்குழந்தை  சற்று  உரத்தகுரலில்  சொன்னது. " புறாவுக்கு  என்ன  நடந்தது ?  அதற்கு  தடிமன்  வந்துவிட்டதோ ?"  என்று  யோசித்தேன். சிட்னியில்…

செங்கமல மாளிகையார் ஊசல் ஆடுக

  பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரியப்பனையங்கார் பாடியருளிய சீரங்க நாயகியார் ஊசல் என்னும் நூலின் இரண்டாம் பாடல் சீரங்க நாயகியார் ஆடி அருளும் ஊசலின் அழகை வர்ணிக்கிறது. ”அந்த ஊஞ்சல் ஒரு மலர்ப்பந்தலின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஊசலைத் தாங்க பதுமராக…