Posted inஇலக்கியக்கட்டுரைகள்
காப்பியக் காட்சிகள் 4.சிந்தாமணியில் சமண சமயத் தத்துவங்கள்
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com இந்தியாவில் தோன்றிய பழைமையான சமயங்களில் சமண சமயமும் ஒன்றாகும். மனிதர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் உண்மைகளை எடுத்துரைக்கும் சமயமாக சமணம் விளங்குகின்றது. வாழ்வியல் உண்மைகளையே…