பிரபஞ்சத்தில் புதிய ஐந்தாம் விசை இருப்பதற்குச் சான்று உள்ளதை விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிப்பு

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++ +++++++++ கடந்த பத்து ஆண்டுகளாய் அடிப்படையாய் நாமறிந்தது நான்கு  அகில விசைகள்.  ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுத்த, தளர்ந்த அணுக்கரு விசைகள். புதிய கண்டுபிடிப்பு  புரட்சிகரமான ஐந்தாம் விசை…
அவுஸ்திரேலியா  குவின்ஸ்லாந்து –  ( கோல்ட்கோஸ்ட் )  பொற்கரையில்  தமிழ்   எழுத்தாளர்   விழா 2016

அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016

ஆறு  கலை ,  இலக்கிய அரங்குகளில்  27-08-2016  ஆம்  திகதி   ஒன்றுகூடல் ஆவணப்படக்காட்சி: ஜெயகாந்தன் - உலகப்பொது மனிதன்                                                                       முருகபூபதி ( துணைத்தலைவர் - அவுஸ்திரேலியா  தமிழ்    இலக்கிய கலைச்சங்கம்)   அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  வருடாந்த…

கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி

இது அதிர்ச்சி. கவிதைப்பூமியில் ஒரு பூகம்ப அதிர்ச்சி. ரிக்டர் ஸ்கேலில் ஏழெட்டுக்கு மேல் இருக்கும். நொறுங்கிக்கிடப்பது சினிமாக்கலை என்ற கட்டிடங்கள் மட்டும் அல்ல. துடிப்புள்ள பேனாக்கள் இதயங்கள் தூளாகிக்கிடக்கும் அலங்கோலம் இது. எத்தனைப்பாட்டுகள்? எத்தனைக்கவிதைகள்? திரைப்பட இருட்டுக்குள் இப்படியொரு "சைக்கடெலிக்"வர்ண வெளிச்சங்களை…

காணாமல் போன கவிதை

  சாபு சைமன் ஒரு கவிதைப் புத்தகம் தொலைந்து போனது. இருப்புக்கும் இறப்புக்கும் இடையேயான இடைவெளி கொஞ்சம்தான் என்று மீண்டும் ஒருமுறை வாழ்க்கையால் எழுதித் தொலைந்து போனது கவிதை.   தான் பிரசவித்த வரிகளுக்கு விலாசம் கொடுத்துவிட்டு முகவரி தெரியாத ஊருக்குக்…

காப்பியக் காட்சிகள் ​16. சிந்தாமணியில் சமுதாய நம்பிக்கைகள்

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com மக்கள் வாழ்க்கையில் தொய்வில்லாமல் முன்னேற நம்பிக்கைகள் பயன்படுகின்றன. வாழ்வில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு மனமுறிவு ஏற்பட்டு, சோம்பேறிகளாக வாழாமல் இருப்பதற்கு இந்நம்பிக்கைகள் பெரிதும் பயன்படுகின்றன.…

பர்வதாச்சியும் பூசாரிக்கணவனும்

விஜய் ராஜ்மோகன் டிவியில் சாக்‌ஷி மாலிக்கின் மல்யுத்தத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன். அந்த மல்யுத்தத்தை பார்க்கும்போது  நண்பர் ’திருப் மேனன்’ ஒரு மாலை வேளையில் கூறிய ஒரு சம்பவம்/கதை நினைவுக்கு வந்தது. கேரளாவின் ஒரு மூலையில் எங்கோ காடு, மலைகளுக்கு மத்தியில் இருந்த காளி…

“என் கனவுகளுக்காக கர்ப்பம் தரித்தவளே”

முருக மணிகண்டன் என்னுள் இருந்து பிறக்கும் ஒவ்வொரு கவிதையும் எனதானதல்ல... நான் எப்படிச் சொல்ல எனக்கும் உனக்குமான உள் அறையில் அவை ஒவ்வொன்றையும் கருத்தரித்தவள் நீயென்று...                   - முருக மணிகண்டன்.

கவிஞர் நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி

மீனாள் தேவராஜன் முத்துக்கள் கோர்ந்த கவிதைகள் முத்தமிழ் சேரும் கவிதைகள் மனப்பையில் வைத்துப்பார்க்கிறேன் என்னை அது தொட்டுத்தொட்டுப் பார்க்கிறது என் உதடுகள் உன் கவிதை பாடும் என் உள்ளம் உன்னை நினைக்கும் அன்றொரு பாரதி குயில் பாடிச்சென்றான் அறக்கப்பறக்க! அதுபோல் நீயும்…
ரிஷான் ஷெரீஃபின் கவிதை – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

ரிஷான் ஷெரீஃபின் கவிதை – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

பதிவுகள் இணைய இதழில் (http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3469:2016-08-02-01-02-05&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23) ரிஷான் ஷெரீஃபின் கவிதை நவீனத்துவத்துன் வீச்சுடன் பதிவாகி இருக்கிறது. முதலில் கவிதையை வாசிப்போம்:   கறுத்த கழுகின் இறகென இருள் சிறகை அகல விரித்திருக்குமிரவில் ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில் ரட்சகனின் மந்திரங்கள் விசிறி கிராமத்தை உசுப்பும்…
ஒரு சிற்றிதழ் அனுபவம் :  கனவு 30

ஒரு சிற்றிதழ் அனுபவம் : கனவு 30

செகந்திராபாத் நகரத்தைப் பற்றி வேலை நிமித்தமாய் அங்கு செல்வதற்கு முன் அசோகமித்திரனின் எழுத்துக்கள் மூலமே அறிந்திருந்தேன்.அவரின் ஏராளமான  சிறுகதைகள், 18வது அட்சக் கோடு நாவல்,பி. நரசிங்கராவின் மாபூமி போன்ற திரைப்படங்கள், சாந்தா தத் மொழிபெயர்த்த  தெலுங்கானா போராட்டக் கதைகள் ஆகியவையே செகந்திராபாத்…