திரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி –  பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை

திரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி – பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை

86 வயதிலும் எழுதிக்கொண்டிருக்கும் மூத்த படைப்பாளி முருகபூபதி - அவுஸ்திரேலியா அண்மையில் தமது பவளவிழாவை சந்தித்த நண்பர் பத்மநாப ஐயர் பற்றிய பதிவொன்றை எழுதியிருந்தேன். அதனைப்படித்த பலரும் தொடர்புகொண்டு மின்னஞ்சலில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிலர் அவருடைய தொலைபேசி இலக்கம் கேட்டிருந்தனர்.…
இரு கவிதைகள்

இரு கவிதைகள்

    பொட்டுகள் வீட்டு விசேஷம் முடிந்து அனைவரும் போன பின்பும் மீட்டுத் தருகின்றது பல பெண்களின் நினைவுகளை முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள் ... குறிகள்  எவ்விடத்தில் காற்புள்ளி எவ்விடத்தில்  அரைப் புள்ளி எவ்விடத்தில் ஆச்சரியக் குறி…
டமில்   வலர்க!!!

டமில் வலர்க!!!

சோம.அழகு   அன்புள்ள பாரதி, உன் நினைவு தினத்தில் உன் நினைவு வந்தது. அதற்காகத்தானே ‘நினைவு தினம்’ ! விண்ணுலகிலும் இணைய வசதி உண்டு என்று ஊர்க்குருவி சொன்னதால், உனக்கு இந்த  மின்னஞ்சல். வள்ளுவனை உதாசீனப்படுத்தியதைப் போல் உன்னையும் உதாசீனப்படுத்த மனம்…
காஷ்மீர் – ஒரு பின்னோட்டம்

காஷ்மீர் – ஒரு பின்னோட்டம்

காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 1942 இல் இந்தியா முழுவதும் பற்றி எரிந்துகொண்டிருந்த நிலை நிலவியது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள், அன்று வெள்ளைக்காரர்கள் ஆண்டுகொண்டிருந்தார்கள். நம் சொத்துகள் கொள்ளை போய்க் கொண்டிருந்தன. அவர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதில் ஒரு…
தொடுவானம்     136. நுண்ணுயிரி இயல்

தொடுவானம் 136. நுண்ணுயிரி இயல்

(ஜோசப் லிஸ்டர்) மருத்துவக் கலவியின் நான்காம் வருடத்தில் " மைக்ரோபையோலாஜி " ( Microbiology ) அல்லது நுண்ணுயிரி இயல் பயிலவேண்டும். மைக்ரோபையோலாஜி என்பது கிரேக்க சொல். மைக்ரோ என்பது நுண். பையாஸ் என்பது உயிர். நுண் உயிர்களைப் பற்றிப்  பயில்வது…

கைப்பிடிச் சோறு

  ஹேமா  பானையில் வெந்துக் கொண்டிருந்த இட்லியின் மணம் நாசியுள் நுழைந்து செரிமான உறுப்புகளை இதமாய் தடவி விட்டது. அத்தோடு சட்டினி தாளிக்கும் ஓசையும் வாசமும் சேர்ந்துக் கொள்ள தன்னிச்சையாய் எச்சில் சுரந்தது.  தாளிப்பில் இன்று உளுத்தம்பருப்பு சேர்க்கவில்லைப் போல! என்னயிருந்தாலும்…
கவி நுகர் பொழுது-9                      அகிலா

கவி நுகர் பொழுது-9 அகிலா

(கவிஞர் அகிலா எழுதிய, ‘மழையிடம் மௌனங்கள் இல்லை’, கவிதை நூலினை முன்வைத்து) கவிஞர் அகிலாவின், “மழையிடம் மௌனங்கள் இல்லை” , என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு உரையாற்றுகிற வாய்ப்பினை வழங்கியதற்காக முதலில் என் அன்பும் நன்றியும். நவீன தமிழ்க்கவிதைச் சூழலில் கவிதைகளுக்கான…

கேள்வியும் பதிலும்

சேலம் எஸ். சிவகுமார்   கேள்வியும் பதிலும் எதிரும் புதிருமாய்க் கால்மேல் கால்போட்டுப் பட்டிமன்றம் நடத்திப் பரிமாறிக்கொண்டக் காலம் - மாள்வது அறியாமல் மயங்கும் மனதுக்கு,   கேள்வியே பதிலாய் மாறிவந்து, சந்தேகக் கடலில் சேற்றைப் பூசிச் சுகமாய்க் குளித்துக் கேள்விக்…

உயிர் சுமந்த உதிரிக் கவிதைகள்

  உறவுகளை அன்பால் வகு ஈவு இன்பம் காசால் வகு ஈவு துன்பம் ******** ராட்சசன் நண்பனானால் அவனைவிட நீதான் பலசாலி ********** சிக்கலை நீக்கையில் சில முடிகள் உதிரும் ************** வினாடிகளாகத்தான் கழிகிறது வாழ்க்கை நினைவு கூரப்படுவது சில வினாடிகளே…

பெண்மனசு

அருணா தன்னை பிய்த்து போட்ட கரங்களில் தனது முட்கள் குத்திவிட்டதோ என்று என்று வருந்தும் அழகிய ரோஜாக்கள்!!!...    -