எளிய மனிதர்களின் தன் முனைப்பு

எளிய மனிதர்களின் தன் முனைப்பு

என் அருமை நண்பரும், மலேசியாவின் ஆகச் சிறந்த எழுத்தாளாருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அமரத்துவம் எய்திவிட்டார். தமிழுக்கு நல்ல சிறுகதைகளைத் தந்தவர் ----------------------------------- நடவடிக்கைகள்   ” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து .....   சுப்ரபாரதிமணியன்    …

தொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .

மருத்துவக் கல்வியில் பொது மருத்துவமும், அறுவை மருத்துவமும் நான்காம் ஐந்தாம் இரு ஆண்டுகள் பயிலும்போது அவற்றின் கிளைப் பிரிவுகளாக வேறு சில சிறப்பு இயல் பாடங்களையும் குறுகிய காலங்களில் பயிலவேண்டும். பொது மருத்துவத்துடன் தொடர்புடையவை  இதயவியல் ( Cardiology ),  நரம்பியல்…

பசி

தெலுங்கில்: எண்டமூரி வீரேந்திரநாத்   இரவு பத்து மணி. அது வரையில் அரை தூக்கத்தில் இருந்த கண்ணனுக்கு திடீரென்று விழிப்பு வந்தது. அவனுக்கு பயமாக இருக்கவில்லை. மரணம் நிச்சயம் என்று தெரிந்து போன கேன்சர் நோயாளி மனதில் இருக்கும் விரக்தியைப் போல்…

பாசத்தின் விலை

ரசிப்பு எஸ். பழனிச்சாமி அந்த அறையில் குடும்பத்தினர் எல்லோரும் கூடியிருந்தார்கள். வாசலுக்கு நேராக இருந்த மேற்குச் சுவரின் அருகே ஒரு சேரில் செல்வக்குமார் அமர்ந்திருந்தார். அவருக்கு இடப்புறம் ரகுவும் அவன் மனைவி கமலாவும் இருந்தனர். வலப்புறம் ராஜேஷ் அவன் மனைவியுடன் உட்கார்ந்திருந்தான்.…
படித்தோம்  சொல்கின்றோம் செய்தி  மடலுக்குள்  நீலாவணனின்   இலக்கியவாசம்

படித்தோம் சொல்கின்றோம் செய்தி மடலுக்குள் நீலாவணனின் இலக்கியவாசம்

முருகபூபதி - அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா - கன்பரா தமிழ் மூத்த பிரஜைகளின் காவோலை எனக்கு அப்பொழுது ஐந்துவயதிருக்கும். எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால் கடற்கரை தெரியும். மாலைவேளையில் தாத்தாவும் நானும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவோம். வீட்டுக்கு முன்னால் இருக்கும் மின்கம்பத்தினைத் தொட்டுவிட்டு கடலை நோக்கி…

கள்வன் பத்து

எட்டுத் தொகை நூல்களில் மூன்றாவதாக வைத்துச் சிறப்பிக்கப்படுவதுதான் ஐங்குறு நூறு ஆகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளுக்கும் திணைக்கு ஒன்றாக நூறு பாடல்கள் கொண்ட நூல் இது. அந்த நூறு பாக்களும் பத்துப் பத்தாகப் பகுத்து…

உன் முகம்

உன் முகம் குகையோவியத்தின் மறைக்கப்பட்ட அர்த்தம் போல தெரிகிறது எனக்கு. நான் அந்த ஓவியத்தை வருடுகிறேன் குரங்கு மனதால் முதலில் இரண்டாவது கண்களால் மூன்றாவது கைகளால் ஓவியம் தேய்கிறது வருடி வருடி சுருங்கி விரிகிறது உன் முகம் உன் பற்கள் பனியென…

குட்டி (லிட்டில்) இந்தியா

பண்பாட்டுக் கருவூலம் பயன்பாட்டுப் பொருளகம் நாளும் செல்கின்ற திருத்தலம்-நம் நாவிற்கும் கண்ணுக்கும் விருந்தகம் உணவென்றால் அறுஞ்சுவை உடையென்றால் வகைவகை அங்கேதான் மனம்போல கிடைக்கும்-போய் வந்தாதான் மனம்கூட நடக்கும் தரமான நகைக்கூட்டம் வரமான கலைக்கோட்டம் வருவோரை ஈர்ப்பதுவே நாட்டம்-சென்று வருவோரின் முகத்திலில்லை வாட்டம்…

மாயாண்டியும் முனியாண்டியும்

மாலை வேளையில் அது. கோவில் அலுவலகத்தில் தலைவரும் செயலாளரும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும்  தீபாவளி விருந்து நிகழ்வு பற்றி தீவிர ஆலோசனை செய்கின்றனர். “காளி...இந்த ஆண்டு நம்ம ‘கம்போங் மிஸ்கின்’ கோவில்ல தீபாவளி விருந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பா நடத்திடனும்னு நினைக்கிறேன்.... நீ…

வதந்திகளை பரப்புபவர்கள்!!

அருணா சுப்ரமணியன்  நடுச்சாமத்துல கூவுற கோழி .. உச்சிவெயிலில் ஆடுற மயில் .. என் பிள்ளை சொக்க தங்கம்  கால்கட்டு போட்டா சரியாயிடும்  பிள்ளை பிறந்தா பொறுப்புவரும்  ஆவணி பொறந்தா டாப்புல வருவான்  இதுவும் கடந்து போகும்  காலம் மருந்து போடும்  என்போர்களே…