ஒரு நாளின் முடிவில்…..

ஒரு நாளின் முடிவில்…..

உறக்கத்தின் நுழைவாயிலில் நான்; அல்லது அடிப்படியில் என்றும் வைத்துக்கொள்ளலாம். சறுக்குமரத்தில் மேலிருந்து கீழே வழுக்குவதை விரும்புவது போலவே கீழிருந்து மேலாக மலையேற்றம் மேற்கொள்வதையும் விரும்புகிறார்கள் பிள்ளைகள். விண்மீன்களெல்லாம் கண்ணுக்குள்ளாக வசப்பட்டுக்கொண்டேயிருக்கிறது அவரவர் வானம் அவரவருக்கு  ஒரே வானில் ஓராயிரம் நிலாக்கள்…
“முள்வேலிக்குப் பின்னால் “ – 3  பொன்னம்மாவும்  அன்னம்மாவும்

“முள்வேலிக்குப் பின்னால் “ – 3 பொன்னம்மாவும் அன்னம்மாவும்

பொன் குலேந்திரன் -கனடா மெனிக் முகாமில் அகதிகளை அவதானித்தபடியே மூவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.. அகதிகளின் விரக்தியான முகங்கள் அவர்ளை பரிதாபப்படவைத்தது. சிறுவர்கள் விபரம் தெரியாது அங்கும் இஙகும் ஓடி விளையாடினாரகள். எவரோடு முதலில் உரையாடுவது என்பதை அவர்கள் முடிவு எடுக்க…
நீள்கவிதை –  பராக் பராக் பராக்..!

நீள்கவிதை – பராக் பராக் பராக்..!

1. அல்லும் அகலும் தோண்டிக்கொண்டேயிருக்கும் அவர் ஒரு அகழ்வாராய்ச்சியாளர்; தனிச்சிறப்பு வாய்ந்த என்ற அடைமொழி அல்லது பட்டத்தை அல்லது ஏதோவொரு பாடாவதியைத் தனக்குத்தானே தந்துகொண்டிருக்கிறார் அவர். சொல்லாத சேதிகளை அள்ளப்போகும் பாவனையில் அவருடைய மண்வெட்டி கண்ணுக்கெட்டாத தூரத்திலும் இன்னுமின்னும் தோண்டிக்கொண்டேயிருக்கிறது. கைக்கொரு…
“முள்வேலிக்குப் பின்னால் “ – 2

“முள்வேலிக்குப் பின்னால் “ – 2

பொன் குலேந்திரன் -கனடா முல்வேலி முகாம்   கலாதாரி ஹோட்டலை ஜோனும் மகேசும் அடைந்தபோது காலை 9.00 மணியாகிவிட்டது.   “ நான் ரூமுக்கு போனவுடன் டொராண்டோவுக்குப் போன் செய்து என் பிரதம ஆசிரியரோடு பேசவேண்டியிருக்கிறது. அதற்கு பிறகு குளித்துவிட்டு ஒரு…
தொடுவானம் 139.உலகத்  தொழுநோய் தின விழா

தொடுவானம் 139.உலகத் தொழுநோய் தின விழா

  (நான் வரவேற்பு நிகழ்த்துகிறேன். அமர்ந்திருப்பவர்கள்: இடமிருந்து : நாவலர், கல்லூரி முதல்வர் டாக்டர் ஜேக்கப் சாண்டி, டாக்டர் செல்வபாண்டியன், டாக்டர் ஜோப் .) அறுவைச் சிகிச்சை பயின்றபோது அதன் கிளைப் பிரிவாக எலும்பு நன்னியல் ( Orthopaedics ) வகுப்புக்கும்…

தொடு நல் வாடை

  ===ருத்ரா இ பரமசிவன். {இது எனது சங்கநடை செய்யுட் கவிதை) வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்துளி  வீழ்த்தும் கொடுமின் வானம் என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள் அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும் குவி இணர் கூர்த்த…

கார்த்திகா மகேந்திரனின் ‘Subramanya bharathi and other Legends of Carnatic Music’ எனும் நூலின் அறிமுகமும், இன்னிசை நிகழ்வும்

அன்புடையீர். வணக்கம். எதிர்வரும் 22/10/2016 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு எமது மகளும், ‘இசைக்கலைமணி’, ‘கலாவித்தகர்’ திருமதி. சேய்மணி. சிறிதரனின் மாணவியுமான கார்த்திகா மகேந்திரனின் ‘Subramanya bharathi and other Legends of Carnatic Music’ எனும் நூலின் அறிமுகமும், இன்னிசை…

கவர்ச்சி

அழகர்சாமி சக்திவேல் நான்கு முறை கல்யாணம் செய்து கொண்டவன் கூட நடிகையின் போஸ்டரை வெறிக்கப் பார்த்தால் “அது இயற்கைக் கவர்ச்சி” ...அனுமதிக்கும் ஆண் சமூகம்.. பெண் ஆணை வெறிக்கப் பார்த்தால்.. “இவள் ஒரு மாதிரியானவள்”... பரிகசிக்கும் ஆண் சமூகம் ஓரின ஆண்…
குடிப்பழக்கம்: மாணவர்களின் கதறல்

குடிப்பழக்கம்: மாணவர்களின் கதறல்

குடிக்க வேண்டாம் என்று அப்பாக்களை கேட்டு காலைப்பிடித்து மாணவர்களை கதறச் சொல்லி ஒரு பள்ளி அறிவுறுத்துவது பற்றி அறிந்த போது அதிர்ந்து விட்டேன். பள்ளி மாணவர்களுக்கான “ கதை சொல்லி.. “ சிறுவர் கதை எழுதும் போட்டியில் அப்பள்ளியின் 4  மாணவர்கள்…

காமிக்ஸ் – பியூர் சினிமா புத்தக அங்காடி

சினிமாவின் காட்சி மொழிக்கு உறுதுணையாக இருக்கும் உப கலைகளான ஓவியம், நாடகம், காமிக்ஸ் போன்ற மற்ற தலைப்புகளிலும் தற்போது பியூர் சினிமாவில் புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. காமிக்ஸ் புத்தகங்களை சிறுவயது முதலே படிக்க தொடங்கினால் காட்சி மொழி வளரும். எனவே நண்பர்கள்…