Posted inகவிதைகள்
மிதவையும் எறும்பும் – கவிதை
இலக்கியா தேன்மொழி குளம் ஒன்றில் மிதக்கும் கிளை நீங்கிய இலை போலவே நாம்... எறும்புகள் நம்மை தேடுவது குளத்தை கடக்கவென தான் என்பதே அறியாதவர்களாய் நாம்... எறும்புகளுக்கு நாம் வெறும் மிதவைகள் தான் என்பதை ஜீரணிக்க முடியாதவர்களாய் நாம்... ஒரு மிதவை…