யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 11

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 11

பி.ஆர்.ஹரன்   இக்கட்டுரைத் தொடரின் சென்ற பகுதியில் WRRC மற்றும் CUPA அமைப்புகளைப் பற்றியும், அவற்றுக்கு அன்னிய நாடுகளிலிருந்து வரும் நிதியுதவி பற்றியும் சில சந்தேகங்களைத் தெரிவித்திருந்தோம். அந்தக் கட்டுரை அவர்கள் கவனத்திற்குச் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அவ்வமைப்புகள் இணைந்து, அக்கட்டுரையைச்…
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெருநிறை விண்மீன்கள் பேரொளி வெடிப்புடன் பிறக்கின்றன.

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெருநிறை விண்மீன்கள் பேரொளி வெடிப்புடன் பிறக்கின்றன.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://slideplayer.com/slide/1374764/ பெருநிறை விண்மீன்கள் பிறப்பு இன்னும் மர்மமாகத் தெரிகிறது நமக்கு. காரணம் இந்த விண்மீன்கள் தீவிரமாய்த் திண்ணிய வாயுத் தூசிகள் ஈடுபாடு கொண்டவை.  இந்த ஒளிபுகாச் சூழ்புறம் [Opaque Envelope] நவீனத் தொலை…
சமூகப்பிரக்ஞையாள சாம்ராட்

சமூகப்பிரக்ஞையாள சாம்ராட்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) வல்லவருக்கு வல்லவராய் நல்லவருக்கு நல்லவராய் எல்லாவிடங்களுக்கும் போக குறுக்குவழி தெரிந்தவர் அவர்; (ஆனாலும் கால்கள் கடுக்கின்றனவென்றே சதா புலம்பிக்கொண்டிருப்பார் அது அவர் சொல்லிமுடியாச்சொந்தக்கதை சோகக்கதைகளில் ஒன்று) குறுக்குவழியில் சென்று சேமித்த நேரத்தை ஆனானப்பட்ட மேதைகளைப் பழிப்பதில் செலவழிப்பார்.…

இரைந்து கிடக்கும் பாதைகள்

தூரத்துக் காட்டுக்குயிலின் மெல்லிசையில் மல்லாந்து உறங்குகிற‌ அடர்ந்த கானகத்தில் சிக்கிக் கொண்டோம்... மரங்களிலும், பாறைகளிலும், கொடிகளிலும் மறைந்துவிட்டன கானகத்தின் பாதைகள்... முன்னெப்போதோ சென்ற‌ பாதையின் சாயல் கானகம் முழுவதும் இரைந்து கிடக்கின்றன... சுடர்மிகு ஒளியை உருவாக்குபவன் இடைத்துணியை உருவி கண்களை கட்டினான்...…
உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினக் கவிதை-  நவ : 23.

உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினக் கவிதை- நவ : 23.

ப.கண்ணன்சேகர் பாவேந்தர் பாராட்டும் பாநயக் கவிஞர் பூவேந்தும் பொன்மண புலமையில் இளைஞர் மரபுவழி கவிதைகள் மலர்த்திய தென்றல் மாறாத தனித்தமிழில் மயங்கிய கொண்டல் கல்லாடன் புனைப்பெயரில் கனித்தமிழ் விரதா.. சொல்லாடல் எழுத்தாலே சுடரொளிக்கும் சுரதா உள்ளமது வெண்மையில் உயர்ந்திடும் பாலகம் இல்லமது…

பெருநிலா

அருணா சுப்ரமணியன் என் மீது பெருங்கோபம் இந்த வெண்ணிலவுக்கு ... நான் நிலவை பற்றி எழுதுவதில்லை என்று.. முழுமதி ஒன்று எந்தன் மடிமீது தவழ்ந்திருக்க தேய்ந்தும் வளர்ந்தும் மறையும் பிறைமதி உவப்பதில்லை என்றேன்.... எவ்வாறாகினும் என்னைக் கவர வெகுவாய் அலங்கரித்து கிட்ட…
தா(து)ம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கலாமா?

தா(து)ம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கலாமா?

முகிலன் இன்றைய நாளில் பெரும்பாலும் அரசுத் துறைகளில் மிகவும் மோசமான சூழ்நிலைகளே நிலவுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அரசின் பல்வேறு துறைகளிலும் சீரற்ற கருவிகளைக் கொடுத்தே ஊழியர்களைத் தனியார் நிறுவனங்களுக்கு இணையாகச் செயல்படுமாறு வற்புறுத்துகின்றனர். சான்றாக அரசுப்போக்குவரத்துக் கழகங்களை எடுத்துக்கொள்ளலாம். பத்தாண்டுகளுக்கு…

யாருக்கு வேண்டும் cashless economy

சிறு தொழில் செய்பவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பது மிகவும் கடினம்.அவர்களின் சேமிப்பே சீட்டு கட்டுவது தான்.அதனை வங்கிகள் ஏற்று கொள்ளுமா,அல்லது சீட்டு ஏலம் நடத்துமா மாதம் 1000 முதல் லட்சம் ரூபாய் வரை சீட்டு உண்டு.சீட்டை தள்ளி எடுப்பவர்களுக்கு கிடைக்கும் பணம்…

தாத்தா வீடு

நிஷா அதே மஞ்சள் பூக்கள் பூத்த வாசல்ச்செடி, மரமாய் படர்ந்து சுவர் போர்த்திய மணிபிளான்டின் குளுமை, திண்ணை மர பெஞ்சில் யாரும் புரட்டாத ஹிந்து பேப்பர், டிவியின் முன்னே அந்த நாற்காலி, கோட் ஸ்டாண்டில் நீலம் போட்ட ஒரு கதர் சட்டை,…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

1. ஒரு பறவையின் கோரிக்கை பூங்காவின் மேற்கு மூலை நூலகத்தின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்து அந்தச் செம்போத்து சிலநொடிகள் இடைவெளியில் கத்துகிறது ! அந்த ஒற்றைப் பறவையின் கோரிக்கைதான் என்ன? அதன் தவிப்பில் மூடிக்கிடக்கின்றன அர்த்தங்கள் என் யூகங்கள் தொடர்கின்றன பிரிவின்…