கவிதை குறித்த பொது வெளி உரையாடல் 2017_02_24 ( வெள்ளிக்கிழமை)

கவிதை குறித்த பொது வெளி உரையாடல்.( றியாஸ் குரானா வாசகர் வட்டம் ) ♪ புனைவு வடிவங்களின் பின்புலம் பற்றி பேசுதல்.2017_02_24 ( வெள்ளிக்கிழமை) இடம் : கிண்ணியா பொது நூலக மண்டபம். நேரம் : பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பம்…

புறச்சூரிய அரங்கத்தின் வால்மீன்கள் ஓரிளம் பரிதியில் பாய்ந்து ஒளிர்ப்பதை ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடித்தது

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ http://spaceinvideos.esa.int/Videos/1994/06/Collision_Comet_Shoemaker_Levy_9 https://youtu.be/9JpgHUO0qLI ++++++++++++++++++ பூதக்கோள் வியாழன் சூரிய குடும்பப்  புறக்கோள்களில் பெரியது ! சூரியன் போலுள்ள வாயுக்கோள்  தன்னொளி யின்றி  கண்ணொளி குருடாய்ப் போனது ! கவர்ச்சி மிக்கது !…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

    பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++   16. வாழ்வுமேல் மனிதர் வைக்கும்  நம்பிக்கை நாசமாகும் அல்லது நன்கு முன்னேறும்; பாலை வனத்தூசி முகப் பனிபோல் ஒளிரும் ஓரிரு கணம், மறையும் பிறகு.     16. The Worldly Hope men…

கவிதை என்னும் கடவுச்சொல் – கவிஞர் தமிழ்மணவாளன் அவர்களின் “உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்”

  நல்லு இரா. லிங்கம் உயிர்த்தெழுதல் என்றால் என்ன? அது எப்போது நிகழ்கிறது? மரணித்த பின் மீண்டும் எழுதலே உயிர்த்தெழுதல் என்று அறியப்பட்டு வந்திருக்கிறது. மரணம் என்பது உடலுக்குத்தான். உயிருக்கு மரணமில்லை என்பதையே உயிர்த்தெழுதல் எனும் சொல் நமக்கு உணர்த்துகிறது. உடலை…

ஜல்லிக்கட்டும் நம் பண்பாடும்…

குமரன் கட்டுரையின் துவக்கத்திலேயே நான் உங்களிடம் ஒன்றை சொல்லிவிட கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் எதிர்பார்க்கும் "வண்ணம்" இக்கட்டுரை இல்லாமல் போகலாம். என் மீது உங்களுக்கு கோபம் கூட தோன்றலாம். ஆனால், "ஜல்லிக்கட்டு எங்கள் வீரவிளையாட்டு அதற்குத் தடை என்பது தமிழ் இனத்தை வேரறுக்கும்…
தொடுவானம்  153. எம்.பி. பி. எஸ். இறுதி ஆண்டு

தொடுவானம் 153. எம்.பி. பி. எஸ். இறுதி ஆண்டு

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஐந்து வருடங்கள் எப்படியோ கழிந்துவிட்டது! என்னால் நம்ப முடியவில்லை! நேர்முகத் தேர்வுக்கு அண்ணனுடன் வந்ததும்,  மூன்று நாட்களுக்குப்பின்பு தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்ததும் இன்னும் மனதில் பசுமையாகவே உள்ளன. விடுதியில் ஓர் அறையில் நான்கு பேர்கள்…

மாமதயானை கவிதைகள்

மாமதயானை வீடு எரிந்து வீதியில் நிற்கின்றோம்… பெய்யத் தொடங்கியது மழை   எதிரியின் வீட்டருகே எலும்புத்துண்டாய் கிடைத்தது… தொலைந்த கோழி   பலூன் விற்கும் சிறுவனிடத்திலிருந்து பறந்து விடவே இல்லை… பள்ளிக்கூட ஆசைகள்   சாதி நெருப்பில் வெந்து கொண்டிருக்கிறது… சமத்துவப்பொங்கல்…

மொழிபெயர்ப்பு த்தளத்தில் திசைஎட்டும் நிகழ்த்தும் சாகசம்

-எஸ்ஸார்சிமொழிபெய்ர்ப்பாளர் திரு.குறிஞ்சிவேலன் உள்ளத்தில் வித்தாகிய ஒன்று 'திசை எட்டும்' விருட்சம் எனப் பரந்து விரிந்து செழித்து ஓங்கி வாசக நெஞ்சங்களுக்கு விருந்தாகி நிற்கிறது.கடலூர் மாவட்டத்து சிறிய நகரமாம் குறிஞ்சிப்பாடியை ஒட்டியது மீனாட்சிப்பேட்டை.அங்கிருந்து முகிழ்த்துக்கிளம்பி இந்தப்பாரினை வலம் வருகிறது. இம்மொழி பெயர்ப்புக்காலாண்டிதழ்'திசை எட்டும்'…

தோழிக் குரைத்த பத்து

  இப்பகுதியில் வரும் பத்துப்பாக்களும் “தோழிக்கு உரைத்த பத்து” எனும் தலைப்பில் அடங்கி உள்ளன. இவை ஒவ்வொன்றுமே “அம்ம வாழி தோழி” என்றே தோழி கேட்கும்படிக்குச் சொல்லியதாகும். தலைவி, பரத்தையர், மற்றும் பிறரும் இப்பாடல்களைக் கூறுகிறார்கள். அதுபோலவே பல தோழிகள் கேட்கிறார்கள்.…

வினையன் எழுதிய ‘ எறவானம் ‘ —- நூல் அறிமுகம்

  சென்ற மாதம் வெளியான புத்தம் புதிய கவிதைத் தொகுப்பு  இது ! வினையன் , கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு குடிசை வீட்டில் வசிப்பவர். அந்த வீட்டுச் சூழல் எப்படிப்பட்டது ?  அவரே சொல்கிறார். இறந்து விட்ட தகப்பன் ,…